<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9375592</id><updated>2012-01-23T21:45:09.268-05:00</updated><title type='text'>சிறகுகள் நீண்டன</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>122</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-6229913332752079125</id><published>2011-11-08T23:47:00.001-05:00</published><updated>2011-11-08T23:49:37.031-05:00</updated><title type='text'>வாசிங்டனில் செய்தி ஊடக அருங்காட்சியகம் - பாகம் 3</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;செய்தி ஊடகத் துறையில் எப்படி பெண்கள் நுழந்தார்கள், பின் எப்படியெல்லாம் முன்னேறி வந்தார்கள் என்பதைப் பற்றி சுவையான செய்திகளை தெரிந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;Anna Cox Marie என்கிற பெண் எழுத்தாளர், தனது வலைப்பதிவில் அமெரிக்க அரசியல் கிசுகிசுக்களை எழுதி மிகப் பிரபலமானாராம்! &amp;nbsp;தனது பதிவை வைத்து பல மில்லியன் டாலர்கள் சம்பாதித்தாராம்! &amp;nbsp;ஹம்ம்ம்ம்...நானும் தான் பல வருடங்களாக பதிவு எழுதுகிறேன். &amp;nbsp;தினம் ஒரு 10 பேர் படித்தாலே அதிசயமாக இருக்கிறது. &amp;nbsp;இந்தச் செய்தியை பார்த்தது முதல் எனது பதிவை அடுத்த நிலைக்கு எப்படி எடுத்துச் செல்வதென்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பல வருடங்களுக்கு முன், ஆண் நிருபர்கள் மட்டுமே செய்தித் துறையில் இருந்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் பெண்கள் நுழையத் தொடங்கிய போது அது சமூகத்தால் எளிதில் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. &amp;nbsp;ஆனால் பெண்கள் விடவில்லை! &amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;Melissa ludtke என்கிற பெண், விளையாட்டுச் செய்திகள் பிரிவில் (sports) நிருபராக பணிபுரிந்தார். ஒரு முறை ஆண் விளையாட்டு வீரர்களின் லாக்கர் அறைக்குச் சென்று பேட்டி எடுக்க அனுமதி மறுக்கப்பட்டார். ஆனால் அதற்காக அவர் வழக்குத் தொடர்ந்து, அதில் வெற்றி பெற்று ஆண் நிருபர்களுடனான சம உரிமையைப் பெற்றார்! &amp;nbsp; பெருமைக்குரிய சாதனை!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நிருபர்கள் பல சூழ்நிலையில் காவல் துறை தடையினைத் தாண்டிச் செல்லவேண்டியிருப்பது தெரிந்ததே. அதற்கான அனுமதிச் சீட்டில், "Please pass him in the police line" என்கிற வரிகளே பல வருடங்களாக இருந்ததாம். &amp;nbsp;முதல் முறையாக Rita Good என்கிற பெண் நிருபருக்காக "him" என்பதை "her" என்று கையால் அடித்து மாற்றினார்களாம்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்படி இந்த அருங்காட்சியகத்தில் கொட்டிக் கிடக்கும் செய்திகளைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். &amp;nbsp;ஆனால் நேரில் சென்று ஒரு மூழு தினத்தை அங்கே செலவிட்டால் அது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். &amp;nbsp;வாசிங்டன் டிசி பகுதியில் இருப்பவர்களும், வாசிங்டன் டிசிக்கு வருபவர்களும் இந்த அருங்காட்சியகத்தைக் காணத் தவறாதீர்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-6229913332752079125?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/6229913332752079125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=6229913332752079125' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/6229913332752079125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/6229913332752079125'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2011/11/3.html' title='வாசிங்டனில் செய்தி ஊடக அருங்காட்சியகம் - பாகம் 3'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-2666181067960146035</id><published>2011-11-06T23:05:00.001-05:00</published><updated>2011-11-06T23:07:29.629-05:00</updated><title type='text'>செய்தி ஊடக அருங்காட்சியகம் - பாகம் 2</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;புலிட்சர் விருது பெற்ற புகைப்படங்களுக்கான பகுதிக்குச் சென்றபோது, அங்கே ஒரு திரையில் அந்த விருது பெற்ற சில புகைப்பட நிபுணர்களின் பேட்டி ஓடிக்கொண்டிருந்தது. &amp;nbsp;அதில் ஒரு நிபுணர் கூறுகிறார் &lt;b&gt;"It's a honor to be a journalist, because if you care about something, you can make half a million people care about it" &lt;/b&gt;என்று. &amp;nbsp;எவ்வளவு உண்மை! &amp;nbsp;கொசோவாவில் நடந்த இனப் போராட்டத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது அங்கே இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Z9lPbSxI7ts/TrdU0x9eGXI/AAAAAAAAAZs/uAr_RO3jlXc/s1600/photo-5.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-Z9lPbSxI7ts/TrdU0x9eGXI/AAAAAAAAAZs/uAr_RO3jlXc/s320/photo-5.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;கொசோவாவில் உள்ள ஒரு அகதிகள் முகாமில், இரும்புக் கம்பிகளின் இருபுறம் உள்ள உறவிணர்கள் இந்தக் இரண்டு வயது குழந்தையை முத்தம் கொடுப்பதற்காக கம்பிகளின் வழியாக கைமாற்றம் செய்துகொள்கிறார்கள். &amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ggPaU-lAoxo/TrdVxqIHXGI/AAAAAAAAAZ0/UdHK7oG5bRk/s1600/photo-6.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-ggPaU-lAoxo/TrdVxqIHXGI/AAAAAAAAAZ0/UdHK7oG5bRk/s320/photo-6.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;தன் உடலில் போதை மருந்தை செலுத்துக்கொள்ளும் ஒரு தாய்! &amp;nbsp;பின்னால் துவண்டு தூங்கிக்கொண்டிருக்கும் அவளது குழந்தை! &amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ssgtCWl7sUQ/TrdWNfMvPYI/AAAAAAAAAZ8/xuYtA3gNP5s/s1600/photo-7.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-ssgtCWl7sUQ/TrdWNfMvPYI/AAAAAAAAAZ8/xuYtA3gNP5s/s320/photo-7.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;கொடிய தீ விபத்தில் சிக்கி எரிந்த தன் குழந்தையை அள்ளிக்கொள்ளும் தந்தை!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இப்படி வாழ்க்கையின் கொடூரங்களை அந்த தருணங்களை அப்படியே தத்ரூபமாக பிரதிபலிக்கும் இந்த புலிட்சர் விருது பெற்ற புகைப்படங்களைப் பார்க்கும் போது இதயம் கனத்தது. &amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அதே சமையம். &amp;nbsp;இதைவிட பல மடங்கு கொடூர நிகழ்வுகள் ஈழத்தில் நடந்திருந்தும், அவற்றைப் பற்றின எந்தப் பதிவுகளும் புகைப்படங்களும் அந்த அருங்காட்சியகத்தில் இல்லாதது வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. &amp;nbsp;ஈழத்தமிழர்கள் இலங்கை முகாம்களில் கிடந்து அவதிப்படும் பல நெஞ்சை உருக்கும் புகைப்படங்களை நான் இணையத்தில் பார்த்திருக்கிறேன். &amp;nbsp;அவற்றில் ஒன்றாவது இந்த அருங்காட்சியகத்தில் இருந்திருந்தால், அது தினம் நூற்றுக்கணக்கான இதயங்களை பாதித்திருக்குமே?! &amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அடுத்தப் பதிவில் ஊடங்களில் பெண்களைப் பற்றி சில சுவையான தகவல்கள்...&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-2666181067960146035?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/2666181067960146035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=2666181067960146035' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/2666181067960146035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/2666181067960146035'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2011/11/2.html' title='செய்தி ஊடக அருங்காட்சியகம் - பாகம் 2'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Z9lPbSxI7ts/TrdU0x9eGXI/AAAAAAAAAZs/uAr_RO3jlXc/s72-c/photo-5.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-1178045271779905186</id><published>2011-10-17T23:34:00.005-04:00</published><updated>2011-10-18T14:58:44.788-04:00</updated><title type='text'>வாசிங்டன் நகரில் செய்தி ஊடகங்களுக்கான அருங்காட்சியகம் - பாகம் ஒன்று</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுவதற்கு ஒரு உருப்படியான விசயம் கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வாசிங்டன் மாநகரம் என்பது &amp;nbsp;அருங்காட்சியகங்களின் குவியல் என்று அனைவரும் அறிந்ததே. &amp;nbsp; பல வருடங்களாக வாசிங்டன் டிசி பகுதியில் நான் வசித்தாலும், &amp;nbsp;ஒரு அருங்காட்சியகத்தைக்கூட முழுமையாகப் பார்க்கவில்லை. &amp;nbsp;ஒரு மணி நேரத்திற்குப் பின் சலிப்புத் தட்டி விடுகிறது. &amp;nbsp;ஆனால் ஒரு நாள் முழுவதும் இருந்தும் நேரமே பற்றவில்லை ஒரு அருங்காட்சியகத்தில் மட்டும். &amp;nbsp;2007 ஆம் ஆண்டு "Newseum" என்றொரு அருங்காட்சியகம் தொட ங்ககப்பட்டது. &amp;nbsp;அதாவது ஊடகச் செய்திகளுக்கான பிரத்தியேகமான ஒரு அருங்காட்சியகம். &amp;nbsp;இத்தனை ஆண்டுகளாக அதனைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், போய் பார்க்கும் சந்தர்ப்பம் சென்ற வாரம் தான் கிடைத்தது. &amp;nbsp;கட்டிட அமைப்பு, காட்சிப் பொருட்களின் வடிவமைப்பு, விவரங்கள், ஆங்காங்கே பெரிய தொலைக்காட்சித் திரைகளில் சிறப்புப் பேட்டிகள், குறும்படங்கள், என்று பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது இந்த அருங்காட்சியக அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தது 5 மணி நேரங்கள் ஆகும் சாவகாசமாக 6 தளங்களையும் பார்த்து முடிக்க. &amp;nbsp;பத்திரிக்கை/ஊடகம் போன்ற துறை களில் ஈடுபாடு உடையவர்கள் அங்கேயே இரவு ஓரமாகத் தூங்கிவிடலாம். அவ்வளவு விசயங்கள் இருக்கின்றன படித்தும் பார்த்தும் தெரிந்துகொள்ள. &amp;nbsp;அதில் சிலவற்றை பற்றி மட்டும் இங்கே எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரில் காணக் கிடைக்காத, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு அரிய காட்சிப் பொருட்களை அங்கே கண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;b&gt;&lt;u&gt;பெர்லின் சுவற்றின்(Berlin Wall) சில பகுதிகள்:&lt;/u&gt;&lt;/b&gt; &lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-hNr4iVChqHQ/Tpz1Xo0BZmI/AAAAAAAAAZM/FObAlvjuPmE/s1600/photo-1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-hNr4iVChqHQ/Tpz1Xo0BZmI/AAAAAAAAAZM/FObAlvjuPmE/s320/photo-1.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-WSVcUGmq8Mo/Tpz1cj3GL6I/AAAAAAAAAZU/hbk_lw_S_c4/s1600/photo.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-WSVcUGmq8Mo/Tpz1cj3GL6I/AAAAAAAAAZU/hbk_lw_S_c4/s320/photo.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஆம்! உண்மையான இடிக்கப்பட்ட பெர்லின் சுவற்றிலிருந்து &amp;nbsp;சில பகுதிகளைக் கொண்டு வந்து இங்கே காட்சியாக வைத்திருக்கிறார்கள். &amp;nbsp;காரணம், செய்தி ஊடகங்களுக்கு பெர்லின் சுவர் கட்டப்பட்ட காலகட்டம் மிக முக்கியமான ஒன்று. &amp;nbsp;கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில் ஊடகங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. &amp;nbsp;அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதைத்தான் நிருபர்கள் பத்திரிகைகளில் எழுத முடிந்தது. &amp;nbsp;ஜனநாயக மேற்கு ஜெர்மனியில் ஊடகங்களுக்குக் சுதந்திரம் இருந்தது. &amp;nbsp;யாரும் எளிதில் கடந்து செல்ல முடியாத இந்த கொடிய சுவற்றைத் தாண்டி தகவல்கள் கடந்து சென்றதில் செய்தி ஊடகங்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. &amp;nbsp;பெர்லினுக்குச் சென்று இந்தச் சுவற்றைப் பார்க்கவா முடியும்? &amp;nbsp;ஒரு நாட்டை இரண்டு கருத்தியல்கள் கொண்ட இரு பகுதிகளாக 28 வருடங்களாகப் பிரித்து வைத்திருந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவற்றை இப்படி &amp;nbsp;தொட்டு விடும் தூரத்தில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;b&gt;&lt;u&gt;நியூயார்க் உலக வர்த்தக கோபுரத்தின் உச்சியில் இருந்த "antena" வின் உடைந்த பகுதி:&amp;nbsp;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;செப்டம்பர் 11, 2001 அன்று நியூயார்க் உலக வர்த்தக கோபுரங்களின் மீதான பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதலின் போது உடைந்து விழுந்த இந்த antenna வினால் பல தொலைகாட்சி மற்றும் வானொலி ஒளிபரப்புகள் தடைபட்டன. &amp;nbsp;செய்தித் துறையைச் சேர்ந்த பல நிருபர்கள், புகைப்பட நிபுணர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பயங்கரவாத நிகழ்வைப் பதிவு செய்தார்கள் என்பதை நாம் அறிவோம். &amp;nbsp;மேலும் கோபுரங்களிம் மீது மோதிய ஒரு விமானத்தில் உள்ள சில கருவிகள், பயணிகளின் செல் தொலைபேசிகள் போன்றவற்றையும் காட்சிப் பொருளாகப் பார்த்தபோது மனதிற்குச் சங்கடமாக இருந்தது. &amp;nbsp;9-11 நிகழ்வைப் பற்றிய ஒரு குறும்படம் ஒரு சின்ன அறையில் ஓடிக்கொண்டிருந்தது. &amp;nbsp;கோபுரங்கள் இடிந்து விழுவது, பொது மக்கள் பயந்து ஓடுவது, இறந்தவர்களின் உறவிணர் பேட்டி போன்றவை திரையில் ஓடிக்கொண்டிருன்தது. &amp;nbsp;பார்வையாளர்கள் பக்கமிருந்து ஒன்றிரண்டு விசும்பல் சத்தம் காதில் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;3. &amp;nbsp;&lt;b&gt;&lt;u&gt;ஒரு குற்றவாளியின் மிரட்டல் கடிதம்:&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-go5UUmdWQdI/Tpz1yp2thmI/AAAAAAAAAZc/vhnUc5cFQPs/s1600/photo-4.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-go5UUmdWQdI/Tpz1yp2thmI/AAAAAAAAAZc/vhnUc5cFQPs/s320/photo-4.JPG" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt; FBI க்கென்று தனியாக ஒரு பகுதி இருக்கிறது. &amp;nbsp;FBI நிறுவனம் கொடுத்து வைத்த ஒன்று. &amp;nbsp;அமெரிக்கச் செய்தி ஊடகங்களின் மொத்த ஆதரவும் அதற்கு இருந்தது. &amp;nbsp;தேசத்தை தீய சக்திகளிடமிருந்து காக்க வந்த காவல் தெய்வங்களாக FBI அதிகாரிகளை ஊடகங்கள் கொண்டாடின. &amp;nbsp;ஹாலிவுட் திரைப்படங்களில் கறுப்பு கோட் சூட், கறுப்புக் கண்ணாடி சகிதம் கம்பீரமாக வந்து, மிகச் சாதுர்யமாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும்   இந்த FBI &amp;nbsp;அதிகாரிகளின் மீது எனக்கும் ஒரு தனி ஈர்ப்பு உண்டு. &amp;nbsp;FBI &amp;nbsp;கையாண்ட பல முக்கியமான வழக்குகளின் செய்திக் குறிப்புகள் இங்கே உள்ளன. &amp;nbsp;என்னை மிகவும் கவர்ந்த ஒரு காட்சிப்பொருள், ஒரு குற்றவாளி பணம் கேட்டு மிரட்டி எழுதிய ஒரு கடிதம்!!! &amp;nbsp;கதைகளிலும் திரைப்படங்களிலுமே இதுவரை நான் இப்படிப்பட்ட கடிதங்களை பார்த்திருக்கிறேன். &amp;nbsp;ஒரு குற்றவாளி பெண்ணைக் கடத்தி வைத்துக்கொண்டு, தன் சகாக்களை சிறையிலிருந்து விடுதலை செய்யவில்லையேன்றால் அந்தப் பெண்ணைக் கொன்றுவிடுவேன் என்று தன் கைப்பட எழுதிய அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் எனக்கு உடல் சில்லிட்டது!!!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நான் பார்த்தது புலிட்சர் விருது பெற்ற புகைப்படங்கள் பகுதி. &amp;nbsp;Eddie Adams என்ற புலிட்சர் விருது பெற்ற ஒரு பத்திரிக்கையாளர், &lt;b&gt;"If it makes you laugh, if it makes you cry, if it rips out your heart , that's a good picture" &lt;/b&gt;என்று சொல்லியிருக்கிறார். &amp;nbsp;உண்மைதான்! &amp;nbsp;அங்கிருக்கும் சில புகைப்படங்கள் என் மனதைக் குத்திக் கிழித்தன. &amp;nbsp;அந்தப் புகப்படங்கள் பற்றி அடுத்தப் பதிவில்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-1178045271779905186?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/1178045271779905186/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=1178045271779905186' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/1178045271779905186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/1178045271779905186'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2011/10/blog-post.html' title='வாசிங்டன் நகரில் செய்தி ஊடகங்களுக்கான அருங்காட்சியகம் - பாகம் ஒன்று'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-hNr4iVChqHQ/Tpz1Xo0BZmI/AAAAAAAAAZM/FObAlvjuPmE/s72-c/photo-1.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-5175801113990954155</id><published>2011-08-24T10:45:00.002-04:00</published><updated>2011-08-24T10:47:42.037-04:00</updated><title type='text'>முப்பது வினாடி திகில்! - நேற்று நடந்தது...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;திகிலான ஆங்கிலத் திரைப்படங்கள் எனக்குப் பிடிக்கும். &amp;nbsp;அதிலும், இயற்கை பேரழிவு பற்றிய "Volcano", "Earthquake", "Airport", "Day After Tomorrow" போன்ற படங்கள் ரொம்பவே பிடிக்கும். &amp;nbsp;இதுவரை திரையில் பார்த்து அனுபவித்த அந்த "திகில்" உணர்வை நேற்று நேரிலேயே அனுபவித்து விட்டேன்!!!&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நடந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நாட்களாக எதுவும் வலைப்பதிவில் எழுதவில்லை. &amp;nbsp;ஏதாவது எழுதலாம் என்று தினமும் நினைப்பேன், ஆனால் எழுதுவதற்கான &amp;nbsp;உந்துதலோ ஊக்கமோ ஏற்பட்டல்தானே?!. &amp;nbsp;என்னுடைய ஒன்றரை வயது மகளைத் தாண்டி எதுவுமே என்னால் யோசிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கைக்கே எனது இந்த தேக்க நிலை பொறுக்கவில்லை போலும்! &amp;nbsp;ஒரு நில நடுக்கத்தின் மூலம் என்னை அசைத்துப் பார்த்துவிட்டது! &amp;nbsp;அதனால் தான் இந்தப் பதிவை இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று மதியம் இரண்டு மணியளவில் மதிய உணவு முடிந்து பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தேன். &amp;nbsp;லேசாக தரை அதிர்வது போல் இருந்தது. &amp;nbsp;ஏதோ ஒரு பெரிய வாகனம் வேகமாக வீட்டை தாண்டிப் போகிறது என்று நினைத்துக்கொண்டிருந்த போதே, வீட்டின் கூரை மேலே திடு திடு என்று யாரோ ஓடுவது போல் ஓசை கேட்டது. &amp;nbsp;அதே சமையத்தில் வீடு பலமாக அதிர்ந்தது! &amp;nbsp;அப்போது &amp;nbsp;தான் அது நில நடுக்கம் என்று எனக்கு உரைத்தது. &amp;nbsp;அடுத்து என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை. &amp;nbsp;என் மகள் இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல் பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். &amp;nbsp;அவளை முதலில் தூக்கிக்கொண்டேன். &amp;nbsp;பிறகு மாடிக்குச் சென்று பணம், லைசன்ஸ், பாஸ்போர்ட் போன்ற முக்கியமானவற்றை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஒடிவிடலாம் என்று தோன்றியது. &amp;nbsp;வீடு இடிந்துவிட்டால் என்ன செய்வது? &amp;nbsp;ஆங்கிலத் திரைப்படங்களில் வருவது போல் பூமி பிளந்து பாதாளத்தில் விழுந்துவிடுவோமோ? என்று மனதில் பல காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது. &amp;nbsp;ஆனால் எதுவுமே செய்யாமல் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தேன். &amp;nbsp;முப்பதே வினாடிகள் தான் இந்தக் கூத்து. &amp;nbsp;நில நடுக்கம் நின்று விட்டது!!! &amp;nbsp;அதற்குபின் நான் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர சில நிமிடங்கள் பிடித்தது! &amp;nbsp;என்னால் நம்பவே முடியவில்லை ஒரு நில நடுக்கத்தை என் வாழ்நாளில் சந்தித்தேன் என்பதை!&lt;br /&gt;&lt;br /&gt;தொலைகாட்சியிலும், இணையத்திலும் "5.8 magnitude earth quake rocks Virginia, Washington DC area" என்று உடனே போடுவிட்டார்கள். &amp;nbsp;அதைப் பார்த்துவிட்டு உறவிணர்கள், நண்பர்களெல்லாம் தொலைபேசியில் அழைத்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். &amp;nbsp;ஒவ்வொருவரிடமும் என் அனுபவத்தைச் சொல்லி சொல்லி நான் சோர்ந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;5.8 என்பது மிகப் பெரிய நில நடுக்கம் இல்லை என்றாலும் கூட, முதல் அனுபவம் என்பதால் எங்களை மிகவும் பயமுறுத்திவிட்டது. &amp;nbsp;மேலும் இதன் "after shock" வேறு எந்த நேரத்திலும் மீண்டும் வரலாம் என்கிறார்கள். &amp;nbsp;இப்போதும் மனம் திக் திக் என்று திகிலாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் வாழ்க்கையில் இந்த இயற்கை பேரழிவு படங்களைப் பார்க்கவே கூடாது!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-5175801113990954155?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/5175801113990954155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=5175801113990954155' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/5175801113990954155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/5175801113990954155'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2011/08/blog-post.html' title='முப்பது வினாடி திகில்! - நேற்று நடந்தது...'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-7900654795166442067</id><published>2011-03-25T10:09:00.002-04:00</published><updated>2011-03-25T11:59:17.778-04:00</updated><title type='text'>அப்பாவின் கனவுக் கன்னி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh5.googleusercontent.com/-Lu2fjodhLgc/TYyZNS8b8GI/AAAAAAAAAUk/JAMlY8iHvrI/s1600/elizabeth_taylor_gallery_40.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="https://lh5.googleusercontent.com/-Lu2fjodhLgc/TYyZNS8b8GI/AAAAAAAAAUk/JAMlY8iHvrI/s320/elizabeth_taylor_gallery_40.jpg" width="255" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நேற்று முன் தினம், பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் மறைவுச் செய்தி படித்தேன். &amp;nbsp;அப்பா இருந்திருந்தால் மிகவும் வருந்தப்பட்டிருப்பார். &amp;nbsp;ஏனென்றால் எலிசபெத் டெய்லர் அப்பாவின் கனவுக் கன்னி! &lt;br /&gt;&lt;br /&gt;இவரின் திரைப்படங்களை அப்பா அந்த காலங்களில் மிகுந்த ஆர்வத்துடன் பார்ப்பார். &amp;nbsp;அந்தத் திரைப்படங்களை எங்களிடம் அப்படியே சுவையாக விவரிப்பார். &amp;nbsp;நேரில் பார்த்தது போலவே இருக்கும். &amp;nbsp;முக்கியமாக, 60 களில் எலிசபெத் நடித்துக் கலக்கிய 'க்ளியோபாட்ரா' என்ற திரைப்படத்தைப் பற்றி அப்பா மிகவும் சிலாகித்துப் பேசியது நினைவில் இருக்கிறது. &amp;nbsp;அப்போதே ஒரு மில்லியன் டாலர் சம்பளம் கேட்டாராம் எலிசபெத் டெய்லர்!!! &amp;nbsp;நான் சமீபத்தில் தான் அந்தப் படத்தைப் பார்த்தேன். &amp;nbsp;அப்பா மட்டுமல்ல, எலிசபெத் அந்தக் காலக் கட்டங்களில் பல ஆண்களின்&amp;nbsp;கனவுக் கன்னியாக இருதிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பா இறந்துபோவதற்கு முன்&amp;nbsp;அமெரிக்கா வந்திருந்த போது அவரை 'லாஸ் வேகாஸ்' அழைத்துச் சென்றிருந்தோம். &amp;nbsp;அங்கிருந்த 'wax museum' சென்ற போது, அங்கே எலிசபெத் டெய்லரின்&amp;nbsp;மெழுகுச் சிலை இருந்தது. &amp;nbsp;அப்பா ஆர்வத்துடன்&amp;nbsp;அந்தச் சிலையின்&amp;nbsp;அருகே நின்றுகொண்டு தன்னை&amp;nbsp;புகைப்படம் எடுக்கச் சொன்னார். &amp;nbsp;"உங்கள் கனவுக் கன்னி&amp;nbsp;அல்லவா அவர்? &amp;nbsp;சும்மா தோளில் கைப்போட்டு போஸ் கொடுங்கள்" என்று நான்&amp;nbsp;சொன்னேன். &amp;nbsp;"சே சே அதெல்லாம் வேண்டாம்" என்று சொல்லி கூச்சத்துடன்&amp;nbsp;எலிசபெத் டெய்லரின்&amp;nbsp;சிலைக்கருகே நின்று போஸ் கொடுத்தார் அப்பா. &lt;br /&gt;&lt;br /&gt;எலிசபெத் டெய்லரின்&amp;nbsp;மறைவு, அப்பாவைப் பற்றிய இனிய நினைவுகளை கிளறிவிட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-7900654795166442067?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/7900654795166442067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=7900654795166442067' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/7900654795166442067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/7900654795166442067'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2011/03/blog-post.html' title='அப்பாவின் கனவுக் கன்னி'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh5.googleusercontent.com/-Lu2fjodhLgc/TYyZNS8b8GI/AAAAAAAAAUk/JAMlY8iHvrI/s72-c/elizabeth_taylor_gallery_40.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-1262126088133992996</id><published>2011-02-02T12:03:00.001-05:00</published><updated>2011-02-02T12:11:25.626-05:00</updated><title type='text'>ஒரு சாலை வழிப் பயணம்(நந்தலாலா), ஒரு காட்டு வழிப் பயணம்(மைனா)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் என் மனதை பாதித்த இரண்டு திரைப்படங்கள் - நந்தலாலா மற்றும் மைனா. &amp;nbsp; இந்த இரு திரைப்படங்களின் கதை களமும் ஒன்றுதான் &amp;nbsp;- &amp;nbsp;நெடுந்தூரப் பயணம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பயணத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட பல திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். &amp;nbsp;கதாநாயகனும் கதாநாயகியும் சந்தர்ப்ப சூழ்நிலையால் வேண்டா வெறுப்பாக சேர்ந்து பயணிக்க நேரிடுவது, &amp;nbsp;பின் அது காதலில் முடிவது போன்ற திரைப்படங்களை பார்த்து அலுத்துவிட்டது. &amp;nbsp;'டைடானிக்' (கப்பல் பயணம்), மெட்ராஸ் டு பாண்டிச்சேரி (பேருந்து பயணம்), An Affair to Remember (கப்பல் பயணம்) - இது போன்ற திரைப் பயணங்கள் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் &amp;nbsp;ஒரு சிறுவன், ஒரு மனநோயாளி மற்றும் ஒரு விலைமாது (நந்தலாலா) சேர்ந்து செல்லும் ஒரு பயணத்தில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்? &amp;nbsp;அந்த மூவரையும் எப்படி இணைக்க முடியும்? &amp;nbsp; &amp;nbsp; அதேபோல் மைனாவில் ஒரு குற்றவாளி, அவனது காதலி, இரண்டு காவல் துறை அதிகாரிகள் சேர்ந்து மலையடிப் பாதைகளில் நடந்து செல்கிறார்கள். &amp;nbsp;இந்தப் பயணம் எப்படி சுவையானதாக இருக்கமுடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;இருந்தது! &amp;nbsp;அந்தப் பயணங்கள் சுவையானதாக மட்டுமல்லாமல், &amp;nbsp;என் மனதை நெருடி கண்களில் கண்ணீரையும் வரவழைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/TUmNfbZZnoI/AAAAAAAAATE/nR04eGhjOw4/s1600/nandalala-movie-stills-26.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="199" src="http://2.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/TUmNfbZZnoI/AAAAAAAAATE/nR04eGhjOw4/s320/nandalala-movie-stills-26.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;u&gt;நந்தலாலா:&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt; அகிலேஷ் என்கிற சிறுவனும் பாஸ்கர் மணி என்கிற மனநோயாளியும் எதிர்பாராத விதமாக சேர்ந்து பயணம் செல்ல நேர்கிறது. &amp;nbsp;பயணிக்கும் திசை ஒன்றாக இருக்கிறது...நோக்கம் கூட ஒன்றுதான்...இருவருமே தத்தம் தாயைச் சந்திக்கச் செல்கிறார்கள். &amp;nbsp;ஆனால் சந்தித்த பின் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதில் வேறுபடுகிறார்கள். &amp;nbsp;அகிலேஷ் தன் தாயின் கண்ணத்தில் முத்தமிட விரும்புகிறான். &amp;nbsp;பாஸ்கர் மணி தன் தாயின் கண்ணத்தில் அறைய விரும்புகிறான். &amp;nbsp;ஆனால் அந்தப் பயணத்தின் முடிவில் நடந்ததோ வேறு. &amp;nbsp;பாஸ்கர் அகிலேஷின் தாயின் கண்ணத்தில் அறைகிறான். &amp;nbsp; அகிலேஷோ ஒரு விலைமாதுவை தாயாக ஏற்று அவள் கண்ணத்தில் முத்தமிடுகிறான். &amp;nbsp;ஏன் என்று குழப்பமாக இருக்கிறது இல்லையா? விடையை வெள்ளித் திரையில் காண்க!&lt;br /&gt;&lt;br /&gt;நாம எல்லாருமே அன்புக்காக ஏங்குகிறோம். &amp;nbsp;நாம் எதிர்பார்க்கும் இடத்தில் அன்பு கிடைக்கவில்லையென்றால், அது கிடைக்கும் இடத்தில் இருந்து ஏன் நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது? &amp;nbsp;அல்லது அன்புக்காக ஏங்கும் மற்றொருவரின் மேல் நாம் ஏன் அன்பு செலுத்தக்கூடாது? இது சிறுவன் அகிலேஷ் கற்றுக்கொண்டு, நமக்கும் கற்றுக்கொடுக்கும் பாடம். &amp;nbsp;தன் தாய் தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டாள் என்பதை உணர்ந்தபின், போக்கிடம் இல்லாமல், வேறு பிழைப்பு இல்லாமல் தன் பயணத்தில் தன்னுடன் இணைந்த விலை மாதுவை தன் தாயாக ஏற்கிறான். &amp;nbsp;கொஞ்சம் இது 'ஓவர் டிராமா' போல் இருந்தாலும், ஒரு சிறுவனுக்குள்ள உயர்ந்த எண்ணத்தை, &amp;nbsp;பரந்த மனப்பாண்மையை படம் பிடித்துக் காட்டிய இயக்குனர் மிஷ்கின்னை பாராட்டியே ஆகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னுக் கொன்னு துணையிருக்கும் உலகத்தில...&lt;br /&gt;அன்பு ஒன்னு தான் அனாதையா...&lt;br /&gt;யாரு இத கண்டுகொள்வார்...&lt;br /&gt;கைகளிலே ஏந்திக்கொள்வார்...&lt;br /&gt;சொந்தம் சொல்ல யார் வருவார்...&lt;br /&gt;அன்புக்கு யார் அன்பு செய்வார்..."&lt;br /&gt;&lt;br /&gt;என்னமாய் பாடிவிட்டர் ஜேசுதாஸ்?&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பாடல் வரிகள் மனதைத் தொடுகின்றன. &amp;nbsp;அன்பு கிடைக்காமல் இருப்பவர்களைத் தான் அனாதை என்கிறோம். &amp;nbsp;ஆனால் அன்பே அனாதையா இருக்கிறதென்று சொல்லும் போது, அதன் பின்னணயில் இருக்கும் வலியும் கொடூரமும் புலப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தோன்றிய சில குறைகள்: 1. மிஷ்கின் அதிவேகமாகப் பேசுவதால், அவரது வசனங்கள் சரியாகப் புரியவில்லை 2. அடிக்கடி மிஷ்கின்னும், அகிலேஷும் தலையத் தொங்கப் போட்டுக்கொண்டு சாலையில் நிற்பது பார்க்க அலுப்பாக இருக்கிறது. &amp;nbsp;3 விலைமாதுவாக வருபவர் ஏன் மற்ற இருவருடன் இணைந்து பயணிக்கிறார் என்பதற்கு வலுவான ஒரு காரணம் எனக்குப் புலப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/TUmNpS4_u4I/AAAAAAAAATI/wge2AD52k4E/s1600/mainaa35113017.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://1.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/TUmNpS4_u4I/AAAAAAAAATI/wge2AD52k4E/s320/mainaa35113017.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;u&gt;மைனா:&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt; &amp;nbsp;நந்தலாலா கன்னியாகுமரி மாவட்டத்தின் நீண்ட நெடுஞ்சாலைகளில் பயணிக்கிறதென்றால் &amp;nbsp;மைனா தேணி, முன்னார் அருகில் உள்ள மலைப்பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் பயணிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளியன்று நடக்கும் கதை என்பதால், பின்னணியில் வெடிச் சத்தம், &amp;nbsp;குழந்தைகள் இனிப்பு எடுத்துச் செல்வது போன்றவை யதார்த்தமாக இருந்தது. &amp;nbsp;மசாலா படங்களில் மிடுக்காக சைரன் வைத்த ஜீப்புகளில் செல்லும் காவல் அதிகார்களையே பார்த்துப் பழகிவிட்டோம் நாம். &amp;nbsp;இயல்பாக சைக்கிளிலும் ஆட்டோவிலும் செல்லும் சிறைக் காவல் அதிகார்களைப் பார்க்க நன்றாக இருக்கிறது. &amp;nbsp;அதிகாரி ராமய்யா நடிப்பில் அசத்திவிட்டார். &amp;nbsp;அவருடை மனைவி செல் பேசியில் அழைக்கும் போது, "மாமோய்...நீ எங்க இருக்க?" என்று அலறும் அவருடைய &amp;nbsp;ரிங் டோன் சூப்பர்! &amp;nbsp;வடிவேலும், விவேக்கும் ரூம் போட்டு யோசித்துச் செய்யும் காமெடியை ராமய்யா மிக இயல்பாக இரசிக்கும்படியாகச் செய்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் தொடக்கத்தில் தங்கையின் மேல் அன்பைப் பொழிந்து, பாஸ்கர் என்கிற சிறைக் காவல் அதிகாரியான மச்சானின் மேல் சற்று காண்டாக இருக்கும் அந்த மூன்று முரட்டு அண்ணன்களைப் பார்த்தாலே வயிற்றில் புலியைக் கரைத்தது. &amp;nbsp;ஏன் தொடக்கத்தில் அந்த அண்ணன் தங்கை தொசைபேசி உரையாடலை அவ்வளவு விலாவரியாகக் &amp;nbsp;காட்டுகிறார்கள் என்று நான் யோசித்தேன். &amp;nbsp;ஆனால் படத்தின் முடிவில் நம் நெஞ்சை பதைக்க வைக்கும் ஒரு பாதகச் செயலுடன் அந்த ஆரம்ப நிகழ்ச்சிகளை அருமையாக இணைத்திருக்கிறார் இயக்குனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கம் அந்த அமைதியான சிறைக்காவல் அதிகாரி பாஸ்கர், &amp;nbsp;அவருடைய திமிர் பிடித்த மனைவி, அவளுடைய முரட்டு அண்ணன்மார். &amp;nbsp;இவர்களுக்குத் தொடர்பே &amp;nbsp;இல்லாமல் சற்றுத் தள்ளி ஒரு மலை கிராமத்தில் &amp;nbsp;உயிருக்குயிராக நேசிக்கும் சுருளியும் மைனாவும். &amp;nbsp;சிறு வயதிலிருந்தே தன் காதலி மைனாவுக்கு வீடு கொடுத்து, வசதி கொடுத்து, படிக்க வைத்து, அவளை வளர்க்க அவளது தாய்க்குச் சமமாக எல்லாவற்றையும் செய்கிறான் சுருளி. &amp;nbsp;அவளைத் திருமணம் செய்துகொண்டு அவளுடன் தன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பதே அவனது கனவு. &amp;nbsp;அப்படி அவன் கண்ணும் கருத்துமாக பல ஆபத்துகளில் இருந்து காத்து வளர்த்த மைனாவை யாரோ அவர்களுக்குச் சம்மந்தமே இல்லாத மூன்று நபர்கள் (அந்த முரட்டு அண்ணன்கள்) அனியாயமாகக் கொன்று விடுகிறார்கள். &amp;nbsp;அதைத் தாங்கமுடியாமல் சுருளி ஓடும் இரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் அந்த மூன்று அண்ணன்களும் மைனாவை கொலை செய்கிறார்கள் என்பதை வெள்ளித் திரையில் காண்க! &amp;nbsp;இன்னேரம் கண்டிருப்பீர்கள் :-) &lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&amp;nbsp;சுருளி வாழும் அந்த மலைக் கிராமத்திற்குச் சென்று சிறை அதிகாரிகள் பாஸ்கரும் ராமைய்யாவும் சுருளியை பிடித்துக்கொண்டு வரும்போது, மைனாவும் அவனுடன் வருகிறாள். &amp;nbsp;அவர்கள் நால்வரும் தேணிக்கு திரும்பி வரும் பயணத்தின் போது அவர்கள் ஒவ்வொருவரின் மனநிலையும் அழகான திரைக் கதையாக விரிகிறது. &amp;nbsp;மைனாவும் சுருளியும் ஒரு ஆப்பக் கடை வைத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக முன்னேறிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். &amp;nbsp;அந்தச் சிறை அதிகாரிகளோ, தீபாவளி அன்று தம் குடுமபத்தாருடன் இருக்க முடியவில்லையே என்று அவர்கள் &amp;nbsp;மீது கடுப்பாக இருக்கிறார்கள். &amp;nbsp;ஊருக்குப் போனவுடன் அவனை கஞ்சா வழக்கில் வெளியே வரமுடியாதபடி சிறையில் தள்ள திட்டமிடுகிறார்கள். &amp;nbsp; இப்படி, அடுத்த என்ன நேரப் போகிறதோ, என்று நம் மனமும் அவர்களை படபடப்புடன் பின் தொடர்கிறது. &amp;nbsp;இறுதியில் எதிர்பாராத ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இறந்து போன மைனாவை நினைத்தால் மனசு கஷ்டமா இருக்கு. &amp;nbsp;அதுவும், அவளை துன்புறுத்திக் கொல்லும் போது, அவள் அந்த அண்ணன்களின் காலைப் பிடித்து ஏதோ சொல்லத் துடிப்பாளே, அய்யோ....என்ன கொடுமை?! &amp;nbsp;வழக்கமாக சுருளி தானே அந்த வில்லன்களைப் பழிவாங்க வேண்டும்? &amp;nbsp;ஆனால் அவன் தற்கொலை செய்துகொள்ள, சிறை அதிகாரி பாஸ்க  ரே தன் மச்சான்களையும் மனைவியையும் வெட்டிச் சாய்க்கிறார். &amp;nbsp;நன்றாக வேண்டும் என்று என் மனமும் குரூரமாகச் சந்தோசப்பட்டது!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-1262126088133992996?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/1262126088133992996/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=1262126088133992996' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/1262126088133992996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/1262126088133992996'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2011/02/blog-post.html' title='ஒரு சாலை வழிப் பயணம்(நந்தலாலா), ஒரு காட்டு வழிப் பயணம்(மைனா)'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/TUmNfbZZnoI/AAAAAAAAATE/nR04eGhjOw4/s72-c/nandalala-movie-stills-26.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-237384901388902041</id><published>2011-01-24T14:04:00.001-05:00</published><updated>2011-01-24T17:12:42.666-05:00</updated><title type='text'>ஒரு கல கல கோலப் போட்டி!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல் எல்லாம் வந்து வந்து போகிறது. &amp;nbsp;யார் வீட்டிலாவது போய் விருந்து சாப்பிட்டுவிட்டு &amp;nbsp;அரட்டை அடித்து விட்டு வருவதைத் தவிர வேறு எதுவும் உருப்படியாகச் செய்வதில்லையே என்று என் மனதில் எபோதும் ஒரு குற்ற உணர்ச்சி உண்டு. &amp;nbsp;சிறு வயதில் "பொங்கலுக்கு ஊருக்குப் போகிறோம்" என்று ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே வாய் ஓயாமல் சொல்லி மகிழ்ந்து, பள்ளி விடுமுறை விட்டதும் தாத்தா, அம்மாயி இருந்த கிராமத்திற்கு எல்லாரும் சென்றுவிடுவோம். &amp;nbsp;அடுத்த நான்கு நாட்களும், நிற்க நேரமில்லாமல் பரபரப்பாகச் செல்லும். &amp;nbsp;அடுப்பாங்கரையில், அப்போதுதான் பொங்கி வைத்த வெண்பொங்கலையும் சக்கரைப்பொங்கலையும் சுவைப்பதும் பின் வாசலுக்கு ஓடிச்சென்று அக்கம்பக்கத்துப் பெண்கள் போட்டிப் போட்டுக்கொண்டு போடும் கோலங்களைப் பார்ப்பதுமாக குதூகலமாக ஓடிக்கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது. &amp;nbsp;அடுத்த நாளோ பரபரப்பிற்கு கேட்கவே வேண்டாம். &amp;nbsp;வாசலில் போய் நின்றாலே போதும். &amp;nbsp;மாடுகளுக்கு கொம்பில் வண்ணம் பூசி, கழுத்தில் மாலை போட்டு, நெற்றியில் குங்குமம் வைத்து தெருக்களில் ஓட்டிக்கொண்டு வருவார்கள். &amp;nbsp;அரிசி இடிக்கும் உருளையை குறுக்கே போட்டுத் தாண்டச் சொல்லுவார்கள். &amp;nbsp;பின்னே ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு ஏரிக்கரையில் ஜல்லிகட்டு நடக்கும். &amp;nbsp;ஆனால் மாடு என்னை வந்து முட்டிவிடும் என்கிற பயத்தில் நான் ஜல்லிகட்டு பக்கம் சென்றதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போது? &amp;nbsp;நான் மேலே சொன்ன அத்தனையும் ஒரு சினிமா நட்சத்திரம் செய்கிறார். &amp;nbsp;நாம் அதை தொலைக்காட்சியில் பார்க்கிறோம்! &amp;nbsp;ஆம்! &amp;nbsp;இந்த வருடம் பொங்கல் நிகழ்சிகள் பற்றி ஒரு மாதமாகவே விஜய் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் காட்டிக்கொண்டிருந்தார்கள். &amp;nbsp;வடிவேலு தன் ஊரில் பொங்கல் கொண்டாடுவது, &amp;nbsp;சின்னத் திரை கலைஞர்கள் ஒரு கிரமத்திற்குச் சென்று பொங்கல் கொண்டாடுவது, தனுஷ் கொண்டாடுவது....என்று அடுத்தவர்கள் கொண்டாடுவதையே ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு எப்படித்தான் மணிக்கணக்காக பார்த்துக்கொண்டிருப்பது?! &lt;br /&gt;&lt;br /&gt;இங்கே அமெரிக்காவில் நாங்கள் தொலைக்காட்சி அவ்வளவாகப் பார்ப்பதில்லை. &amp;nbsp;யார் வீட்டிலாவது விருந்துக்கு கூப்பிடுவார்கள். &amp;nbsp;போய்வருவோம். &amp;nbsp;தெரிந்தவர்களை எல்லாம் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் சாப்பிடுவதையும் அரட்டை அடிப்பதையுமே செய்துவிட்டு வருவோம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடமும் பொங்கலுக்கு ஒரு நண்பர் வீட்டிலிருந்து விருந்துக்கு அழைப்பு வந்தது. &amp;nbsp;இந்த முறை ஏதாவது உருப்படியாக செய்தே ஆகவேண்டும் என்று யோசித்தேன். சிறு வயதில் வாசலில் &amp;nbsp;தெருவெல்லாம் அடைத்து அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் போட்ட கோலங்கள் ஞாபகம் வர, ஒரு கோலப் போட்டி வைக்கலாமே என்று தோன்றியது. &amp;nbsp;உடனே தோழிகளுக்கெல்லாம் மின்னஞ்சல் அனுப்பினேன். &amp;nbsp;காகிதத்தில் அனைவரும் ஒரு கோலம் வரைய வேண்டும் என்றும், மிக அழகிய கோலத்திற்கு பரிசு உண்டு என்றும், விருந்துக்கு அழைத்தவரே இந்தப் போட்டிக்கு நடுவராக இருப்பார் என்றும் மின்னஞ்சலில் எழுதியிருந்தேன். &amp;nbsp;விருந்துக்கு நான்கு நாட்களே இருந்தது. &amp;nbsp;எல்லாருமே வேலைக்குச் செல்லும் தாய்மார்கள். &amp;nbsp;இந்த நான்கு நாட்களுக்குள் ஒரு கோலத்தைக் கற்றுக்கொண்டு வருவார்களா என்று எனக்குச் சந்தேகமாகவே இருந்தது. &amp;nbsp;நானும் விருந்துக்கு முதல் நாளன்று தான் இணையத்தில் 'கூகிள்' ஆண்டவரிடம் சென்று 'கோலம்' என்று கேட்டேன். &amp;nbsp;ஒரு அருமையான இணையதளம் கிடைத்தது. &amp;nbsp;அதில் உள்ள ஒரு பொங்கல் பானை கோலத்தை ஆராய்ந்து ஓரளவு வரையக் கற்றுக்கொண்டேன். &amp;nbsp;போட்டிக்குத் தயாரானேன்!! &amp;nbsp;இதுதான் நான் போட்டியில் வரைந்த கோலம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/TT3NExP7rII/AAAAAAAAAS8/zAp4iPfFN2k/s1600/kolam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="313" src="http://4.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/TT3NExP7rII/AAAAAAAAAS8/zAp4iPfFN2k/s320/kolam.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரியாக பொங்கலன்றே(சனவரி 15) அந்த விருந்து அமைந்திருந்தது. &amp;nbsp;தோழிகளெல்லாம் என்னைப் பார்த்தவுடன் கோலப்போட்டியைப் பற்றி ஆர்வமாக கேட்பார்கள் என்று நினத்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது! &amp;nbsp;எல்லாரும் அலவலாவிக்கொண்டும் பொறுமையாக உணவு அருந்திக்கொண்டும் இருந்தார்கள். &amp;nbsp;நான் நம்பிக்கை இழந்துகொண்டிருந்த தருவாயில், ஒரு தோழி "கோலப் போட்டியைப் பற்றிய உங்கள் மின் அஞ்சல் கிடைத்தது, ஆனால் எனக்கு நேரமே இருக்கவில்லை ஒரு கோலத்தை கற்றுக்கொண்டுவர" என்றார். &amp;nbsp;ஆரம்பமே இப்படி இருக்கிறதே என்று நான் யோசிக்கையில் மற்றொரு தோழி, "என்ன கோலப் போட்டி? &amp;nbsp;எனக்கு மின்னஞ்சல் எதுவும் வரவில்லையே?" என்று சொன்னார். &amp;nbsp;சுத்தம்! &amp;nbsp;பேசாமல் சக்கரைப் பொங்கலை சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போகவேண்டியது தான் என்று முடிவு செய்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டுவிட்டு கை கழுவுகையில், "என்ன, கோலப் போட்டியைத் தொடங்கலாமா?" என்று ஒரு தோழி கேட்டார். &amp;nbsp;நான் சந்தேகமாக, "நீங்கள் தயாராக வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன். &amp;nbsp;அதற்கு அவர், "என்ன இப்படி கேட்டுட்டீங்க? &amp;nbsp;நான் இதுக்காக எங்க ஊரில் உறவிணர்களை &amp;nbsp;skype மூலம் தொடர்பு கொண்டேன். &amp;nbsp;அவர்கள் எனக்கு காகிதத்தில் கோலம் வரைந்து காமிராவில் காட்டினார்கள்" என்றார். &amp;nbsp;எனக்குப் புல்லரித்து! &amp;nbsp;இப்படிப்பட்ட சின்சியர் சிகாமணிக்களும் இருக்கிறார்களே என்று. &amp;nbsp;மற்றொரு தோழி, "நானெல்லாம் கற்றுக்கொள்ளவே தேவையில்லை. &amp;nbsp;எத்தனை புள்ளி கோலம் வேண்டுமானாலும் வரைவேன்" என்றார். &amp;nbsp;மற்றொருவர் கலர் பென்சில்கள் சகிதம் "நான் ரெடி" என்றார். &amp;nbsp;ஆண்கள் பக்கத்திலிருந்து "ஏன் நாங்களெல்லாம் கோலம் வரையமாட்டோமா?" &amp;nbsp;என்று ஒரு குரல் எழுந்தது. &amp;nbsp;"கோலம் போடத்தெரியும் என்றால் நீங்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்" என்றேன் நான். &amp;nbsp;அதற்கு அவர் "ஆண்களை குறைவாக எடை போடாதீர்கள். &amp;nbsp;சிறு வயதில் என் அக்கா எனக்கு கோலம் போடக் கற்றுக்கொடுத்திருக்கிறார். &amp;nbsp;10 புள்ளி, 20 புள்ளி, 50 புள்ளி, ஏன் 100 புள்ளி கூட நான் வைப்பேன்" என்றார். &amp;nbsp;"அப்படியா?" என்று நான் ஆச்சரியப்பட, அவர் சற்று குரலை தாழ்த்திக்கொண்டு, "ஆனால் அந்தப் புள்ளிகளை சேர்க்கத்தான் தெரியாது" என்று சொல்ல, அவரது தைரியத்தைப் பாராட்டி அவரை போட்டியில் சேர்த்துக்கொள்ள பெண்கள் முடிவு சேய்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;விருந்துக்கு எங்களை அழைத்த, நான் அன்பாக ஆண்ட்டி என்று அழைக்கும் பெண்மணி &amp;nbsp;தான் போட்டியின் நடுவர் என்று முன்பே முடிவெடுக்கப்பட்டிருந்தது. &amp;nbsp;பாவம் அவர். &amp;nbsp;அன்று முழுவதும் எங்களுக்கு விருந்து சமைத்து ஏற்கனவே களைத்து காணப்பட்டார். &amp;nbsp;சாப்பாட்டுக் கடை முடியவே இரவு 10 மணி ஆகிவிட்டது. &amp;nbsp;இதற்கப்பறம் கோலப் போட்டியா என்று மனதிற்குள் இருந்திருக்கும் அயர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் உற்சாகமாக கோலப் போட்டியை தொடங்கி வைக்க "டைமர்" சகிதம் வந்தார். &amp;nbsp;கிட்டத் தட்ட 15 பெண்கள் இருந்தார்கள். &amp;nbsp;முன் அறையில் உள்ள ஒரு நீளமான மேஜையில் எங்களையெல்லாம் உட்காரச் சொன்னார். &amp;nbsp;அனைவருக்கும் கோலம் வரைய வெள்ளை காகிதம் மற்றும் பென்சில்கள் கொடுத்தார். &amp;nbsp;உற்சாக மிகுதியால் ஆளுக்கொரு விதி முறையை ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். &amp;nbsp;"15 நிமிடங்கள் தான் போட்டிக்கான நேரம்" என்று ஒருவர் சொல்ல, "அய்யோ! &amp;nbsp;நான் புள்ளி வைத்து முடிக்கவே 15 நிமிடம் ஆகிவிடுமே" என்று ஒருவர் பதைபதைக்க, "கொடுத்த நேரத்தில் எத்தனைக் கோலங்கள் வேண்டுமானாலும் போடலாம்" என்று ஒருவர் குழப்ப, "கோலத்தை அழித்து திருத்துவதெல்லாம் கூடாது" என்று ஒருவர் கண்டிக்க...கோலாகலமாக கோலப் போட்டி தொடங்கியது. &amp;nbsp;புள்ளி வைக்கத் தொடங்கியபோது, சல சலவென்று பின்னால் ஒரே சத்தம்! &amp;nbsp;பளிச் பளிச் என்று காமிரா ப்ளாஷ் வெளிச்சம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. &amp;nbsp;கணவன்மார்கள் அனைவரும் பின்னால் நின்று தம் அருமை மனைவிகளின் கைத்திறனை பதிவு செய்துகொண்டிருந்தார்கள்!! &amp;nbsp;கூடவே ரன்னிங் கமெண்ட்ரி வேறு! &amp;nbsp;"வெகு வேகமாக மாலதி 20 புள்ளி 9 வரிசை கோலத்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறார்" என்கிற கமெண்ட்ரியை கேட்டதும் எனக்கு பகீரென்றது. &amp;nbsp;நான் அப்போது தான் புள்ளிகள் வைத்து முடித்திருந்தேன். &amp;nbsp;நான் பயின்ற கோலத்தில் நான்கு பொங்கல் பானைகள் இருந்தன. &amp;nbsp;அதில் மூன்று பானைகளை சரியாகப் போட்டுவிட்டேன். &amp;nbsp;நான்காவது பானை போடும்போது ஒரு தவறான கோட்டை இழுத்துவிட்டேன். &amp;nbsp;அதான் கோடுகளை அழித்து திருத்தக்கூடாது என்று சொல்லிவிட்டார்களே?! &amp;nbsp;அதனால் எனது கோலம் சற்று சொதப்பலாகி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சரியாக 15 நிமிடங்கள் ஆனதும் டைமர் ஒலிக்க, அனைவரும் கோலம் வரைந்த காகிதத்தில் தத்தம் பெயர்களை எழுதி நடுவரிடம் கொடுத்தார்கள். &amp;nbsp;"யாராவது கோலம் சரியா போடலைன்னா வேறு யாருடைய பெயரையாவது எழுதிக் கொடுத்துவிடுங்கள்" என்று ஆண்கள் பக்கத்திலிருந்து அற்வுபூர்வமான யோசனை வந்தது! &amp;nbsp;நடுவர் ஒவ்வொரு கோலமாக எடுத்து எல்லோருக்கும் காட்டினார். &amp;nbsp;ஒரு சிலர் கோலத்தில் புலிகள் போல. &amp;nbsp;பெரிய சிக்கல் கோலமெல்லாம் போட்டிருந்தார்கள். &amp;nbsp;சிலர் சின்ன சின்னதாக நிறைய கோலங்கள் போட்டிருந்தார்கள். &amp;nbsp;என்னைப் போலவே சிலர் முடிக்க முடியாமல் பாதியில் விட்டிருந்தார்கள். &amp;nbsp;சிலர் புள்ளி வைத்து போடத்தெரியாமல் படமாக வரைந்திருந்தார்கள். &amp;nbsp;யாருக்கு பரிசு கிடைக்கப்போகிறது என்று நாங்களெல்லாம் ஆர்வமாக காத்திருந்தோம். &amp;nbsp;நடுவர் பங்குபெற்ற அத்தனைப் பெண்களுக்கும் பரிசு கொடுத்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;போட்டி முடிந்த பின்னரும் அதைப் பற்றிய குதூகலப் பேச்சும், கிண்டல்களும் தொடர...நான் கண்கள் மூடி அந்த சத்தங்களை உள்வாங்கினேன். சல்லென்று விமானத்தில் நேராக என் அம்மாயி வீட்டுக்குச் சென்று இறங்கி, அடுப்பாங்கரைக்கு ஓடிப்போய் அவர் செய்த சக்கரை பொங்கலைச் சாப்பிட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு. &amp;nbsp;கோலம் போட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன என்றும், கோலம் போட்டதே இல்லை என்றும் சொன்ன பெண்களை சுற்றி உட்கார வைத்து கோலம் போட வைத்தது இந்தப் பொங்கல் திருநாளின் சிறப்பாக அமைந்தது. &amp;nbsp;அதற்காக ஆர்வமாக பங்கெடுத்த அனைத்துப் பெண்களுக்கும், ஆண்களுக்கும், விருந்து பரிசும் அளித்த எங்கள் அன்பு ஆண்ட்டிக்கும் நன்றிகள் பல! &amp;nbsp;எல்லாருக்கும் மேல் ஒருவருக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும். இத்தனை கூச்சலுக்கும் கலாட்டாவுக்கும் இடையே முழித்துக்கொள்ளாமல் சமர்த்தாகத் தூங்கிக்கொண்டிருந்த எனது ஒரு வயது மகளுக்கு ஒரு பெரிய நன்றி. &amp;nbsp;அவள் மட்டும் நடுவில் முழித்துவிட்டிருந்தால், ஒரு பொங்கல் பானையுடன் எனது கோலம் நின்றிருக்கும்!!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடப் பொங்கல் தின கொண்டாட்டம் கொடுத்த ஊக்கத்தில், அடுத்த பொங்கல் தினத்திற்கான போட்டியையும் இப்போதே முடிவு செய்துவிட்டேன். &amp;nbsp;"Painting the Pongal Pot" என்பதே அந்தப் போட்டியின் பெயர். &amp;nbsp;பெயரிலிருந்தே அந்த போட்டி விபரங்கள் ஓரளவு புரியும்படி இருக்கிறதென்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-237384901388902041?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/237384901388902041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=237384901388902041' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/237384901388902041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/237384901388902041'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2011/01/blog-post.html' title='ஒரு கல கல கோலப் போட்டி!'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/TT3NExP7rII/AAAAAAAAAS8/zAp4iPfFN2k/s72-c/kolam.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-5512375753065889170</id><published>2010-12-29T12:13:00.000-05:00</published><updated>2010-12-29T12:13:30.262-05:00</updated><title type='text'>ரொம்ப நாள் ஆச்சு!</title><content type='html'>பதிவு எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டது. &amp;nbsp;கொஞ்சம் "warm up" செய்து கொண்டு 2011 ஆம் ஆண்டில் இருந்து மீண்டும் முழு மூச்சாக எழுதத் தொடங்கலாம் என்று திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் இறுதியில் "தாங்ஸ் கிவிங்' முதல் இன்று வரை விருந்து, சாப்பாடு என்று சுவையாக, அதே சமையம் சற்று மந்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை. சென்ற வாரம் சில நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த நேரத்தில் 'மன்மதன் அம்பு' வெளியாக, எல்லாரும் கும்பலாகச் சென்றோம். &amp;nbsp;என்னால் அரை மணி நேரம் கூட உட்கார முடியவில்லை! &amp;nbsp;படம் முழுக்க த்ரிஷாவையும், சங்கீதாவையும் பின் தொடர்ந்து, செல் போன் மூலம் மாதவனுக்கு செய்தி சொல்லுகிறார் கமல்....அறுத்துக் கொட்டிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தோம். &amp;nbsp;தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த மணமகள் இல்வாழ்க்கைத் தொடர்பான திருக்குறள்களைத் தமிழில் படிக்க, அமெரிக்க மணமகன் அந்தக் குறள்களை ஆங்கிலத்தில் படித்தது வித்தியாசமான முயற்சியாக இருந்தது. &amp;nbsp;திருமண வரவேற்பு மேசையில், சரம் சரமாக மல்லிகை பூக்களைப் பார்த்து வியப்பாக இருந்தது. &amp;nbsp;மதுரையில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்தார்களாம்!!&lt;br /&gt;&lt;br /&gt;வேறு ஒன்றும் இப்போதைக்கு செய்தி இல்லை. &amp;nbsp;கூடிய விரைவில் ஒரு சுவையான பதிவில் சந்திக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-5512375753065889170?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/5512375753065889170/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=5512375753065889170' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/5512375753065889170'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/5512375753065889170'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2010/12/blog-post.html' title='ரொம்ப நாள் ஆச்சு!'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-2092177411748304217</id><published>2010-09-14T15:37:00.002-04:00</published><updated>2010-09-14T16:10:21.242-04:00</updated><title type='text'>அப்பாவின் இறுதிப் பயணம்</title><content type='html'>அப்பா இறந்து போய் மூன்று மாதங்கள் ஆகிறது!  அவர் புற்று நோயினால் அவதிபட்டது, அதற்காக சிகிச்சைகள் எடுத்துக்கொண்டது, நான் அவரைச் சென்று பார்த்தது பற்றியெல்லாம் முன்பு பதிவுகள் எழுதியிருக்கிறேன்.  முகம் தெரியாத பல வாசகர்கள் என் அப்பாவுக்காக பிரார்தனை செய்வதாகச் சொல்லியிருந்தார்கள்.  அவர்களுக்கெல்லாம் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்!  &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்பா இல்லாத ஒரு வாழ்க்கையை வாழக் கற்றுக்கொண்டிருக்கிறேன். சிரமமாக இருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவர் இன்னமும் திருச்சியில் அவர் வீட்டில் இருப்பது போலவே உணர்கிறேன்.  இன்னமும் சில மின் அஞ்சல்களில் அவரது முகவரியையும் என்னை அறியாமல் சேர்த்துவிடுகிறேன்.  வார இறுதி வந்தால் திருச்சிக்கு தொலைபேச வேண்டும் என்கிற பழக்கத்தை மறக்கமுடியவில்லை.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் மகளைப் பார்க்கும் போதெல்லாம் ஆதங்கமாக இருக்கிறது.  அவளைத் தூக்கி வளர்க்க, கதைகள் சொல்ல, விளையாட என் அப்பா போல் வேறு ஒருவர் கிடைப்பாரா?  அவரை இனி புகைப்படத்தில் மட்டும் தானே அவளுக்குக் காட்ட முடியும்?!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதுவரை நான் சாதாரணமாகப் பழகிய சித்தப்பாவின்(அப்பாவின் தம்பி) மேல் இப்போது எனக்குப் பாசம் அதிகரித்திருக்கிறது...அவர் அப்பாவின் எஞ்சியிருக்கும் உயிர் அல்லவா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிறு வயதில் அப்பா பயணம் சென்றாரென்றால் எனக்கு ஒரே சந்தோசமாக இருக்கும்.  ஏனென்றால் திரும்பி வரும்போது எனக்கு நிறைய உடைகள், விளையாட்டுப் பொருட்களெல்லாம் வாங்கிவருவார்.  எப்போது அடுத்தப் பயணம் போவார் என்று நான் ஆவலாகக் காத்திருப்பேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் இப்போது அவரது பயணங்கள் முடிவடைந்துவிட்டன.  அவர் மிகவும் நேசித்த திருச்சி வீட்டை விட்டு, எங்களையெல்லாம் விட்டு அருகில் உள்ள மின் தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு அவர் எடுத்துச்செல்லப்பட்டதே அவரது இறுதிப் பயணம்! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இனி வரும் நாட்களில் அவரது நினைவுகளிலும், ஆசீர்வாதத்தோடும் எனது வாழ்க்கைத் தொடரும்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-2092177411748304217?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/2092177411748304217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=2092177411748304217' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/2092177411748304217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/2092177411748304217'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2010/09/blog-post.html' title='அப்பாவின் இறுதிப் பயணம்'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-7894403597451550239</id><published>2010-05-02T16:28:00.004-04:00</published><updated>2010-05-02T19:43:13.465-04:00</updated><title type='text'>என் பிரசவ அறையில் - 2</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/S94NjgEeDHI/AAAAAAAAARc/O7GWe9Vhru4/s1600/mother-baby-motherchild74.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 263px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/S94NjgEeDHI/AAAAAAAAARc/O7GWe9Vhru4/s320/mother-baby-motherchild74.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5466821901229624434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்ற பதிவின் தொடர்ச்சி...&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் மகள் பிறந்தவுடன் அவளை தாதிப் பெண்கள் அதே அறையின் மற்றொரு பக்கம் எடுத்துச் சென்று சில பரிசோதனைகள் செய்துகொண்டிருந்தார்கள்.  என் கணவர் அருகே நின்று பார்த்துக்கொண்டிருந்தார். என் மனம் முழுக்க ஒரே படபடப்பு! குழந்தைக்கு எல்லா பரிசோதனைகளும் நல்ல விதமாக முடியவேண்டுமே என்று.  என் கணவர் அங்கிருந்து சைகை மூலம் "குழந்தை நன்றாக இருக்கிறாள்" என்று சொன்னார். பின்னரே என் மனம் அமைதியடைந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மாலை மணி 6 அகியது. டெபி தன் வேலை நேரம் முடிந்து வீட்டுக்குக் கிளம்புகிறேன் என்றாள்.  அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு என்னென்னவோ சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால், அசதி மிகுதியால் வெறும் "நன்றி" என்று மட்டுமே சொல்ல முடிந்தது.  நான் குழந்தையை நல்லபடியாகப் பெற்றெடுக்க உறுதுணையாக இருந்தவள் அல்லவா அவள்?!  டெபி எனக்கு வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.இனி அவளை நான் பார்க்கப்போவதில்லை. ஆனால் அவளை நான் என்றென்றும் மறவேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;காலையிலிருந்து தண்ணீர் குடிக்காததால் எனக்கு தொண்டை மிகவும் வரண்டிருந்தது.  "கொஞ்சம் தண்ணீர் கொடுங்களேன்" என்று தாதிப் பெண்களிடம் கேட்டேன்.  தண்ணீரென்ன, பழரசமே இனி நீ குடிக்கலாம்.  என்ன பழரசம் வேண்டும்?" என்று கேட்டார்கள்.  நான் பொறுமையிழந்து "ஏதாவது கொடுங்கள்" என்றேன்.  ஆப்பிள் பழரசம் கொடுத்தார்கள்.  எனக்குப் பொதுவாக ஆப்பிள் பழரசம் பிடிக்காது.  ஆனால் அன்று அரக்கப் பரக்க அந்தப் பழரசத்தை ஒரு வினாடியில் குடித்துவிட்டு, "இன்னும் வேண்டும்" என்றேன்.  அடுத்த பத்து வினாடிகளுக்குள் மேலும் இரண்டு தம்ப்ளர் ஆப்பிள் பழரசத்தைக் குடித்த பின்னரே எனக்கு தாகம் சற்று அடங்கியது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பழரசம் உள்ளே சென்றபின் சற்று தெம்பு வந்தது.  நான் படுத்திருந்த இடத்தில் ஒரே குறுதி மயம்.  என் உடல் முழுக்க ஈரமாக உணர்ந்தேன். எப்போது குளித்து உடைமாற்றி சுத்தமாகப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, தாதிப்பெண் உருவில் "ஜீனா"(Gina) என்று மற்றொரு தேவதை வந்தாள்.  "I am going to clean you up"  என்றாள். சத்தியமாகச் சொல்கிறேன். என் தாய் கூட என்னை இந்த அளவு சிரத்தை எடுத்து அறுவெறுப்பு பார்க்காமல் சுத்தம் செய்திருக்க மாட்டார்.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடுத்த அரைமணி நேரத்தில் நான் சுத்தமாக, வெறு புதிய உடை அணிந்து படுக்கையில் படுத்திருந்தேன்.  அதற்குள் குழந்தையையும் சுத்தம் செய்து கம்பளியில் பொட்டலம் போல் சுற்றி என் கணவரிடம் கொடுத்திருந்தார்கள். என் கணவர் அந்தப் பொட்டலத்தை என்னிடம் கொடுத்தார்.  "Little Bundle of Joy" என்பது அதுதானோ?!  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவள் முகம் மட்டும் தான் கம்பளிக்கு வெளியே தெரிந்தது.  கண்களை விழித்து என்னைப் பார்த்தாள்.  நான் அவளைப் பார்த்தேன்.  அந்த கணத்தில் எனக்குத் தாய்ப்பாசம் பொங்கி வரவில்லை...அவளைக் கட்டி அணைத்து உச்சிமுகரத் தோன்றவில்லை...ஒரு வித பயம் தான் என் மனதில் தோன்றியது.  திடீரென்று ஒரு புத்தம் புதிய உயிரைத் தூக்கி கையில் கொடுத்துவிட்டார்களே...எப்படி பார்த்துக்கொள்து? எப்படி வளர்ப்பது? என்று மனம் அடித்துக்கொண்டது.  அந்த பயமெல்லாம் மாறி ஒரு பொறுப்பான தாயாக மாற எனக்கு சில நாட்கள் ஆனது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தப் பதிவை எழுதிமுடிக்கும் போது என் மகள் 5 மாதக் குழந்தை. சென்ற வருடம் இதே சமையம் எனக்கு முதல் ultra sound scan செய்து பார்த்தபோது அந்தத் திரையில் ஒரு சிறிய கரும்புள்ளி போல் தெரிந்த இவள், இன்று கை கால்களை ஆட்டிக்கொண்டு பொக்கை வாய் திறந்து என்னைப் பார்த்துச் சிரிப்பதைப் பார்த்தாள் பிரமிப்பாக இருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பெண்மை வெல்க! தாய்மை வாழ்க! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வரும் மே 9ஆம் தேதி அன்னையர் தினம்.  அனைத்துத் தாய்மார்களுக்கும், தாய்குலத்திற்கும் எனது வாழ்த்துக்கள்! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-7894403597451550239?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/7894403597451550239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=7894403597451550239' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/7894403597451550239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/7894403597451550239'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2010/05/2.html' title='என் பிரசவ அறையில் - 2'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/S94NjgEeDHI/AAAAAAAAARc/O7GWe9Vhru4/s72-c/mother-baby-motherchild74.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-1473604098040401714</id><published>2010-04-19T13:45:00.001-04:00</published><updated>2010-04-19T13:46:58.927-04:00</updated><title type='text'>என் பிரசவ அறையில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/S8yW7w4vfYI/AAAAAAAAARQ/xZkeWNbpGEk/s1600/baby-feet.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/S8yW7w4vfYI/AAAAAAAAARQ/xZkeWNbpGEk/s320/baby-feet.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5461906401572912514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;எல்லார் வீட்டிலும் தான் குழந்தைப் பிறக்கிறது. இதைப் பற்றி புதிதாக எழுத ஒன்றும் இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது குழந்தையின் பிரசவம் ஒரு தனித்துவம் வாய்ந்த அனுபவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் "Birth Stories" என்று நிறைய பெண்கள் எழுதுவார்கள். அதுபோல் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் படிக்கவில்லையென்றாலும் கூட, எனது நினைவுகளைப் பதியவைக்கும் ஒரு வாய்ப்பாக இது இருக்கட்டுமே!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;டிசம்பர் 7 ஆம் தேதி (2009) எனது பிரசவ நாளாக குறிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒரு வாரம் முன்பே எனது இரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருந்தது. எனவே எனது மகப்பேறு மருத்துவர், "இனி நீங்கள் கார் ஓட்டக்கூடாது. வீட்டில் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்" என்றார். அன்றே அலுவலகத்தில் மேலாளரிடம் 3 மாதங்கள் மகப்பேறு விடுமுறைக்கு எழுதிக்கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அப்பாடா! ஒரு வாரம் வீட்டில் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்...நல்ல புத்தகங்கள் படிக்கவேண்டும்...நல்ல திரைப்படங்கள் பார்க்கவேண்டும், குழந்தைக்கான அந்தச் சின்ன அறையை ஒழுங்குபடுத்தி, நன்றாக அலங்கரிக்க வேண்டும்,என்று மனதிற்குள் பல திட்டங்கள் உருவானது.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் நான் நினைத்ததற்கு எதிர்மாறாக இருந்தது அந்த ஒரு வாரம்! புத்தகத்தில் கவனம் பதியவில்லை...தொலைக்காட்சி பார்க்க பிடிக்கவில்லை...படுத்தால் தூக்கம் வரவில்லை...மனம் இருப்புக்கொள்ளாமல் மிக அழுத்தமாக இருந்தது. கெட்ட நினைவுகள் வந்து அலைக்கழித்தன. எந்த நேரமும் பிரசவ வலி வரலாம் என்று ஒருவித திகிலான எதிர்பார்ப்புடனே நாட்கள் சென்றன. பிரசவத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு எனக்கு உதவுவதற்காக அக்கா வந்தாள். அதற்குப் பிறகு தான் சற்று நிம்மதியாக இருந்தது. பிரசவதிற்கு முன் தினம் இரவு ஒரு இந்திய உணவகத்திற்கு நான், கணவர், அக்கா மூவரும் சென்றோம். மறுநாள் குழந்தை எப்போது பிறக்கப்போகிறதோ தெரியவில்லை. குழந்தைப் பிறக்கும் வரை சாப்பாடு கொடுக்கமாட்டார்களாம்! அதனால் அடுத்த நாளுக்கும் சேர்த்து நன்றாக வளைத்துக்கட்டினேன்! அன்று வாசிங்டன் டிசியில் சறுக்குப்பணி வேறு. என் கையைப் பிடித்து சாக்கிரதையாக அழைத்துவந்த அக்கா, "இருந்தாலும் உனக்கு தைரியம் அதிகம்" என்று கடிந்துகொண்டாள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பிரசவ நாளும் வந்தது...டிசம்பர் 7, 2009!!!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;காலை 7 மணி...&lt;/div&gt;&lt;div&gt;பிரசவ நாள் வரை எனக்கு வலி ஏற்படவில்லை என்பதால் அன்று காலை மருத்துவமனைக்கு வந்து சேரச்சொல்லிட்டார் மருத்துவர். காலை ஏழு மணிக்கு நான், கணவர், அக்கா மூவரும் மருத்துவமணைக்குச் சென்றோம். எனக்கான பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அது ஒரு விடுதி அறை போல் அழகாக வசதியாக இருந்தது. இங்கேயா குழந்தைப் பிறக்கப் போகிறது? அதற்கான அறிகுறியே இல்லையே? என்று சந்தேகத்துடன் சுற்றி முற்றிப் பார்த்துக்கொண்டிருந்த போது என் கையில் ஒரு அங்கியைக் கொடுத்த அதனை போட்டுக்கொள்ளச் சொன்னாள் தாதிப் பெண். குளியலறைக்குச் சென்று என் உடைகளை மாற்றி, அந்த மருத்துவமனை அங்கியை அனிந்துகொண்டு வெளியே வந்தேன். என்ன ஆச்சரியம்!! அதற்குள் அந்த விடுதி அறை பிரசவ அறையாக மாறியிருந்தது! அந்த சொகுசுக் கட்டிலும் படுக்கையும் மடக்கி கீழிறக்கப்பட்டு, மருத்துமனைக் கட்டில் அங்கே இருந்தது. பக்கவாட்டில் ஏகப்பட்ட இயந்திரங்கள், ஒயர்கள் எல்லாம் இருந்தன. எனக்கு லேசாக வயிற்றைக் கலக்கியது. கட்டிலில் சென்று படுத்தேன். அங்கிருக்கும் சோபாவில் கணவரும் அக்காவும் உட்கார்ந்து என்னை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு அன்று உதவிய தாதிப் பெண்ணின் பெயர் "டெபி"(Debbie). அவளை என் வாழ்க்கையில் மறக்கவேமுடியாது. சிரித்த முகம், அன்பான பேச்சு. கலவரமாகிப் போயிருந்த எனக்கு "எல்லாம் நன்றாக நடக்கும், உனக்கு உதவ நான் கூடவே இருக்கிறேன்" என்று சொல்லி தைரியமூட்டினாள். அவளுக்கு ஐந்து குழந்தைகளாம்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மூன்று வகையான மானிட்டர்கள் என் உடலில் பொருத்தப்பட்டன. ஒன்று எனது இரத்த அழுத்தத்தை 15 நிமிடங்களுக்கொருமுறை அளவிடும் மானிட்டர். இரண்டாவது குழந்தையின் இதயத்துடிப்பைக் காட்டும் மானிட்டர். மூன்றாவது எனது கருப்பையின் அதிர்வுகளை (uterine contractions) வரைபடமாகக் (graph) காட்டும் மானிட்டர். அந்த இரத்த அழுத்த மானிட்டர் தானாகவே 15 நிமிடங்களுக்கு ஒரு முறை என் கையைப் பிடித்து இறுக்கி இரத்த அழுத்தத்தை கணக்கிட்டது. ஒவ்வொரு முறையும் இரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. தாதிப் பெண் டெபி யின் முகத்தில் கவலைத் தோன்றியது. "மனதை இலேசாக வைத்துக்கொள். உனது இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது குழந்தைக்கு நல்லதல்ல" என்றாள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிரமப்பட்டு என்னை அசுவாசப்படுத்திக்கொண்டேன். சில நிமிடங்கள் அறையில் அமைதி நிலவியது. குழந்தையின் இதயத்துடிப்பு சீராக இருந்தது. எனது இரத்த அழுத்தம் சற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;காலை 9 மணி...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;9 மணியளவில் எனக்கு IV மூலம் Pitocin என்கிற வலி ஏற்படுத்தும் மருந்து செலுத்தப்பட்டது. வலி ஏற்பட ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள். நான் கண்களை மூடிப் படுத்திருந்தேன். சில நிமிடங்களில் அப்படியே தூங்கியும் போனேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;காலை 11 மணி&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை. சட்டென்று விழித்துக்கொண்டேன். இலேசாக இடுப்பு வலித்தது. வயிற்றினுள் யாரோ அழுத்துவது போல் உணர்ந்தேன். இதுதான் பிரசவ வலியோ?! மணியடித்ததும் டெபி வந்தாள். நிலமையைச் சொன்னேன். என்னை பரிசோதித்து விட்டு, மகிழ்ச்சியுடன், "கருப்பையின் வாயில் 5cm விரிவடைந்திருக்கிறது. பாதி தூரம் கடந்துவிட்டாய்!" என்றாள். நான் பரபரப்பானேன். கருப்பையின் வாயில் 10cm வரை விரிவடைந்த பின்னரே குழந்தை வெளியே வரமுடியும் என்று மருத்துவர் முன்பே விளக்கியிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்னும் சில நிமிடங்கள் சென்றபின், என் பனிக்குடம் உடைந்து. ஈரமாக உணர்ந்தேன். மீண்டும் டெபி என்னை பரிசோதித்துவிட்டு "6cm" என்று சொல்லிவிட்டுப் போனாள். பனிக்குடம் உடையும் போது எப்படி இருக்கும் என்றெல்லாம் நான் படித்தும், என் தோழிகளிடம் கேட்டும் வைத்திருந்தேன். நான் அலுவலகத்தில் இருக்கும் போது பனிக்குடனம் உடையாமல் இருக்கவேண்டுமே என்று ஒவ்வொரு நாளும் பிரார்தித்து வந்தேன். நல்லவேளை மருத்துவமனைப் படுக்கையில் அது நடந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி!!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மதியம் 1 மணி...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தச் சமையத்தில் வலி அதிகரித்தது. பிரசவ வலி எப்படி இருக்குமென்று நிறைய படித்தேன். தோழிகளின் அனுபவத்தையும் கேட்டிருக்கிறேன். அனால் அதை நானே உணரும் போது அது எங்குமே படிக்காத, யாருமே இது வரை விவரிக்காத ஒரு வித வலியாக இருந்தது!! என்னால் கூட அதனை சரியான வார்த்தைகளைக்கொண்டு விவரிக்க முடியாது. அதை அனுபவித்தால் தான் தெரியும். இருந்தாலும், விவரிக்க முயற்சிக்கிறேன். இடுப்பையும் வயிற்றையும் சுற்றி உள்ளிருந்து யாரோ அழுத்துவது போல் இருந்தது. அந்த அழுத்தம் சின்னதாகத் தொடங்கி பின் அதிகரித்தது. ஒரு உச்சத்திற்கு வந்தபின் மீண்டும் குறைந்தது. சில வினாடிகளுக்குப் பின் மீண்டும் தொடங்கி, அதிகரித்து, குறைந்தது. இப்படி ஒரு அலை போல் வந்து வந்து போனது. அந்த அழுத்ததின் அளவிற்குத் தகுந்தார்ப்போல் வலியும் லேசாகத் தொடங்கி, அதிகரித்து, ஒரு உச்சத்திற்குப் போய், பின் குறைந்தது. இப்படி அலை அலையாக பிரசவ வலி தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;டெபி என்னிடம் "Epidural எடுத்துக்கொள்கிறாயா?" என்று கேட்டாள். Epidural என்கிற அற்புதத்தைப் பற்றி மருத்துவர் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தார். அது ஒரு வலி நிவாரண மருந்து. அமெரிக்காவில் பெரும்பாலான பெண்கள் பிரசவத்தின் போது இந்த மருந்தை எடுத்துக்கொள்வார்கள். சிலர் வலி நிவாரணம் இல்லாமலேயே வலியுடன் குழந்தைப் பெற்றுக்கொள்வார்களாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் டெபியிடம், "Epidural இப்போது வேண்டாம். என்னால் எவ்வளவு நேரம் வலியை பொறுத்துக்கொள்ள முடிகிறது என்று பார்க்கிறேன்". என்றேன். வலி அலை அலையாக வந்து போய்க்கொண்டிருந்தது. அக்கா தன் கையைக் கொடுத்தாள். பிடித்து இறுக்கிக்கொண்டேன். அவளுக்கு கை வலிக்கத் தொடங்கியபோது, கணவர் கைகொடுத்தார். ஒரு கட்டத்தில் எனக்கு மூச்சுத் திணறியது. கண்களில் கண்ணீர் வந்தது. வலி பொறுக்கவில்லை. "Epidural கொடுத்துவிடுங்கள்" என்றேன். டெபி சட்டென்று பேஜரின் மூலம் anesthesiologist ஐ அழைத்தாள். அவர் வந்து எனது முதுகுத்தண்டின் அருகில் ஊசி மூலம் அந்த மருந்தைப் போடுவதற்கு 15 நிமிடங்கள் ஆனது. அந்த 15 நிமிடங்களும் வலியால் துடித்துக்கொண்டிருந்த என்னை டெபி அணைத்துப் பிடித்துக்கொண்டாள். என் முதுகை வருடிக்கொண்டே என்னுடன் பேசிக்கொண்டிருன்தாள். மருந்தை செலித்திய பின் என்னை சாய்வாகப் படுக்கையில் படுக்கவைத்தாள். என்ன ஆச்சரியம்!! ஐந்தே நிமிடத்தில் என்னை வாட்டியெடுத்த வலி கானாமல் போய்விட்டது. ஆனால் அந்த அழுத்தம் தொடர்ச்சியாக அலை அலையாக வந்தபடி இருந்தது. கர்ப்பப் பையிலிருந்து குழந்தையை மெதுவாக வெளியே தள்ளுவதற்கான ஏற்பாடு தான் அந்த அழுத்தமும் அதிர்வும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மதியம் 4 மணி...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மீண்டும் என்னை பரிசோதித்த டெபி, "9cm ஆகிவிட்டது! இனிமேல் தான் நமக்கு நிறைய வேலை இருக்கிறது. குழந்தையை வெளியே தள்ளத் தயாரா?" என்றாள். அந்த நிமிடம் வரை எனக்கு சுகப் பிரசவம் ஆகும் என நம்பிக்கை இல்லை. கடைசியில் சிசேரியனில் தான் முடியும் என்று அதற்கும் தயாராக இருந்தேன். நான் பல மாதங்கள் புத்தகங்களிலும், இணையதளங்களிலும் மகப்பேற்றைப் பற்றிப் படித்திருந்தவையெல்லாம், என் பிரசவ அறையில் எனக்கு மறந்துவிட்டிருந்தது...ஏழு பவுண்டு எடையுள்ள ஒரு குழந்தையை என் உடலில் இருந்து வெளியே கொண்டுவர நான் எந்த விதத்திலும் தயாராக இல்லை, அனால் டெபி யிடம், "நான் தயார்" என்றேன். டெபி மீண்டும், "Lamaze வகுப்பில் நீ கற்றுக்கொண்ட மூச்சுப் பயிற்சி நினைவிருக்கிறதா?" என்று கேட்டாள். என் மூலை மரத்துப்போயிருந்தது! "நினைவில்லை" என்று பதிலளித்தேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;டெபி எனக்கு அந்த மூச்சுப் பயிற்சியை நினைவூட்டினாள். "ஒரு அலை வரும்வரை காத்திரு. பின் நன்றாக மூச்சை உள்ளிழுத்துக்கொள். நான் 1, 2, 3 என்று எண்ணுவேன். 10 சொல்லும் வரை நன்றாக கடுமையாக முக்கி குழந்தையை வெளியே தள்ளு. 10 சொன்னபின் மூச்சை விடு. அடுத்த அலை வரும்போது மீண்டும் இது போல் செய்யவேண்டும்".&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மாலை 5 மணி&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதுவரை என் பிரசவ அறைக்கு டெபி மட்டுமே வந்து போய்க்கொண்டிருந்தாள். குழந்தை வெளியே வரும் நேரம் வந்துவிட்டதால், என்னுடைய மகப்பேரு மருத்துவரும், இன்னும் இரண்டு தாதிப் பெண்களும் அறைக்குள் வந்தனர். என் பிரசவ அறை கலை கட்டியது!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதல் சில நிமிடங்கள் எனக்குச் சரியாக மூச்சை இழுத்து குழந்தையைத் தள்ளத் தெரியவில்லை. டெபி பொறுமை இழக்காமல் மீண்டும் எனக்குப் பயிற்சி அளித்தாள். பின்னர் எனக்கே அந்த உத்தி பிடிபட்டது. கணவர் என் பக்கவாட்டில் நின்று என் கைகளைப் பிடித்துக்கொண்டார். டெபி, மருத்துவர், மற்ற இரண்டு தாதிப் பெண்கள் எல்லாரும் சேர்ந்து "மூச்சை பிடி...தள்ளு...முச்சை விடு...ம்ம்ம்ம் அடுத்து மூச்சை பிடி..." என்று விடாமல் சொல்லிக்கொண்டிருந்தனர். எனக்கு வியர்த்து ஊத்தியது. தொண்டை வரண்டது. "தண்ணீர் வேண்டும்" என்றேன். ஒரு சிறிய ஐஸ் கட்டியை வாயில் வைத்தாள் டெபி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;30 நிமிடங்கள் சென்றன. எனக்கு உடலில் உள்ள சத்தெல்லாம் இறங்கிவிட்டது. குழந்தை நன்றாகக் கீழே இறங்கி இருந்தது தெரிந்த து, ஏனென்றால் என் மேல் வயிற்றைத் தொட்டுப் பார்த்த மருத்துவர், அந்த இடம் காலியாக இருப்பதை உணர்ந்து, "குழந்தை நன்றாகக் கீழே இறங்கியிரு க்கிறது. இன்னும் கடுமையாக தள்ளுவதற்கு நீ முயற்சி செய்யவேண்டும். உனக்கு சிசேரியன் செய்ய நான் விரும்பவில்லை" என்றார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மாலை மணி 5:30...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மீண்டும் 15 நிமிடங்கள் கடுமையான முயற்சி தொடர்ந்தது. இந்தக் குழந்தை இப்போதைக்கு வெளியே வராது. இது ஒரு மிக நீண்ட நாளாக இருக்கப்போகிறது என்று நான் நொந்து போய் மற்றவர்கள் முகத்தைப் பார்த்தபோது, எல்லோரும் சட்டென்று பரபரப்பானார்கள்! கணவரின் முகத்தைப் பார்த்தேன். அவர் முகத்தில் ஆர்வம் கலந்த கலவரம் தெரிந்தது. இடுப்புக்கு கீழ் எனக்கு மரத்துவிட்டதால் எனக்கு என்ன நடக்கிறதென்று உணரமுடியவில்லை. "என்ன ஆச்சு?" என்று கணவரிடம் கேட்டேன். "குழந்தையின் தலை தெரிகிறது" என்றார் அவர். "இன்னும் 2 அல்லது 3 முறை கடுமையாகத் தள்ளு. குழந்தை வெளியே வந்துவிடும்" என்றார் மருத்துவர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவ்வளவுதான்! எனக்குள் என்னப் புகுந்தது என்று தெரியாது. உடலில் மிஞ்சியிருந்த அத்தனை சத்தையும் கூட்டி வெறி வந்தது போல் மூச்சைப் பிடித்து தள்ளினேன். மாலை 5:49 க்கு என் மகள் என் கருவறையிலிருந்து என் பிரசவ அறைக்கு வந்தாள்!!! அவள் வெளியே வந்தவுடன் என்னால் அவளைப் பார்க்க முடியவில்லை. தாதிப் பெண்கள் அவளை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அசதியால் சொருகிய என் கண்களின் ஓரத்தில் அவளது பாதங்கள் தான் தென்பட்டன!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"புத்தம் புதிய ரத்த ரோஜா...பூமி தொடா பிள்ளையின் பாதம்" என்கிற பாடல் வரிகள் என் மனதிற்குள் ஓடியது!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நானும் என் மகளும் இன்னும் சில நிமிடங்களில் நேருக்கு நேர் சந்திக்கப் போகிறோம்! அந்தச் சந்திப்பைப் பற்றி அடுத்தப் பதிவில்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-1473604098040401714?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/1473604098040401714/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=1473604098040401714' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/1473604098040401714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/1473604098040401714'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2010/04/blog-post.html' title='என் பிரசவ அறையில்'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/S8yW7w4vfYI/AAAAAAAAARQ/xZkeWNbpGEk/s72-c/baby-feet.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-4672972038235570735</id><published>2010-03-12T09:21:00.001-05:00</published><updated>2010-03-12T09:23:21.159-05:00</updated><title type='text'>மற்றொரு பயணம், வேறொரு திருப்புமுனை 4 (பெயர் வைப்பதில் கலகம்)</title><content type='html'>&lt;strong&gt;நண்பர் 3&lt;/strong&gt; யிடம் கருத்து கேட்டபோது, &lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#009900;"&gt;"ஏன் நவீனமாகப் பெயர் வைக்கவேண்டும்? “முனியம்மா” அல்லது “முனி” என்று பெயர் வைத்தால் என்னவாம்?”&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது சற்று இடக்காக இருந்தது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்:&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#009900;"&gt;”முனியம்மா என்று பெயர் வைப்பதில் தவறொன்றுமில்லைதான். ஆனால் நவீனத்தை நோக்கி, தமிழை விட்டு விலகி ஓடிக்கொண்டிருப்பவர்களிடம் எப்படி இதனை எதிர்பார்ப்பது? அதற்காகத்தான் நவீனம் என்கிற பெயரில் குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பது போல் சில புதிய தமிழ்ப் பெயர்களை எடுத்துக் காட்டி அவர்களை திசை திருப்ப வேண்டும் என்கிறேன் நான். தமிழிலும் நவீனம் இருக்கிறது என்பதை அவர்கள் உணரவேண்டும். குறைந்தபட்சம் வடமொழிப் பெயர்களின் ஊடுருவலையாவது தடுக்கலாம்.”&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நண்பர் 3:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#009900;"&gt;முனியம்மா என்று நான் சொன்னது ஒரு கருத்துதான்.&lt;br /&gt;1. நான் கண்டிப்பாக இதுமாதிரியான பெயர்களைத்தான் வைக்க வேண்டுமென்று வரையறுக்கப் பட்ட கொள்கையைக் கொண்டிருக்கவில்லை.&lt;br /&gt;பெயரிடுவதில் என்னுடைய கொள்கையே வெறுமனே ஒருவகையான கலகம் அல்லது எதிர்ப்புரட்சியே. இன்னும் சொல்லப் போனால், என்னுடைய சொந்தப் பெயரை நான் விரும்பியபடி வைத்துப் புரட்சி செய்தால் பெருமை கொள்வேனே தவிர, என்னுடைய குழந்தையின் பெயரை வைத்தல்ல. குழந்தை பெரியவளா(னா)னதும் நம் அப்பன்/அம்மை நமக்கு இப்படியொரு பெயரை வைத்தார்கள் என்றெண்ணினால் எல்லாப் புரட்சியும் நில்லாது விழும்.&lt;br /&gt;தமிழ்ப் பெயர் வைப்பதில் திருமாவளவன் ஒரு புதிய பரிமாணத்தைத் தொட்டார். அதாவது, தலித்துகள் எத்தனையோ பேர், காந்தி, அண்ணா, கருணாநிதி, ஜீவா, காமராஜ், இந்திரா, அம்பேத்கார் என்று தலைவர்களின் பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் தலித்தல்லாத சாதியினர் அம்பேத்கார் மற்றும் தலித் தலைவர்கள் பெயர்களைத் தவிர்க்கிறார்கள் என்று அவர் சொன்ன உண்மை என்னை உரைத்தது. முனியம்மா என்ற பெயரை வைக்க வேண்டுமென்று நினைத்ததும் அந்த அடிப்படையில்தான். சமஸ்கிருதப் பெயரிலோ அல்லது ஆங்கிலப் பெயரிலோ கூட எனக்கு வெறுப்பெல்லாமில்லை. ஆனால் தமிழ்ப் பெயர்களை இழிவு படுத்துவது போல் சிறிதும் பகுத்தறிவின்றி சமஸ்கிருதப் பெயர்கள் அளவுக்கு அதிகமாகச் சூட்டப் படுவதையே விமர்சிக்கிறேன். பெரியார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இதைப் பற்றிக் கலகம் செய்திருக்கிறார். அக்கால கட்டத்தில் காசி, பழனி, வேளாங்கண்ணி என்று திருத்தலங்களைப் பெயர்களாக வைக்கும் மூடநம்பிக்கை இருந்தது. குழந்தைகளுக்குப் பெயர் வைக்கச் சொல்வதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. நீங்கள் பெற்றெடுக்கிற பிள்ளைக்குப் பெயர் வைக்க என்னை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டார். தொண்டர் ஒருவர் வற்புறுத்தவே இலண்டன் என்று பெயர் வைத்தாராம். தொண்டர் தயங்கியபோது பெரியார் சொன்னாராம் - காசி, வேளாங்கண்ணி என உள்ளூர்ப் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கும் பொழுது செல்வம் கொழிக்கும் உலக மாநகராமான இலண்டன் என்ற பெயரை வைத்தால் இன்னும் மேன்மையல்லவா என்றாராம். பிடிக்க வில்லையென்றால் நீங்கள் பேரை மாற்றிக் கொள்ளுங்கள் என்றாராம். கருணாநிதி நல்ல தமிழை முன்னெடுக்கும் பொழுது அவர் மகனுக்கு ஸ்டாலின் என்ற பெயரை வைத்தபொழுது விமர்சித்தார்களாம். நான் அவரை பலமுறை மனதாரப் பாராட்டியிருக்கிறேன். கருணாநிதி தமிழை முன்வைத்தது தமிழ் வெறியினால் அல்ல. சமற்கிருதம் பெரிதும் உயர்வாகக் கருதப் பட்டு தமிழ் இழிவுபடுத்தப் பட்டதால்தான். அதற்காக ஸ்டாலின் என்ற ஒரு பெரும் தலைவனைப் பெருமையாகக் கருதுவதற்கு மொழி தடையாக இருக்கக் கூடாதென அவர் நினைத்ததால் ஸ்டாலின் என்றே வைத்தார். எனவே ஒரு பெயர் உண்மையிலேயே நாம் உயர்வாக மதிக்கும் ஒன்றைக் குறிப்பதானால் அந்தப் பெயர் சமஸ்கிருதமே என்றாலும் வைப்பதில் தடையில்லை. வரலாறும், சிந்தனையும் மழுங்கடிக்கப் பட்ட வணிகமய சமுதாயத்தில் இளைஞரைக் கவர்ந்திழுக்க வேண்டுமானால் அவர்கள் வழிக்குச் செல்ல வேண்டும்தான். அதனால் எளிமையாக்கப் பட்ட எழில் போன்ற *பழமையான* பெயர்களை விட சமஸ்கிருதம் போலவே பொருள் புரியாத தமிழ்ப் பெயர்களைத் தேர்ந்தெடுப்பதும் காலத்தின் அவசியமே, எனவே நான் எதிர்க்கவில்லை. ஆனால் சிந்திக்கத் தெரிந்த இளைஞர்களுக்கு அது தேவையில்லை, கலகம் செய்து பகுத்தறிவைத் தூண்டக் கூடிய பெயர்களை வைக்க வேண்டும்.&lt;br /&gt;நான் திருமணமாகாமல், குடும்பமில்லாமல் இருந்து அமெரிக்கக் குடியுரிமை வாங்கக் கூடிய சந்தர்ப்பமிருந்திருப்பின் என்னுடைய கடைசிப் பெயரைப் 'பறையன்' என்றே வைக்கலாமென்று பலமுறை தோன்றியது. (எனக்கு வேண்டுமானால் கடைசிப் பெயரை பறையன் என்று இட்டுக் கொள்வது சரியெனப்படும், என் மனைவியும், குழந்தையும் பயன்படுத்தும் எங்கள் குடும்பப் பெயரை நானொருவன் தன்னிச்சையாக மாற்றிக்கொள்ள முடியாதுதானே.) ஆனால் பலபேர் இப்படிச் செய்யும் பொழுது அதன் பின்னாலுள்ள சமூக அரசியல் நொறுங்கிப் போய் விடும். எண்ணிப் பாருங்கள் தி.க./திமுக தோன்றும் முன்பெல்லாம் அன்பழகன், மதியழகன், கனிமொழி என்ற பெயர்களெல்லாம் வைக்கப் பட்டிருக்குமா? அன்று தலைவர்களே அவற்றை வைத்து முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அதனால் அப்பெயர்கள் பிரபலப்பட்டன. மற்றவர்களும் வைக்க ஆரம்பித்தனர். நூறு பேர் அமெரிக்காவில் பறையன் என்று கடைசிப் பெயரை வைத்துக் கொண்டால் பறையன் உயர்மரியாதைப் பெயராகி விடும்.&lt;br /&gt;எனவே சிந்திக்கத் தெரியாத இளைஞர்களுக்காக மட்டுமே ஒரு புதிய பெயர்ப்பட்டியல் தேவை. ஆனால் சிந்திக்கத் தெரிந்தவர்களுக்குத் தேவை கலகம் செய்யும் மனத்திடமே. &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;எல்லாருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டோம் நானும் கணவரும். ரொம்ப நவீனமாகவும் இல்லாமல், ரொம்ப முனியம்மா மாதிரியும் இல்லாமல் நடுத்தரமாக “புகழ்மதி” என்று குழைந்தைக்கு பெயர்சூட்டினோம். மிகவும் திருப்தியாக இருக்கிறது. ஆனால் அமெரிக்கர்களுக்கு “ழ்” உச்சரிக்க வராதே என்றார்கள் பலர். ஏன் நம்ம தமிழ் மக்களுக்கே பல பேருக்கு “ழ்” உச்சரிக்க வராதே! குழந்தையின் பெயருக்கான அர்த்தத்தை சில அமெரிக்கர்களுக்கு விளக்கியபோது, அவர்கள் “ஓ! இப்படிப்பட்ட அழகிய அர்த்தமுள்ள பெயர்கள் எங்கள் கலாச்சாரத்தில் இல்லையே” என்று சொன்னார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை எங்கள் மகள் பிற்காலத்தில் இந்தப் பெயர் பழமையாக இருக்கிறது என்று நினைத்தால் அவள் வேறு பெயர் மாற்றிக்கொள்ளட்டும். எங்களுக்குத் தடையேதும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-4672972038235570735?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/4672972038235570735/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=4672972038235570735' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/4672972038235570735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/4672972038235570735'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2010/03/4_12.html' title='மற்றொரு பயணம், வேறொரு திருப்புமுனை 4 (பெயர் வைப்பதில் கலகம்)'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-7573954450842432003</id><published>2010-03-10T11:07:00.009-05:00</published><updated>2010-03-10T12:48:00.569-05:00</updated><title type='text'>மற்றொரு பயணம்...வேறொரு திருப்புமுனை 3 (நவீனத் தமிழ்ப் பெயர்கள்)</title><content type='html'>இந்தப் பதிவினை நான் எழுதும்போது, எனக்குக் குழந்தைப் பிறந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. நல்லத் தமிழ்ப் பெயரும் வைத்தாகிவிட்டது. தொடர்ச்சியை விடவேண்டாமென்று விட்ட இடத்திலிருந்து மீண்டும் எழுதத் தொடங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறக்கப் போகும் எங்கள் மகளுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பெயரை தேர்வு செய்ய நானும் கணவரும் முயன்று வந்தோம். அந்தத் தேடல் சற்றுக் கடினமாக இருந்தது வியப்பாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் இல்லாத பெயர்களா? ஏன் எளிதாக ஒரு நல்ல பெயர் கிடைக்கவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் தேடுகிறோம். ‘இனிய தமிழ்ப் பெயர்கள்’ போன்ற புத்தகங்களில் தேடுகிறோம். இவற்றில் நிறைய அருமையான தமிழ்ப் பெயர்கள் கிடைக்கின்றன. ஆனால் அவையெல்லாம் பழைய பெயர்கள். நிறைய அவற்றைக் கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது. இணையத்தில் ’தமிழ்ப் பெயர்கள்’ என்று தேடினாலே, வடமொழிப்பெயர்கள் தான் கிடைக்கின்றன. ‘தூய தமிழ்ப் பெயர்கள்’ என்கிற புத்தகங்களைப் பார்த்தால், ஒரே மாதிரியான பழைய பெயர்கள் தான் இருக்கின்றன. ‘அறிவுச் செல்வி’, ’நிறைமதி’ போன்ற பெயர்கள் அருமையான தமிழ்ப் பெயர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் ஏன் நம் தமிழ் நண்பர்கள் இவற்றைத் தேர்ந்தெடுக்காமல் வடமொழிப் பெயர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;நான் உட்பட பலர் இன்று நவீனமான, சுருக்கமான தமிழ்ப் பெயர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் அமெரிக்காவில் வளர்க்கப்படுவதால், உச்சரிப்பதற்கு எளிதான பெயர்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அப்படிப்பட்ட தமிழ்ப் பெயர்கள் இணையத்திலோ புத்தகங்களிலோ கிடைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்பற்றி நண்பர்களிடம் பேசியபோது சில சுவாரசியமான கருத்துப் பறிமாற்றங்கள் நடந்தன. அவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நண்பர் 1: &lt;/strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;பழமையான தமிழ்ப் பெயர்களை வைத்துத்தான் நம் தமிழ் உணர்வை நிரூபிக்கவேண்டுமென்று அவசியமில்லை. நல்ல அர்த்தமுள்ள தமிழ்ச் சொற்களை சற்று நவீனப்படுத்தி, தூய தமிழ்ப் பெயர்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும்&lt;/em&gt;.&lt;/strong&gt;&lt;/span&gt; என்றார். சில உதாரணங்களையும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;em&gt;மெல்லினா (மெல்லினம் என்கிற சொல்லில் இருந்து)&lt;br /&gt;அன்றில் (அன்றில் பறவை)&lt;br /&gt;தென்னகி (தென் தமிழ் நாட்டைச் செர்ந்தவள் என்று நினைக்கிறேன்!)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இவருடைய நண்பர் ஒருவர் ஒரு பட்டியல் தயார் செய்திருக்கிறார். அவற்றில் இருந்து சில உதாரணங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆழியா (கடல்)&lt;br /&gt;தளிர்&lt;br /&gt;மாட்சி&lt;br /&gt;&lt;br /&gt;இவை அல்லாமல் எங்கள் நண்பர்களிடையே சிலர் அருமையான புதுமையான தமிழ்ப் பெயர்களை தம் குழந்தைகளுக்கு வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சால்பன்&lt;br /&gt;மெய்&lt;br /&gt;அனிச்சம்&lt;br /&gt;கணியன்&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் பெருமபலும் எந்த புத்தகங்களிலும் இணையதளத்திலும் இல்லாதவை. சம்மந்தப்பட்டவர்களின் கற்பனா சக்தியின் மூலம் உருவானவை இப்பெயர்கள். இவையெல்லாம் பழைய தமிழ் வார்த்தைகள் தான், ஆனால் அவற்றை சுருக்கி, சற்று திரித்து வைக்கும்போது அவை புதுமையாகத் தோன்றுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக்கேட்ட &lt;strong&gt;நண்பர் 2&lt;/strong&gt;  என்ன சொன்னார் தெரியுமா? &lt;em&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;“இந்த மாதிரி அழகிய தமிழ்ப் பெயர்கள் ஒரு பொதுவான தளத்தில் இல்லாததனால் தான் நம் தமிழர்களெல்லாம் வட மொழிப் பெயர்களை நாடிச் செல்கிறார்கள். நாம் இப்படி புதுமையான எளிய தமிழ்ப் பெயர்களின் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டால் தமிழ்ப் பெற்றோர்களுக்கு உபயோகமாக இருக்கும், வட மொழிப் பெயர்களும் குறையும்”&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/em&gt;என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய தமிழ்ப் பெயர்களை பட்டியலிட்டு பொதுத் தளங்களில் வெளியிட வேண்டும் என்கிற திட்டம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது ஒரு சிறந்த தமிழ்ச் சேவையும் கூட. இதனால் தமிழ்ப் பெயர்களுக்கு சரியான வெளிச்சமும் ஆதரவும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நண்பர் 1 &lt;/strong&gt; மீண்டும் இதைப் பற்றி விரிவாகச் சொன்னார் - &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;em&gt;“நவீன தமிழனுக்கு நவீன தமிழ் வாழ்க்கைமுறை ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. அது பெயர் வைப்பதிலும் சரி சினிமா பார்ப்பதிலும் சரி. வேட்டி கட்டி உழவு செய்தால் மட்டுமே தமிழன் என்ற அடையாளம் மாறி Levi Strauss pant and Aeropostale Shirt உடுத்தியிருக்கும் இன்றைய நவநாகரீக தமிழருக்கும் தமிழை கொண்டு சேர்க்கவெண்டும். இல்லயேன்றால் Levi Strauss pantஉம் தமிழ் வாழ்க்கை முறையும் வேறுபட்டு நின்றுவிடும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து!. அதே சமயத்தில் தமிழின் தரம் மாராமல், தூய்மை கெடாமல் கவனமாக செயல்படவேண்டும். ஆகையால் அது ஒரு கடினமான கூட்டு முயற்சியாய்தான் இருக்க வேண்டும். ஆனால் பலனோ பன்மடங்கு!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நவீன தமிழ் எல்லாருக்கும் அல்லவே! விரும்புவர்களுக்கு மட்டுமே. தமிழ் அப்படியே இருக்கும். காலம் மாறினாலும் தோற்றம் மாறாது என்கின்ற நிலைபாட்டைக் கடைபிடிப்பவர்க்கு என்றென்றும் classic tamil இருக்கின்றத்து! இப்படியாக நிரைய versions of Tamil (culture) நாம் ஏற்படுத்தினால் (நாம் முந்திக்கொள்ளவேண்டும், ஏனென்றால், அது எப்படியிருந்தாலும் ஏற்பட போகிறது, நாம் இப்பொழுதே நுழைந்தால் அதனை திட்டமிட்டு முறைபடுத்தலாம்) யாரையும் உள்வாங்கி ஒரு Inclusive Tamil Culture உருவாகி தமிழ் வெவ்வேறு வடிவங்களில் பரிமானங்களில் நிலைக்கும். பைபிள் எப்படி எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல மூலைகளில் இன்று கிறுத்துவத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றதோ அது போல!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;நண்பர் 2:&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#009900;"&gt;இன்றைய பெற்றோர்கள் வடமொழி பெயர் வேண்டும், இந்தி பெயர் வேண்டும் என அதனை நாடிச் செல்வதில்லை. ஆனால் பெயர் கொஞ்சம் ஆக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவ்வாறு அவர்கள் நினைக்கும் பொழுது ஒரு அந்நிய மொழி பெயர் தான் அவர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. உதாரணமாக என்னுடைய ஒரு நண்பரின் மகன் பெயர் தர்ஷன். தரிசனம் என்று தமிழில் இந்தப் பெயர் இருந்திருந்தால் வைத்திருக்க மாட்டார். தர்ஷன் என்றால் ஸ்டைலாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் தற்பொழுது சோதிடம் பார்த்து இந்த தமிழ் எழுத்தில் தொடங்கும் பெயரை தான் வைக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள். தமிழ் முதல் எழுத்தாக இருக்க வேண்டும் என நினைத்து ஒரு வடமொழி பெயரை பிடிக்கிறார்கள். என்னுடைய உறவினர் ஒருவருக்கு தற்பொழுது பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைக்கு&lt;br /&gt;வி என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை வைக்க வேண்டும் என சோதிடம் பார்த்திருக்கிறார்கள். வி என்ற எழுத்தில் பெயர் கிடைக்கவே இல்லை என அலுத்துக் கொண்டார். கடைசியில் அவர் வைத்த பெயர் விபுஷா. "ஷா", "ஷ" போட்டு பெயர் வைப்பது இப்பொழுது அதிகரித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்னுடைய குழந்தைகளுக்கு பெயர் வைக்க நினைக்கும் பொழுது நானும் மற்ற பெற்றோர்களின் மனநிலையில் தான் இருந்தேன். பெயர் கொஞ்சம் ஸ்டைலாக தற்போதைய தலைமுறைக்கு ஏற்றது போல இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் கூடுதலாக தமிழ்ப் பெயராகவும் இருக்க வேண்டும் என நினைத்தேன். அது தான் பிரச்சனையாகி விட்டது. தற்போதைய தலைமுறைக்கு ஏற்ற நல்ல, சுருக்கமான தமிழ்ப் பெயர்கள் கிடைக்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழிப் பெயர்கள் என்றால் இணையத்தில் மணிமேகலை, மங்கையற்கரசி என்ற ரீதியில் தான் பெயர்கள் உள்ளன. என்னுடைய காலத்திற்கு ஏற்ற பெயர்கள் இணையத்தில் கிடைப்பதே இல்லை. மாறாக வடமொழிப் பெயர்கள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. தவிரவும் நம்மைப் போன்று சமுதாயத்தில் இருந்து விலகி இருப்போர் தான் தமிழ்ப் பெயரை தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். தற்போதைய பெற்றோர்கள் இணையத்தில் தேடுவது - Indian Baby names. அதில் கிடைக்கும் நல்ல பெயர்களை வைத்து கொண்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;இந்தத் தருணத்தில் &lt;strong&gt;நண்பர் 3&lt;/strong&gt;  உரையாடலில் நுழைந்தார். அவரது கருத்துக்களின் உண்மை உரைத்தாலும், எளிதில் ஒத்துக்கொள்ள சற்றுக் கடினமானதாக இருந்தன. அவை அடுத்தப் பதிவில்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-7573954450842432003?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/7573954450842432003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=7573954450842432003' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/7573954450842432003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/7573954450842432003'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2010/03/3.html' title='மற்றொரு பயணம்...வேறொரு திருப்புமுனை 3 (நவீனத் தமிழ்ப் பெயர்கள்)'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-2320633291650864652</id><published>2009-11-25T09:19:00.002-05:00</published><updated>2009-11-25T09:27:37.657-05:00</updated><title type='text'>மற்றொரு பயணம்...வேறொரு திருப்புமுனை 2</title><content type='html'>&lt;a href='http://img268.imageshack.us/i/stork2.jpg/'&gt;&lt;img src='http://img268.imageshack.us/img268/9836/stork2.jpg' border='0' alt='Image Hosted by ImageShack.us'/&gt;&lt;/a&gt;&lt;br/&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பதாவது மாதத்தில் தான் எல்லாச் சிரமங்களும் வந்து சேர்கிறது! படுக்கையில் சரியாகப் படுக்க முடியவில்லை. பக்கவாட்டில் புரண்டு படுப்பது சிரமமாக இருக்கிறது. பாதங்கள் சற்றே வீங்கிக்கொண்டன. நடை தளர்ந்தது. மூச்சு வாங்கியது. எப்படா இந்தப் பாரத்தை இறக்கி வைப்போம் என்று ஒரு சலிப்பு ஏற்பட்டது. இருந்தாலும், இன்னும் சில நாட்களில் இந்தப் பூசிய வயிறு இருக்காதே என்று ஒரு வருத்தமும் ஏற்பட்டது. இந்த வயிற்றை வைத்து எத்தனை காரியம் சாதித்துக்கொள்ள முடிந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாகக் காலை நீட்டி உட்கார்ந்த இடத்திலிருந்தே கணவரை தேநீர் போடவும், சாப்பாடு எடுத்து வைக்கவும் ஏவ முடிந்தது. அலுவலகத்தில் கைத் தவறி பேனாவைக் கீழே போட்டுவிட்டால் ஓடி வந்து மற்றவர்கள் எடுத்துக்கொடுப்பார்கள். முன் பின் தெரியாதவர்கள் கூட 'ஓ! எத்தனாவது மாதம்?' என்றும் 'எப்போது பிரசவம்?' என்றும் அன்போடு விசாரிப்பார்கள். நகர ரயிலில் அல்லது பேருந்தில் சென்றால் எழுந்து உட்கார இடம் கொடுப்பார்கள்! தோழிகளெல்லாம் உணவு தயாரித்து எடுத்து வந்து கொடுத்தார்கள்...இந்தச் சலுகைகளெல்லாம் இன்னும் சில நாட்கள் தான்!&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் நகர நகர கணவரின் கண்களில் ஒரு கலவரம் தெரிந்தது. நண்பர்களெல்லாம் அவரைப் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். "அவ்வளவுதான். இனிமே உங்க ஆட்டம் க்ளோஸ். ஜாலியா உங்க விருப்பப்படி எதுவும் செய்யமுடியாது. நினைத்தபோது எங்கும் கிளம்பமுடியாது. உங்கள் நண்பர்களோடு நேரம் செலவிட முடியாது. சினிமா பார்க்கமுடியாது..." என்றெல்லாம் சொல்லியதில் அவருக்கு கவலை தொற்றிக்கொண்டது. என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 10 வருடங்களாக இருவராக மட்டுமே இருந்துவிட்டு, இப்பொழுது இன்னொரு ஜீவனை வாழ்க்கையில் இணைப்பதென்றால் அது ஒரு பெரிய சவால் தான். ஆனால் அது ஒரு மிக அவசியமான சுவையான சவாலாக இருக்கப்போகிறது. போகப் போக என் கணவரும் அதனை உணர்வார் என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீகள் என்று சிலர் கேட்டதும் 'பக்' கென்று இருந்தது. ஆர்வத்துடன் நல்ல தூய தமிழ்ப் பெயர் வைக்கவேண்டும் என்று சில நாட்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தோம். ஒன்றும் கிட்டாமல் போகவே நடுவில் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது இன்னும் 10 நாட்களே பிரசவத்திற்கு இருக்கும் தருவாயில் மீண்டும் பெயர் வேட்டை தொடங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தூய தமிழ்ப் பெயர்களை நவீனப்படுத்துவது பற்றி நண்பர்களுடன் சுவையான விவாதங்களும் கருத்துப் பறிமாற்றங்களும் நடந்தன. அதனைத் தொகுத்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-2320633291650864652?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/2320633291650864652/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=2320633291650864652' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/2320633291650864652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/2320633291650864652'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2009/11/2.html' title='மற்றொரு பயணம்...வேறொரு திருப்புமுனை 2'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-3583276571358295150</id><published>2009-11-09T11:21:00.001-05:00</published><updated>2009-11-09T17:51:45.700-05:00</updated><title type='text'>மற்றொரு பயணம்...வேறொரு திருப்புமுனை - 1</title><content type='html'>&lt;p&gt;தமிழகப் பயணத்தில் இருக்கும் போதே, மற்றொரு பயணமும் பக்கவாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அது முற்றிலும் வேறுவிதமான திருப்புமுனையை நோக்கி...&lt;/p&gt;&lt;p&gt;அப்பாவின் உடல்நிலை, தமிழகப் பயணம் எல்லாம் முடிந்து அமெரிக்கா திரும்பியவுடனும், விட்ட அலுவல்களை எட்டிப் பிடிப்பதிலேயே பல வாரங்கள் சென்றன. &lt;/p&gt;&lt;p&gt;திடீரென்று ஒரு நாள் அடி வயிற்றில் மெத் மெத்தென்று ஒத்தி எடுப்பது போல் சிறிய அசைவுகள்!! அப்போது தான் சுரீரென்று உரைத்தது எனக்கு 6 மாதங்கள் ஆகிவிட்டதென்று. நாட்கள் தான் எத்தனை வேகமாக நகர்கின்றன! பெண் குழந்தை என்று மருத்துவர் சொன்னார். அழகான சொக்காய் அணிவித்து, ரெட்டை சடை போட்டு, மல்லிகைப் பூவைத்து...என்று என் கற்பனை விரிந்தது. &lt;/p&gt;&lt;p&gt;இணையம் எனக்கொரு போதி மரம் என்று என் முதல் பதிவில் எழுதியிருக்கிறேன். 'போதி மரம்' என்பதற்கு மேல் ஒரு வார்த்தை எதுவும் இருக்கிறதா? எவ்வளவு விசயங்களைப் படித்து கற்றுக்கொள்ள முடிகிறது?! குழந்தை வாரா வாரம் எப்படி வளர்கிறது, தாயின் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், மகப்பேறு பற்றியெல்லாம் மணிக்கணக்காக படித்துத் தள்ளியாகிவிட்டது. இனி படிப்பதற்கு ஒன்றும் இல்லை. &lt;a href="http://www.babycenter.com/"&gt;http://www.babycenter.com/&lt;/a&gt;, &lt;a href="http://www.i-am-pregnant.com/"&gt;http://www.i-am-pregnant.com/&lt;/a&gt; போன்ற இணையதளங்களை நான் பரிந்துரைக்கிறேன். &lt;/p&gt;&lt;p&gt;Prenatal classes என்று சொல்லுகிறார்களே அந்த வகுப்புகளுக்கு நானும் கணவரும் சென்றோம். குழந்தைப் பெற்றுக்கொள்வது, பால் கொடுப்பது, குழந்தையைப் பேனுவது போன்றவை எல்லார் வீட்டிலும் நடக்கும் சாதாரண விசயம் தான் என்றாலும், அவற்றைச் சுற்றியிருக்கும் சில நுணுக்கமாக விசயங்களை இந்த வகுப்புகளில் கற்றுத் தருகிறார்கள். ஒரு சிறிய பொம்மையை ஒவ்வொருவருக்கும் கொடுத்து அதற்கு diaper போட்டுவிட கற்றுக்கொண்டது வேடிக்கையாக இருந்தது. &lt;/p&gt;&lt;p&gt;பிரசவ வலியை சமாளிக்க lamaze என்று ஒரு வகை மூச்சுப் பயிற்சியையும் கற்றுக்கொடுத்தார்கள். இதைப் பற்றி அனுபவம் உள்ள தோழிகளிடம் கேட்டபோது, மூச்சுப் பயிற்சியாவது ஒன்றாவது...பிரசவ வலி வரும் போது எல்லாம் மறந்து போய்விடும். நம்ம ஊர் பாணியில் "அய்யோ அம்மா...வலிக்குதே" என்று தான் கூச்சலிடத் தோன்றும் என்றார்கள்!!!&lt;/p&gt;&lt;p&gt;எனக்கு அமெரிக்காவில் பிடிக்காத ஒன்று பெண் குழந்தை என்றால் ரோஜா நிறம்(pink) என்றும் ஆண் குழந்தை என்றால் ஊதா நிறம்(blue) என்றும் அடையாளப்படுத்துவது. எங்கே போனாலும், பெண் குழந்தைகளுக்கு ரோஜா நிறத்தில் உடைகள், பொருட்கள் ஆகியவை இருக்கும். நான் குறிப்பாக ரோஜா நிறத்தில் எதுவும் வாங்கக் கூடாது என்று மிகக் கவனமாக பச்சை, மஞ்சள், வெள்ளை நிறங்களில் தேடித் தேடி குழந்தைக்கான பொருட்கள் வாங்கும் வேட்டையில் இறங்கியிருக்கிறேன். சில நாட்களிலேயே இந்த ஷாப்பிங் எனக்குப் போர் அடித்துவிட்டது. எந்த கடைக்குப் போனாலும் அங்கே Carters, Gymboree, Circo போன்ற ஒரு சில வகைகளே இருந்தன. அவையெல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. புதுப் புது வகைகள் இல்லவே இல்லை. இதுவே சென்னையாக இருந்தால்? நாய்டு ஹால், போத்தீஸ் போன்ற ஒவ்வொரு கடையும் வித விதமான உடைகளை குவித்து வைத்திருக்குமே?! அள்ளலாமே என்று கைகள் பரபரத்தன!! &lt;/p&gt;&lt;p&gt;குழந்தைக்குத் தேவையான, நாம் வாங்கி வைக்க வேண்டிய பொருட்களின் பட்டியலை ஒரு தோழி அனுப்பியிருந்தார். அதில் கிட்டத்தட்ட 65 பொருட்கள் இருந்தன. ஒவ்வொரு பொருளிலும் ஏகப்பட்ட பிராண்ட் வகைகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு diaper என்று எடுத்துக்கொண்டால் அதில் huggies, pampers, luvs போன்ற பல வகைகள் உள்ளன. எதை நல்லது என்று வாங்குவது? மீண்டும் இணையமும், அதில் அனுபவமுள்ள தாய்மார்கள் சொல்லியிருக்கும் அறிவுரைகளுமே எனக்குக் கைகொடுத்தன. &lt;/p&gt;&lt;p&gt;இந்தப் பதிவை எழுதி முடிக்கும் போது நான் 9 ஆவது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறேன். எந்த நேரமும் மருத்துவமனைக்குச் செல்ல நேரிடும். அங்கே தங்குவதற்குத் தேவையான பொருட்களை ஒரு பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு தயாராக இருங்கள் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறேன்!! அடுத்து வரும் நாட்களில் என்ன நடக்கிறதென்று பார்ப்போம்...&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-3583276571358295150?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/3583276571358295150/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=3583276571358295150' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/3583276571358295150'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/3583276571358295150'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2009/11/1.html' title='மற்றொரு பயணம்...வேறொரு திருப்புமுனை - 1'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-1138591731986561203</id><published>2009-10-30T21:55:00.001-04:00</published><updated>2009-10-30T21:57:46.152-04:00</updated><title type='text'>தமிழகப் பயணம் 2009 - 5</title><content type='html'>&lt;p&gt;&lt;br /&gt;சென்னை வந்தாகிவிட்டது. வயதான உடல் நிலை சரியில்லாத அப்பா, அம்மா, இரண்டு விவரம் தெரியாத பெண்கள். இவர்கள் சென்னையில் இருந்தால் எப்படி இருக்கும் :-) தெரிந்தவர்கள் சென்னையில் நிறைய பேர் இருந்தாலும், நம்மால் முடிந்தவரை நம் தேவைகளை நாமே கவனித்துக்கொள்ளவேண்டும் என்பது எங்கள் குடும்பத்தில் அப்பா விதைத்த கொள்கை.&lt;/p&gt;&lt;p&gt; மறுநாள் மலர் மருத்துவமனையில் அப்பாவுக்கு இரண்டாவது chemo சிகிச்சை. நேரத்திற்கு மலர் மருத்துவமனை சென்றுவிட்டொம். சில நிமிடங்களில் அப்பாவுக்கான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே சென்ற சில நிமிடங்களில் தொலைபேசி அடித்தது. எடுத்தால் மருத்துவமனையின் டயட்டிஷியன் பேசினார். அப்பாவுக்கு என்ன வகையான உணவு தேவை என்பதைக் கேட்டுக்கொண்டார். அடுத்த 30 நிமிடங்களில் சூடான ஹாட் பாக்கில் உணவு வந்தது.  அப்பா சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து மருத்துவர் வந்து IV ஏற்றிவிட்டுப் போனார். அப்பா அப்படியே கண் மூடித்தூங்க, நான், அக்கா, அம்மா மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். மூன்று மணி நேரங்கள் சென்றபின் அப்பாவை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டோம். அயர்ச்சி தவிர வேறு எந்தப் பிரச்சினையும் அன்று இருக்கவில்லை அவருக்கு. மறுநாள் காலை அவர்களைக் காரில் ஏற்றி திருச்சிக்கு அனுப்பி வைத்தோம். அப்பாவின் முகத்தில் எங்களை மறுபடியும் பார்ப்போமா என்கிற ஏக்கமும் சோகமும் தெரிந்தது. &lt;/p&gt;&lt;p&gt;அன்றிரவு எனக்கும் அக்காவுக்கும் அமெரிக்கா செல்ல விமானம். அக்கா ஏர் இந்தியா, நான் துபாய் வரை இந்தியன் ஏர்லைன்ஸ். விமான நிலையத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் கெளண்டரில் கூட்டமே இல்லை. சந்தேகத்துடன் அங்கே உட்கார்ந்திருந்த அதிகாரிகளை அனுகினேன்.&lt;br /&gt;"எங்கே போகிறீர்கள்?"&lt;br /&gt;"துபாய் சென்று அங்கிருந்து வாசிங்டன் டி.சி"&lt;br /&gt;"துபாயில் உங்கள் இணைப்பு விமானம்?"&lt;br /&gt;"யுனைட்டட் ஏர்லைன்ஸ்"&lt;br /&gt;"இந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நீங்கள் சென்றால் அந்த யுனைட்டட் விமானத்தை பிடிக்க முடியாது.  நீங்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் சென்று பேசுங்கள். உங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வார்கள்" என்றார்.&lt;br /&gt;நான் குழம்பிப் போய் அங்கிருக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கே ஒரு அதிகாரியைச் சுற்றி பல பயணிகள் நின்று படபடப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.  சிலர் தொலைபேசியில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்கள். நான் சற்று காத்திருந்து கூட்டம் கலைந்தபின் அந்த அதிகாரியிடம் போய் நின்றேன். அவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்து "இந்தியன் ஏர்லைன்ஸ் - யுனைட்டட் ஏர்லைன்ஸ் இணைப்பா? Makemytrip.com மூலம் டிக்கட் வாங்கினீங்களா? அவர்கள் ஒரு பெரிய தவறு செய்துவிட்டார்கள். உங்களுக்கு தவறான இணைப்பு விமானத்தை கொடுத்திருக்கிறார்கள். நீங்க உங்க ஏஜண்ட்டைக் கூப்பிட்டு எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கட் போடச்சொல்லுங்க. நாளை காலை விமானம் இருக்கு" என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;நான் இடிந்து போனேன். "இன்று நான் துபாய் செல்ல வழி இல்லையா" என்றேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார்.&lt;br /&gt;"மேடம், இந்த இந்தியன் ஏர்லைன்ஸில் நீங்க துபாய் போனால், யுனைட்டட் ஏர்லைன்ஸைப் பிடிக்க முடியாது. மறுநாள் இரவு செல்லும் அடுத்த யுனைட்டட் ஏர்லைன்ஸில் தான் நீங்கள் செல்ல முடியும். நீங்க ஒரு பெண், மாசமா இருக்கீங்க போல தெரியுது. இரவு நேரத்தில் துபாயில் தனியா போய் எப்படி இருப்பீங்க? அதனால் இன்று இரவு சென்னையில் தங்கிவிட்டு, நாளை காலையில் புறப்படும் எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கட் வாங்கித்தரச் சொல்லி உங்க ஏஜண்ட்டிடம் பெசுங்கள்" என்றார். &lt;/p&gt;&lt;p&gt;வெளியில் வந்து Makemytrip.com ஏஜண்ட்டை தொலைபேசியில் அழைத்து அழாத குறையாக என் நிலமையை விளக்கினேன். அவர்களும் உடனே எனக்கு எமிரேட்ஸில் டிக்கட் போட்டார்கள். மறுநாள் காலை 9 மணிக்கு விமானம். வேறு வழியில்லாமல் அன்றிரவு உறவினர் வீட்டில் தங்கிவிட்டு, மறுநாள் விமானம் ஏறி ஒரு நாள் தாமதமாக வாசிங்டன் டிசி வந்து சேர்ந்தேன்! &lt;/p&gt;&lt;p&gt;அன்று எனக்கு Makemytrip.com முடன் சண்டை போட சக்தியில்லை. ஆனால் ஒரு நாள் இருக்கிறது அவர்களுக்கு என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சில நாட்களூக்கு முன் தான் காட்டமாக ஒரு கடிதம் அவர்களூக்கு எழுதி அனுப்பினேன். இப்படியா கவனக் குறைவாக இருப்பார்கள்?!&lt;br /&gt;எப்படியோ, அப்பாவைப் பார்த்துவிட்டு வந்தது மனதிற்கு திருப்தியாக இருந்தது. இந்தப் பதிவை நான் எழுதி முடிக்கும்போது, அப்பா தனது ஆறாவது கீமோவையும் முடித்துவிட்டார். வயிற்றுப் போக்கு, உடம்பில் வலி போன்ற பக்க விளைவுகள் இருப்பதாகச் சொன்னார். கீமோவினால் ஓரளவு முன்னேற்றம் தெரிவதாகவும், புற்று நோய் செல்கள் சற்று கரைந்திருப்பதாகவும் மருத்துவர் சொன்னார். அப்பாவின் ஆயுளில் சில நாட்களேனும் கூடியிருந்தால் அது எங்களுகெல்லாம் மகிழ்ச்சியே. &lt;/p&gt;&lt;p&gt;முற்றும்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-1138591731986561203?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/1138591731986561203/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=1138591731986561203' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/1138591731986561203'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/1138591731986561203'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2009/10/2009-5.html' title='தமிழகப் பயணம் 2009 - 5'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-8027391659427628869</id><published>2009-08-13T11:59:00.001-04:00</published><updated>2009-08-13T12:01:14.707-04:00</updated><title type='text'>தமிழகப் பயணம் 2009 - 4</title><content type='html'>&lt;p&gt;திருச்சி நகர் புறத்திலிருந்து ஸ்ரீரங்கம் போகும் வழியில் உள்ள காவிரி பாலம் தாண்டியவுடன் வலது புறத்தில் நிறைய அடுக்கு மாடி குடியிறுப்புக் கட்டிடங்கள் உருவாகி வருவதைப் பார்க்கலாம். அதில் ஒரு கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் உருவாகிக்கொண்டிருக்கிறது எங்கள் அப்பார்ட்மெண்ட். அக்கா அந்த இன்ஜினியரிடம் அப்பாவின் நிலமையை விளக்கி, நாங்கள் இன்னும் 10 நாட்கள் தான் திருச்சியில் இருப்போம் என்றும், அதற்குள் ஒரு இரண்டு நாட்களாவது அந்த வீட்டில் தங்குவதற்கு தேவையானவற்றை மட்டும் முடித்துக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டாள். அவரும், "சில பொருட்களை நீங்கள் உடனடியாக வாங்கிக் கொடுத்துட்டிங்கன்னா ஒரு வாரத்தில் எல்லா வேலையும் முடித்துவிடுகிறோம் மெடம்" என்றார். ஆகா! இவ்வளவு சுலபமாக ஒத்துக்கொண்டாரே என்று மகிழ்ச்சியுடன் பொருட்கள் பட்டியலை அவரிடம் வாங்கிக்கொண்டோம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;முக்கியமாக வாங்கவேண்டியவை பெயிண்ட், லைட் வகைகள் மற்றும் வாஷ் பேசின் போன்றவை. எனக்கும் அக்காவுக்கும் திருச்சியில் அவ்வளவாக இடங்கள் தெரியாது என்பதால் எங்கள் சித்தி மகளை உடன் அழைத்துக்கொண்டோம். அவளுக்கு திருச்சியில் எல்லாமே அத்துபடி. அந்த சாலையின் பெயர் நினைவில்லை, ஆனால் அங்கே சென்றால் அங்கேயே வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கலாம் என்று அங்கே அழைத்துச் சென்றாள். உண்மைதான், அந்தத் தெரு முழுக்க பெயிண்ட் கடைகள், லைட் கடைகள், பர்னிச்சர் கடைகள் என்று வரிசையாக இருந்தன. அடுத்தடுத்து ஒவ்வொரு கடையாகச் செல்ல வசதியாக இருந்தது. கல்யாணி கவரிங் கடை அந்தத் தெருவில் தான் இருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;முதலில் பெயிண்ட் கடைக்குச் சென்று 'Asian Paints' வகையில் பிடித்த நிறத்தை தேர்ந்தெடுத்து, அதனை எங்கே டெலிவர் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிட்டு வந்தோம். மறுநாளே டெலிவர் செய்துவிடுகிறோம் என்றார்கள். பின்னர் வாஷ் பேசின் பார்க்கச் சென்றோம். அக்கா என்னென்னவோ நவீன பேசின்களைப் பார்த்தாள். பேசினுக்கு அடியில் pedestal வேண்டுமென்றாள். ஆனால் அந்த இன்ஜினியரோ pedestal போட்டால் அதில் கரப்பான் பூச்சி வந்துவிடும் என்று சொல்லியிருந்தார். அரை மணி நேர அலசலுக்குப் பின் சாதாரண வாஷ் பேசின்களை ஆர்டர் செய்தோம். பிறகு லைட் கடை. மதுரை ரோடில் உள்ள 'Noble Traders' என்கிற இந்தக் கடை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்ற கடைகள் போலில்லாமல் இங்கு வேலை செய்பவர்கள் சற்று விசயம் தெரிந்தவர்களாக இருந்தார்கள். கிட்டத்தட்ட 100 வகை விளக்குகளை அங்கே பார்வைக்கு வைத்திருந்தார்கள். அத்தனை விளக்குகளுக்கும் மின்சார இணைப்பு இருந்தது. எந்த விளக்கை நாம் போடச் சொன்னாலும் போட்டுக்காட்டுகிறார்கள். நானும் அக்காவும் பார்த்துப் பார்த்து வரவேற்பறை, படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை எல்லாவற்றிற்கும் விளக்குககளை தேர்வு செய்தோம். அந்த விளக்குகளுக்கு பொருத்தமான 'பல்ப்' வகைகளையும் அங்கேயே தேர்வு செய்தோம். பில் போடுவதற்கு முன் அத்தனை விளக்குகளையும் அட்டைப்பெட்டிகளிலிருந்து பிரித்துக் காட்டி சரி பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள் கடைக்காரர்கள். ஒரு படி மேலே போய், வாங்கிய அத்தனை பல்புகளையும் ஒரு switch board ல் சொருகி, நன்றாக எரிகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்! ஆகா! திருச்சியில் இப்படியொரு நேர்மையான கடையா என்று பெருமையாக இருந்தது. திருச்சியில் விளக்குகள் வாங்கவேண்டுமென்றால் இந்த Noble Traders கடையில் கட்டாயம் வாங்குமாறு சிபாரிசு செய்கிறேன்.  சோபா, கட்டில், சாப்பாட்டு மேஜை, நாற்காலிகள் போன்ற பர்னிச்சர் வாங்குவதற்கு 'நாகப்பா ட்ரேடர்ஸ்' என்கிற கடை நன்றாக இருக்கிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;குளியல் அறைக்கு 'டைல்ஸ்' போட்டது ஒரு சுவாரசியமான கதை. அந்தக் கட்டிடத்தில் உள்ள அனைத்து வீட்டு குளியல் அறைகளுக்குமே ஊதா நிறத்தில் பூக்கள் போட்ட 'டைல்ஸ்' போடுவதாக கட்டிடத் திட்டத்தில் இருந்தது. அப்படி போடப்பட்ட வீட்டைப் பார்த்த அக்கா முகம் சுளித்தாள். கண்ணைப் பறிக்கும் ஒரு ஊதா நிறம் அது. மேலும் வீட்டுச் சுவர் நிறத்திற்கும் இந்த ஊதா நிறத்திற்கும் கொஞ்சம் கூட தொடர்பு இல்லை. வேறு மாதிரி டைல்ஸ் வாங்கிக்கொடுத்தால் போடுவீர்களா என்று இன்ஜினியரிடம் கேட்டபோது, அவர் போட்டுத்தருகிறோம் என்றார். ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் என்று சொல்லி அக்கா அன்று முழுவது டைல்ஸ் வேட்டையில் இறங்கி ஒரு அழகிய நிறத்தில் டைல்ஸ் தேர்வும் செய்து அடுத்த நாள் புது வீட்டுக்கு ஒடினாள். அங்கே சென்ற அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஊதா நிற டைல்ஸ் எங்கள் வீட்டு குளியல் அறையில் நேர்த்தியாகப் போடப்பட்டு அக்காவைப் பார்த்துச் சிரித்தது!! என்ன இப்படி செய்துவிட்டீர்கள் என்று கேட்டபோது இன்ஜினியர் பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறினார். தவறு நடந்துவிட்டது, மன்னியுங்கள் என்றார். 'எனக்கு இந்த டைல்ஸ் வேண்டாம். நான் தேர்வு செய்த டைல்ஸ் தான் வேண்டும், என்ன செய்வீர்களோ தெரியாது' என்று அக்கா திட்டவட்டமாகச் சொல்ல, அடுத்த நாள் அந்த ஊதா நிற டைல்ஸ் உடைத்து எடுக்கப்பட்டு அக்காவுக்குப் பிடித்த டைல்ஸ் போடப்பட்டது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பெயிண்ட் வாங்கிக்கொடுத்துவிட்டால் இரண்டு நாட்களில் அடித்து முடித்துவிடுவோம் என்று இன்ஜினியர் சொல்லியிருந்ததால், இரண்டு நாட்கள் பொறுமையாகக் காத்திருந்து நானும் அக்காவும் ஆர்வத்துடன் புது விட்டிற்குச் சென்றோம். மீண்டும் அதிர்ச்சி! சுவர்கள் வெறுமையாக இருந்தன! மீண்டும் இன்ஜினிரின் சிண்டு எங்கள் கையில்! பெயிண்ட் எங்களுக்கு வந்து சேரவில்லையே மேடம் என்றார் அவர். பெயிண்ட் கடைக்கு உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, ஆர்டர் செய்த மறுநாளே அங்கே டெலிவர் செய்துவிட்டொம் என்றார்கள். குழம்பிப் போய் நின்றபோது, தலையைச் சொறிந்து கொண்டே வந்த கட்டிட வாட்ச் மேன், சாரி மேடம் பெய்ண்ட் நேத்து காலைல டெலிவரி செஞ்சிட்டாங்க. நான் தான் வாங்கி வெச்சேன். சார் கிட்ட சொல்ல மறந்திட்டேன், என்றார். சரியா போச்சு! என்ன செய்ய முடியும் இவர்களை நம்மால்??!! சரி சீக்கிரம் அடித்து முடித்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றோம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இப்படி ஒவ்வொன்றும் போராட்டமாக இருந்தது. நாங்கள் அமெரிக்கா திரும்புமுன் அந்த வீட்டில் இரண்டு நாட்கள் தங்க முடியும் என்கிற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தோம். நாங்கள் அமெரிக்கா திரும்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கடைசியாக புது வீட்டைப் பார்க்க அப்பா அம்மாவையும் அழைத்துச் சென்றோம். ஒரே ஒரு அறைக்கு மட்டும் வண்ணம் பூசியிருந்தார்கள். மற்றபடி வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. சே! இனி எப்போது இந்த வீட்டில் அப்பா அம்மாவுடன் இருப்பது? என்று வருத்தமாக இருந்த அக்காவையும் என்னையும், 'கவலைப்படாதீங்க, இன்னும் ஒரு மாசத்தில் எல்லா வேலையும் முடிந்துவிடும். அப்பறம் ஜாம் ஜாமென்று நாங்க இங்க குடி புகுந்துவிடுகிறோம்' என்று சொல்லி சமாதானப்படுத்தினார் அப்பா. வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு, சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு வெளியில் வருகையில், எதிர் அப்பார்ட்மெண்ட்டின் அமைப்பு சற்று வித்தியாசமாகப் பட்டது. படுக்கை அறையிலிருந்து வீட்டுக்கு வெளியில் வர ஒரு வாயில் கதவு வைக்கப்பட்டிருந்தது. ஏன் அப்படி என்று அங்கே ஒரு ஆசாரியிடம் விசாரித்தோம். அவர் சொன்னதைக் கேட்டு வியந்து போனோம்! அந்த வீட்டு மருமகளுக்கு குடும்பத்தோடு ஒத்து போகாதாம். அதனால் தன் அறைக்குத் தனியே வாசல் கதவு வைத்துக் கட்டுகிறாராம்!!! என் கணவரிடம் இதைப் பற்றிச் சொன்னபோது, அந்தப் புரட்சிப் பெண்ணுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்றார் :-)&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நாளை சென்னை பயணம். 'சென்னை' என்றாலே வயிற்றில் சற்று புலியைக் கரைக்கத்தான் செய்கிறது.&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-8027391659427628869?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/8027391659427628869/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=8027391659427628869' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/8027391659427628869'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/8027391659427628869'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2009/08/2009-4.html' title='தமிழகப் பயணம் 2009 - 4'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-3880268639423138960</id><published>2009-08-06T15:00:00.001-04:00</published><updated>2009-08-06T15:02:28.088-04:00</updated><title type='text'>தமிழகப் பயணம் 2009 - 3</title><content type='html'>வாசலில் எனக்காகக் காத்திருந்த அப்பாவைப் பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது! புற்று நோய் பரவிய தேகம் சுருங்கி...எலும்பும் தோலுமாக, பலவீனமாக, இடுப்பில் சதை இல்லாததால், மார்பு வரை தூக்கிக் கட்டிய லுங்கியுடன்...என் நெஞ்சில் ரத்தம் வழிந்தது. ஜம்மென்று டிப் டாப்பாக உடை அணிந்து தனது ஸ்கூட்டரில் தான் நேசித்த பல்கலைக்கழகத்திற்கு ஆர்வத்துடன் தினம் சென்ற அப்பாவா இது?? அதை விட பரிதாபமாக இருந்தது அப்பாவிற்கு நர்ஸ் வேலை பார்த்துப் பார்த்து சோர்ந்து போயிருந்த அம்மாவைப் பார்த்தால்! ஒரு கணம் யோசித்தேன், இங்கிருந்தபடியே எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இவர்களுடனேயே இருந்துவிடலாமா என்று. முடியவில்லையே?! இப்படி திண்டாடும் பல சூழ்நிலைக் கைதிகளில் நானும் ஒருத்தி :-(&lt;br /&gt;&lt;br /&gt;நிலமையின் இறுக்கத்தை மாற்ற, "அப்படியே கல்லாப்பெட்டி சிங்காரம் மாதிரியே இருக்கிறீர்கள்" என்றேன் அப்பாவிடம். அடுத்து வந்த நாட்களிலும், முடிந்த வரை இயல்பாக, கலகலப்பாக இருக்க எல்லாருமே முயற்சி செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சியில் வெயில் அனலாகத் தகித்தது. காலை 8 மணி முதல் 10 மணி வரை மின்சார நிறுத்தம் வேறு! ஆனால் அந்த 2 மணி நேரம் நான், அப்பா, அம்மா, அக்கா நால்வரும் வாசலில் அமர்ந்து விசிறிக்கொண்டே எதாவது குடும்பக் கதை பேசிக்கொண்டிருப்போம். அப்படி ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது, வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து எங்கள் அத்தை இறங்கினார். கையில் நிறைய பைகள். "வாங்க எல்லாரும் காலை சிற்றுண்டி சாப்பிடலாம்" என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார். பையில் இருந்த உணவு பாக்கெட்டுகளை பிரித்து அடுக்கினார். இட்லி, பொங்கல், வடை, சட்னி, சாம்பார், கேசரி என்று வகையாக வகையாக வாங்கிவந்து அசத்திவிட்டார். திருச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள சங்கீதாஸ் உணவகத்தில் வாங்கினாராம். ஆகா, என்ன அருமையான சுவை! நன்றாக வளைத்துக் கட்டினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊரில் சமையல், சாப்பாடு என்பது இப்போது மிகவும் சுலபமாகிவிட்டது. வேண்டும் என்கிற போதெல்லாம் பார்சல் வாங்கிக்கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் 'ரெடிமேட் மிக்ஸ்' இருக்கிறது - பஜ்ஜி மிக்ஸ், பக்கோடா மிக்ஸ், வடை மிக்ஸ் இதெல்லாம் 'சக்தி', 'ஜானகிராம்' போன்ற நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அதேபோல் இனிப்பு, கார பதார்த்தங்கள் எதுவாக இருந்தாலும் சுவை குன்றாமல் கடைகளிலேயே கிடைக்கின்றன.  சென்னையில் அடையார் க்ராண்ட் ஸ்வீட்ஸில், "abroad package" செய்து தாருங்கள் என்று சொன்னால் அருமையாக, நேர்த்தியாக சிந்தாமல் சிதறாமல் பாக் செய்து தருகிறார்கள்!! ஆனால் எது எப்படி இருந்தாலும், இங்கே அமெரிக்காவில் வந்திறங்கும் போது, "Do you have any food items?" என்று அதிகாரிகள் கேட்கும் போது 'பக்' கென்று தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தை கொண்டு வந்த அருமையான காலை உணவைப் பற்றி சிலாகித்து முடிக்கு முன்பே, மற்றுமொரு பம்பர் பரிசு அடித்தது! எனக்கு நான்கு மாதங்கள் முடிந்திருந்ததால், ஐந்தாவது மாதம் செய்யும் 'கட்டு சாதம்' நிகழ்வை முறைப்படி செய்யவேண்டும் என்று சொல்லி அதற்கு நாளும் குறித்தார் அத்தை. அன்றைக்கும் வீட்டிற்கு வந்திறங்கியது வரிசையாக சாத வகைகள். கல்கண்டு சாதம்(அக்கார வடிசல்), மாங்காய் சாதம், சாம்பார் சாதம், கொத்தமல்லி சாதம், தயிர் சாதம், உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் சிப்ஸ் - இவற்றை உறவினர்கள் செய்து எடுத்து வந்திருந்தார்கள். அம்மாவின் பங்கிற்கு தயிர் சாதம், வடை, பாயசம் செய்திருந்தார். நான் எத்தனையோ 'pot luck' களை அமெரிக்காவில் பார்த்திருந்தாலும், எனக்கே எனக்கென்று அன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த pot luck என் மனதை நெகிழ வைத்தது. இந்த கவனிப்பு கொடுத்த மிதப்பில் இருந்த நான், சற்று அப்பாவை மறந்திருந்தேன். அப்பாவும், இந்த கலகலப்பான சூழ்நிலையால் தன் வலிகளையும் கவலைகளையும் மறந்திருந்தார். ஒரு நாள் தனக்கு இரண்டே ஆசைகள் தான் எஞ்சி இருக்கின்றன என்றார். ஒன்று, எனக்குப் பிறக்கப் போகும் குழந்தையைப் பார்த்துவிட வேண்டும். இரண்டாவது, அக்கா திருச்சியில் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டில் சில நாட்களாவது குடியிருக்கவேண்டும் என்பதே அவருடையா இரண்டு ஆசைகள். திசம்பர் மாதம் பிறக்கப்போகும் என் குழந்தையை அப்பா பார்த்துவிவிட வேண்டுமென்று என்னல் பிரார்த்தனை தான் செய்ய முடியும். குழந்தைப் பிறப்பதை துரிதப்படுத்த முடியாது. ஆனால் அந்த புது வீடு கட்டும் வேலையை துரிதப்படுத்தாலாம் என்று முடிவு செய்து அக்கா களத்தில் இறங்கினாள். நானும் அக்காவுடன் இணைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சியில் யாராவது வீடு கட்டவேண்டுமா? எங்களிடம் ஆலோசனைக் கேளுங்கள் என்று சொல்லுமளவு நானும் அக்காவும் அதில் அவ்வளவு அனுபவங்களைப் பெற்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தப் பதிவில் அந்த அனுபவங்கள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-3880268639423138960?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/3880268639423138960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=3880268639423138960' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/3880268639423138960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/3880268639423138960'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2009/08/2009-3.html' title='தமிழகப் பயணம் 2009 - 3'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-945034401996382104</id><published>2009-08-04T11:53:00.002-04:00</published><updated>2009-08-04T11:55:52.478-04:00</updated><title type='text'>தமிழகப் பயணம் 2009 - 2</title><content type='html'>சென்ற பதிவில் என் அப்பாவின் உடல்நிலைக்காக வருந்தி பிரார்த்தனை செய்வதாக எழுதியிருந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;இனி எமிரேட்ஸ் விமானத்தில்...பழைய நினைவுகளில் நான்...&lt;br /&gt;அப்பாவுக்கு புற்று நோய் என்று தெரிந்துவுடனேயே, அவருக்கு என்ன மாதிரி சிகிச்சை செய்யலாம் என்று நான், அக்கா மற்றும் அண்ணன்மார் கலந்து ஆலோசித்தோம். chemotherapy கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று நான் தெளிவாகச் சொன்னேன். ஏனென்றால், அதன் பக்க விளைவுகள் கொடுமையானவை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் என் கணவரின் சித்தப்பா chemo வினால் மிகவும் அவதிப்பட்டார். அவருக்கு 60 வயது தான். அவராலேயே தாங்கமுடியவில்லையென்றால் 79 வயதான என் அப்பா அதனை எப்படித் தாங்குவார்? வாசிங்டனில் எனக்குத் தெரிந்த புற்று நோய் மருத்துவர்கள் இருவருடன் பேசினேன். அவர்கள் சொன்னது, chemo ஒரு நல்ல சிகிச்சைதான்.  40 அல்லது 50 வயதான ஒரு நோயாளிக்கு அந்த சிகிச்சையினால் 5 வருடங்கள் வரை ஆயுள் நீடிக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் அப்பாவுக்கு ஏற்கனவே 80 வயதாகிவிட்டதால் இன்னும்  6 மாதங்களோ ஒரு வருடமோதான் அவரால் இருக்க முடியும், அதுவும் chemo வின் பக்க விளைவுகளினால் அவரது 'quality of life' மிகவும் மலிவாகத் தான் இருக்கும் என்றார்கள். மற்றொரு மருத்துவர் மிக அழக்காகச் சொன்னார் "We try to treat the cancer, but not the patients" என்று. அதானல் chemo வேண்டவே வேண்டாம் என்பது என் தரப்பு வாதமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அக்கா தனக்குத் தெரிந்த மருத்துவர்களிடம் பேசிப்பார்த்தாள். அதில் ஒருவர் இப்போது ஒரு புது விதமான மருந்தை chemo வில் உபயோகிக்கிறார்கள் என்றும், அதற்கு பக்க விளைவுகள் மிகவும் குறைவு, அதனால் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். அந்த மருந்தை கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவில் வெற்றிகரமாக உபயோகித்து வருகிறார்கள் என்றும், சென்னையில் மலர் மருத்துவமனையில் இதனை உபயோகிக்கிறார்கள் என்றும் சொல்லி, அந்த சென்னை மருத்துவரை சிபாரிசும் செய்தார். இந்த சிகிச்சை முறைக்கு folfox regimen combination chemo therapy என்று பெயராம். இதில் 'Avastin' என்கிற மருந்தை உபயோகிக்கிறார்கள். நான் ஏதோ பரீட்ச்சைக்குப் படிப்பது போல் இந்த சிகிச்சையைப் பற்றி இணையத்தில் மாங்கு மாங்கென்று படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா முதலில் திருச்சி சென்றதும் சென்னையில் மலர் மருத்துவமனைக்கு அப்பாவை அழைத்துச் சென்று அந்த மருத்துவரிடம் அலோசித்தாள். அவர் அப்பாவை பரிசோதனை செய்துவிட்டு, அவரது உடல்நிலை ஓரளவு தெம்பாகத்தான் இருக்கிறது. அதனால் இந்த சிகிச்சையை முயற்சி செய்து பார்க்கலாம் என்று சொன்னார். மறுநாள் மதியம் chemotherapy என்று முடிவும் ஆகிவிட்டது. அன்று இரவு கூட அக்காவிடம் மன்றாடினேன் chemo வேண்டாமென்று. ஆனால் அப்போது அப்பாவே ஒரு முடிவுடன் முயன்று பார்த்துவிடுவோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த chemo சிகிச்சையை 2 வாரங்களுக்கு ஒரு முறை 6 மாதங்களுக்கு கொடுக்கவேண்டுமாம். ஒரு முறைக்கான செலவு மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய். 'Avastin' என்கிற அந்த மருந்து மட்டும் 60,000 ரூபாயாம். கேட்டு முதலில் வாய் பிளந்து போனேன்! ஆனால் இதுபோல் அப்பாவுக்குச் சேவை சேய்யும் பாக்கியம்/சந்தர்ப்பம் எங்கள் நால்வருக்கும் இப்போதாவது கிடைத்ததே?!&lt;br /&gt;&lt;br /&gt;முதல் chemo நடந்து முடிந்தது. நான் என்னென்னவோ பயங்கரமாக கற்பனை செய்திருந்தேன். ஆனால் ஒன்னுமே இல்லையாம். மூன்று மணி நேரம் ஒரு மருந்தை IV முலம் அப்பாவின் நரம்பில் ஏற்றினார்கள். பின்னர் வீட்டுக்கு போகலாம் என்று சொல்லிவிட்டார்கள்.  இள வயது புற்று நோயாளிகள், காலையில் வந்து இந்த மருந்தை ஏற்றிக்கொண்டு மதியம் வேலைக்குச் சென்றுவிடுவார்களாம்!! சே இவ்வளவுதானா? என்று தோன்றியது.&lt;br /&gt;இந்த முதல் chemo வின் போது நான் அமெரிக்காவில் தான் இருந்தேன். அக்காவும் அம்மாவும் அப்பாவுடன் இருந்தார்கள். நல்லவேளையாக அப்பாவுக்கு பக்கவிளைவுகள் எதுவுமே வரவில்லை. ஆனால் அது இரண்டாவது மூன்றாவது சிகிச்சைகளுக்கப்புறம் தான் தொடங்குமாம். இரண்டாவது சிகிச்சையின் போது நான் அப்பாவுடன் இருப்பேன். அடுத்து வரும் சிகிச்சைகளும் நல்லபடியாக முடிந்து அப்பா எங்களுடன் இன்னும் சில மாதங்கள் இருந்தால் மகிழ்ச்சியே...&lt;br /&gt;&lt;br /&gt;எமிரேட்ஸ் சென்னை வந்திறங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;'Swine flu' சோதனை நடந்துகொண்டிருந்தது சென்னை விமான நிலையத்தில். விமானத்திலேயே ஒரு படிவத்தை பூர்த்தி செய்யச் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அதில் அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்குச் சமீபத்தில் சென்றிருக்கிறீர்களா என்கிற கேள்விக்கு "ஆமாம்" என்று எழுதியிருந்தேன். சரி மாட்டினோம். தனியாக அழைத்துச் சோதனை செய்யப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் சோதனை என்கிற பெயரில் முகமூடியுடன் உட்கார்ந்திருந்த நபர் (அவர் மருத்துவரா என்று தெரியவில்லை), என் முகத்தைக் கூட பார்க்காமல் அந்தப் படிவத்தில் சீல் குத்தி என்னை வெளியே அனுப்பிவிட்டார். இது என்ன சொதனை என்று புரியவில்லை எனக்கு. அனால் சீக்கிரம் வெளியே விட்டதில் மகிழ்ச்சி :-)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஆறு மணி நேர கார் பயணத்திற்குப் பிறகு ஒடிச்சென்று எங்கள் திருச்சி வீட்டின் கேட்டைத் திறந்த நான், வாசலில் எனக்காகக் காத்திருந்த அப்பாவைப் பார்த்து அதிர்ந்தேன்....&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-945034401996382104?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/945034401996382104/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=945034401996382104' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/945034401996382104'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/945034401996382104'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2009/08/2009-2.html' title='தமிழகப் பயணம் 2009 - 2'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-8412543393631945705</id><published>2009-07-22T11:41:00.002-04:00</published><updated>2009-07-22T11:44:35.579-04:00</updated><title type='text'>ஐஸ்வர்யா ராயும் அனில் அம்பானியும்</title><content type='html'>தமிழகப் பயணத்தைப் பற்றி எழுதி முடிக்குமுன் இந்தப் பதிவு ஒரு சிறிய இடைச் செருகல்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஐஸ்வர்யா ராய் மீது பெரிதாக ஒன்றும் அபிப்ராயம் இல்லையென்றாலும், அவர் மேல் ஒரு மதிப்பு உள்ளது. எத்தனையோ உலக அழகிகள் வந்தார்கள். ஆனால் சில மாதங்களிலேயே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்டார்கள். ஆனால் ஐஸ்வர்யா கடந்த 15 வருடங்களாக இந்தியாவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி, தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறார். ஆண் ஆதிக்கம் நிறைந்த இந்திய திரைப்படைத் துறையில், ஆண் நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கியவர். அவருடைய அழகினால் மட்டும் இதனை சாதிக்கவில்லை. அவரிடம் பிற திறமைகளும் இருந்தன. பல கவர்ச்சிப் படங்களில் அவர் நடித்திருந்தாலும், பல குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்து பெயர் பெற்றிருக்கிறார். உதாரணத்திற்கு, "தேவதாஸ்", "Provoked" "The Rain Coat" போன்ற படங்களைச் சொல்லலாம். சென்ற ஆண்டு கூட கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யாதான் முக்கிய புள்ளி!&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய சொந்த வாழ்க்கையில் சில சறுக்கல்களும் இருந்ததாகப் படித்திருக்கிறேன். இப்போது அபிஷேக் பச்சனை திருமனம் செய்துகொண்டு அமைதியாக அவருடைய வாழ்க்கை செல்லுவதில் எனக்கு மகிழ்ச்சியே. பிறகு ஏன் இந்தப் பதிவு???&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் வீட்டு விருந்தின் போது ஐஸ்வர்யாவைப் பற்றி பேச்சு வந்தது.  ஐஸ்வர்யாவின் திருமணம் முடிந்தபின் அவர், அமிதாப், அபிஷேக், அனில் அம்பானி, அமர் சிங் எல்லோரும் பலத்த பாதுகாப்புடன் திருப்பதிக்கு சென்றிருந்ததைக் குறிப்பிட்ட நண்பர், "அவ்வளவு அழகான பெண்ணை தான் திருமணம் செய்திருக்க வேண்டும் என்று ஏன் அனில் அம்பானிக்கு தோன்றவில்லை" என்று கேட்டார். "தோன்றியிருக்கலாம், அதில் ஒன்றும் தவறில்லை" என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்: "அனில் அம்பானிக்கு மட்டும் வயது சற்று குறைவாக இருந்திருந்தால் கட்டாயம் அவர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்திருப்பார்" என்றார். &lt;br /&gt;நான்: அதற்கு ஐஸ்வர்யா ஒத்துக்கொள்ள வேண்டுமே?&lt;br /&gt;நண்பர்: கோடீஸ்வரரான அனில் அம்பானி கேட்டிருந்தால் ஐஸ்வர்யா கட்டாயம் ஒத்துக்கொண்டிருப்பார்.&lt;br /&gt;நான்: ஐஸ்வர்யாவிடம் இல்லாத பணமா? அல்லது புகழா? அவர் நடித்த படங்களிலும், சர்வதேச விளம்பரங்களிலும் அவர் பார்க்காத பணமா?&lt;br /&gt;நண்பர்: பணத்தை விட அனில் அம்பானியிடம் 'பவர்' இருக்கிறது. பெண்கள் அதில் மயங்கிவிடுவார்கள்&lt;br /&gt;நான்: பணம், பதவி இவற்றையெல்லாம் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது. ஐஸ்வர்யா உண்மையிலேயே அபிஷேக் பச்சனை விரும்பி திருமணம் செய்திருக்கலாம் இல்லையா?&lt;br /&gt;மற்றொரு நண்பர்: ஐஸ்வர்யா அபிஷேக்கைத் திருமணம் செய்துகொண்டதற்கு காரணம் அவருக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது. சல்மான்கானை விட்டு அவர்  பிரிந்தபோது, சல்மான் தான் இல்லாமல் ஐஸ்வர்யா எப்படி வாழ்கிறார் என்று பார்த்துவிடுவதாகச் சவால் விட்டாராம். சல்மானிடம் ஒரு பெரிய தாதா கும்பலே இருக்கிறதாம். அதற்குப் பயந்துதான் பச்சன் குடும்பத்தில் தஞ்சம் புகுந்தார் ஐஸ்வர்யா.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் நான் பேசியதை யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. பேச்சு திசை மாறிவிட்டது. ஆனால் எனக்கு வருத்தமாக இருந்தது. பணம், பதவி  என்றால் எல்லா நடிகைகளும் பின்னால் சென்றுவிடுவார்கள் என்கிற இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. சிலர் அப்படி இருக்கலாம். ஆனால் பலர் அப்படி இல்லை. ஒரு நடிகையின் பிரச்சினை அவருக்கு மட்டும் தான் தெரியும். அவர்கள் பொது வாழ்க்கையில் இருப்பதால் அவர்களைப் பற்றி விமர்சனங்கள் இப்படி எழத்தான் செய்யும். ஆனால், அவர்கள் பொதுவாக அப்படித்தான் என்று ஒரு முடிவுக்கு வருவது தவறில்லையா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-8412543393631945705?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/8412543393631945705/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=8412543393631945705' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/8412543393631945705'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/8412543393631945705'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2009/07/blog-post.html' title='ஐஸ்வர்யா ராயும் அனில் அம்பானியும்'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-2422260945520496905</id><published>2009-07-10T09:26:00.002-04:00</published><updated>2009-07-10T09:29:46.623-04:00</updated><title type='text'>தமிழகப் பயணம் 2009 பகுதி 1</title><content type='html'>&lt;p&gt;&lt;br /&gt;ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழகப் பயணம். வாசிங்டன் டிசியிலிருந்து துபாய் சென்று, பின் அங்கிருந்து சென்னைக்கு மற்றொரு விமானம். பின் சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் செல்வதாகத் திட்டம். ஆனால் இது வழக்கமான மகிழ்ச்சிகரமானதொரு பயணம் அல்ல. &lt;/p&gt;&lt;p&gt;அப்பாவுக்கு கல்லீரலில்(liver) புற்று நோய். ஆறு மாதங்களே மருத்துவர் கொடுத்த கெடு! செய்தி இடியாய் வந்திறங்கிய அடுத்த வாரமே அடித்துப் பறந்துகொண்டு திருச்சி சென்றுவிட்டாள் அக்கா. ஆனால் நான் சற்று யோசிக்க வேண்டியிருந்தது. &lt;/p&gt;&lt;p&gt;திருமணமாகி பத்து ஆண்டுகள் கழித்து எனக்கு தாய்மைப் பருவம் அடையும் பாக்கியம் கிடைத்திருந்தது. இந்த நேரத்தில் நெடுந்தூர விமானப் பயணம் மேற்கொள்ளலாமா என்று மருத்துவரிடம் கேட்டபோது, 12 வாரங்களுக்கு மேல் செல்லலாம் என்றார். 14 வாரங்கள் வரை காத்திருந்து, நானும் விமானமேறி தமிழகத்திற்கு பயணமானேன். &lt;/p&gt;&lt;p&gt;விமானத்தில் பொழுது போக புத்தகமோ மடிக்கணிணியோ தேவைப்படவில்லை. அப்பாவின் நினைவுகளே என்னை ஆட்கொண்டன.&lt;br /&gt;நாமக்கல் அருகில் உள்ள காடிசெட்டிப்பட்டி என்கிற கிராமத்தில் ஒரு பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்த அப்பா, நினைத்திருந்தால் அப்படியே சொத்து பத்துடன் இருந்திருக்கலாம். ஆனால் படிக்கவேண்டும், வேலைக்குப் போகவேண்டும் என்கிற முடிவுடன் தாத்தாவின் விருப்பத்திற்கு எதிராக கிராமத்தை விட்டு வெளியே வந்து கல்லூரியில் சேர்ந்தார். அன்று மட்டும் அப்பா வெளியேறியிருக்கவில்லையென்றால், இன்று நான் ஏதாவது ஒரு கிராமத்தில் வாக்கப்பட்டு அரிசி இடித்துக்கொண்டிருந்திருப்பேன்! (அப்படி வாழும் பெண்கள் மற்றவர்களைவிட எந்த விதத்திலும் சளைத்தவர்களல்ல என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.). &lt;/p&gt;&lt;p&gt;என் வாழ்க்கையில் பொற்காலம் எது என்றால் அது என் பள்ளிப்பருவம் தான். அப்பாவின் அன்பிலும் கண்டிப்பிலும் நான் வளர்ந்த அந்த நாட்கள் இப்போது ஒரு சில புகைப்படங்களிலும் என் மனதின் ஒரு ஓரத்திலும் மட்டுமே சேகரிக்கப்பட்டிருக்கிறது. படிப்பில் என்றுமே அப்பா கண்டிப்பு காட்டியதில்லை, ஆனால் உயர்ந்த எண்ணங்களை என்னுள் விதைக்க முயற்சி செய்தார். நேரத்தின் முக்கியத்தை எனக்கு உணர்த்த படாத பாடு பட்டார். நான் 12ஆம் வகுப்பு முடித்தபின் கல்லூரி சேர்வதற்கு முன் சில மாதங்கள் வீட்டில் சும்மாதான் இருந்தேன். காலை வேகுநேரம் நான் தூங்குவதைப் பார்த்து அப்பா பதறுவார். நாள் முழுதும் வெட்டியாகவே பொழுதைக் கழிக்கும் என்னை என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பார். ஏதாவது தையல், கூடை பின்னுதல் போன்றவற்றைக் கற்றுகொள்ளேன் என்று கெஞ்சுவார். இதிலெல்லாம் எனக்கு சிறிதளவு கூட ஆர்வம் கிடையாது.&lt;/p&gt;&lt;p&gt;தட்டச்சு கற்றுக்கொள் என்று சொல்லி என்னை காலை 7 மணிக்கெல்லாம் எழுப்பி அவர் அறையில் உள்ள மேஜையின் மேல் இருந்த ஒரு பழைய Remington தட்டச்சு யந்திரத்தின் முன் உட்கார வைப்பார். நான் வேண்டா வெறுப்பாக தூக்கக் கலக்கத்துடன் "asdfgf ;lkjhj" என்று அடித்துக்கொண்டிருப்பேன். அப்பாமீது கோபமாக வரும். ஒரு மாதம் இப்படிச் சென்ற பிறகு, என்னை ஒரு டைப்பிங் இன்ஸ்டிட்யூட்டில் சேர்த்துவிட்டார். அது கல்லூரி வளாகம். சுற்றி டீ கடைகள். காலையில் மாணவர்களெல்லாம் அங்கே டீ குடித்துவிட்டு அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள். எனக்கு அங்கே செல்ல மிகவும் கூச்சமாக இருக்கும். விசில், கிண்டல் பேச்சுகள் இவற்றைத் தாண்டி நான் அங்கே சென்று ஒரு மாதம் தட்டச்சு பயின்று கொண்டிருந்தேன், அப்பாவைத் திட்டியபடியே. இன்று கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு 60 வார்த்தைகள் வரை என்னால் தட்டச்சு செய்ய முடியும். கணிணித் துறையில் இருக்கும் எனக்கு, இந்தத் திறமை ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. அதற்குக் காரணம் அன்று அப்பா அளித்த பயிற்சி தான்.&lt;/p&gt;&lt;p&gt;அப்பா ரொம்ப மிதமான மனிதர் என்றாலும், அவருக்குக் கோபம் வந்தால் கட்டுக்கடங்காமல் வரும். ஒரு முறை புது VCR ஒன்றை வாங்கி வந்தார். என்னை அழைத்து அதனை எப்படி தொலைக்காட்சியுடன் பொருத்தவேண்டும் என்று படித்து அதன்படி செய்யச் சொன்னார். நான் அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்டேன். இரண்டு நாட்கள் பார்த்தார். மூன்றாம் நாள் எனக்கு ஒரு 'டோஸ்' விட்டார் பாருங்கள், உடலெல்லாம் நடுங்கி தேம்பித் தேம்பி அழுது, அம்மா வந்து என்னை சமாதானம் செய்து... அன்று அப்பா அலுவலகத்திலிருந்து வருவதற்குள் அந்த VCRஐ சரியாகப் பொருத்திவிட்டு தான் மறுவேலை பார்த்தேன்.&lt;br /&gt;மற்றொரு முறை, அப்பா அம்மா ஊரில் சில நாட்கள் இல்லாத சமையத்தில் அப்பாவின் அலுவலக ஊழியர் ஒருவர் எனக்கு முக்கியமான உதவிகள் சிலவற்றைச் செய்தார். அவர் ஒருமுறை வீட்டுக்கு வந்த போது, அப்பா என்னை அவரிடன் வந்து நன்றி சொல்லுமாறு சொன்னார். நான் 'நைட்டி' அனிந்திருந்ததால் வெளியே வரக் கூச்சப்பட்டுக்கொண்டு அப்புறமா அவரிடம் பேசிக்கொல்லலாம் என்று இருந்துவிட்டேன். அன்று இரவு உணவு சாப்பிட நான் மேசையில் அமர்ந்தபோது, அப்பா என் தட்டைத் தூக்கி வீசியெறிந்தார். "ஒருத்தருக்கு நன்றி சொல்லக்கூட உனக்கு மனம் வரவில்லை, இல்லையா?" என்று கேட்டார். நான் என் தவறை உணர்ந்து கூனிக்குறுகிப்போனேன்.&lt;br /&gt;இவையெல்லாம் சிறிய உதாரணங்கள் தான். இதுபோல், எனக்குப் பிடிக்காமலேயே, எனக்குத் தெரியாமலேயே அப்பா என்னுள் விதைத்த வாழ்க்கைக்கு அவசியமான திறமைகளும், நல்லெண்ணங்களும் பல. அவை எல்லாவற்றின் பலனையும் நான் பின்னால் தான் புரிந்துகொண்டு அனுபவிக்கின்றேன். &lt;/p&gt;&lt;p&gt;இப்படி அப்பாவைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கும் போதே, துபாய் நகரம் நெருங்கிவிட்டதாக விமானத்தில் அறிவிப்பு வந்தது. ஆர்வத்துடன் சன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் மேடுகள். பாலைவனங்களை நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். இதுவே நேரில் பார்ப்பது முதன் முறை. மணல் பரப்பின் நடுவே திடீரென்று ஒரு கட்டிடக் குவியலாகத் தென்பட்டது துபாய் நகரம்.விமான நிலையமே ஒரு நகரம் பொல் தான் இருந்தது. வாசிங்டன் டல்லஸ் விமான நிலையத்தை விட பத்து மடங்காவது பெரியதாக இருக்கும்! நான் வந்திறங்கிய இடத்தில் இருந்து சென்னை செல்லும் எமிரேட்ஸ்(Emirates) விமானம் நிற்கும் இடத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு மைல் நடக்கவேண்டியிருந்தது. நடை பாதையின் நடுவே வரிசையாக பனை மரங்கள். அவை இயற்கையானவையா செயற்கையானவையா என்பதை கவனிக்கத் தவறிவிட்டேன். இரு புறங்களிலும் 'duty free' கடைகள். மேலும், Dunkin Donuts, Cosi, Burger King, Starbucks, McDonalds போன்ற உணவகங்களெல்லாம் இருந்தன. துபாய் விமான நிலையத்தில் வேலைப்பார்ப்பவர்கள் பெரும்பாலானோர் மலையாளிகள் மற்றும் தமிழர்கள். &lt;/p&gt;&lt;p&gt;ஒரு மணி நேர காத்திருத்தலுக்குப் பின் எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை நோக்கிப் பயணம். மீண்டும் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன...&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-2422260945520496905?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/2422260945520496905/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=2422260945520496905' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/2422260945520496905'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/2422260945520496905'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2009/07/2009-1.html' title='தமிழகப் பயணம் 2009 பகுதி 1'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-807980871711199829</id><published>2009-01-08T12:06:00.003-05:00</published><updated>2009-01-08T12:30:25.475-05:00</updated><title type='text'>பெரியண்ணன்</title><content type='html'>துளசியக்கா தன் அக்காவைப் பற்றி கிட்டத்தட்ட 15 பகுதிகள் எழுதியிருந்ததை படித்ததிலிருந்து என் அக்காவைப் பற்றியும் அண்ணன்களைப் பற்றியும் சுவையான நினைவுகளை எழுதவேண்டுமென்கிற ஆவல் எழுந்தது. முதலில் என் பெரியண்ணன் பற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியண்ணன் என்னைவிட 15 வருடங்கள் மூத்தவர். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அவர் வீட்டிலேயே இல்லை. அதனால் அவரது இளமைக் காலத்தைப் பற்றி பின்னால் மற்றவர்கள் சொல்லித் தான் எனக்குத் தெரியும். எங்க குடும்பத்தோட பெருமை அவர் என்று சொல்லலாம். படிப்பில் புலியாம். பரீட்சை சமையங்களில் மொட்டை மாடியில் தன் வகுப்பு மாணவர்களுக்கெல்லாம் பாடம் சொல்லிக்கொடுப்பாராம். பள்ளிக்கூடத்தில் நாடகம், நடனம் என்று எல்லாவற்றிலும் வெளுத்து வாங்குவாராம். 'Come September' ('அன்பே வா' என்ற தமிழ்ப் படம் இதனை தழுவி எடுக்கப்பட்டது) என்று அருபதுகளில் வெளிவந்த ஒரு புகழ் பெற்ற ஆங்கிலப்படம் இருக்கிறது. அதன் theme இசைக்கு அண்ணன் பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடி அசத்தியதாக பெருமையாக அம்மா சொல்லுவார். PUC இல் கடலூர் மாவட்டத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இந்தச் செய்தி வந்த மக்கிப் போன செய்தித்தாளை இன்னமும் என் அம்மா தன் பீரோவில் புடவைகளுக்கு அடியில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு 3 அல்லது 4 வயதிருக்கும்போதே பெரியண்ணன் சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் படிக்கச் சென்றுவிட்டார். எப்போதாவது விடுமுறைக்கு சிதம்பரம் வருவார். கூடவே தனது zimbabwe, Iran நாட்டு நண்பர்களை அழைத்து வருவார். தஸ்புஸ் என்று ஆங்கிலத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை நான் வியப்பாக வேடிக்கைப் பார்த்தது நினைவிருக்கிறது . அண்ணன் விடுமுறைக்கு வருவதில் எனக்குப் பிடித்ததே அவர் சென்னையிலிருந்து வாங்கிக்கொண்டு வரும் இனிப்புகள்! இப்போது 'க்ருஷ்ணா ஸ்வீட்ஸ்' போல் அப்போதெல்லாம் 'இம்ப்பாலா'(Impala) என்று ஒரு இனிப்புக்கடை சென்னையில் மிகவும் பிரசித்தி. அந்தக் கடையிலிருந்து குலாப் ஜாமூன், பால்கோவா வாங்கிவருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் +1 படிக்கையில், பெரியண்ணன் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இரண்டு வருடங்கள் வேலை செய்தார். நான் அதே பொறியியல் கல்லூரியில் செரும் போது, அவர் பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரிக்குச் சென்றுவிட்டார். நல்லவேளை! அண்ணனிடமிருந்து தப்பித்தோம் என்று நிம்மதியாக இருந்தால், அதில் மண் விழுந்தது!! முதல் வருடத்தில் முதன் முதலில் ஒரு தேர்வு எழுதி முடித்தேன். தேர்வுத் தாளை திருத்தி என் கையில் கொடுத்த ஆசிரியர், "ரவியின் தங்கை தானே நீங்கள்? இவ்வளவு கம்மியா மார்க் எடுத்திருக்கீங்களே?! அடுத்தமுறையாவது அவர் பெயரை காப்பாற்றுங்கள்" என்றார். எனக்கு ரொம்ப அவமானமாகப் போயிற்று :-(&lt;br /&gt;மற்றொரு முறை ஒரு பயிற்சியில், ஒரு கணக்கை போடுவதற்கு calculator உபயோகித்த என்னைப் பார்த்து ஒரு ஆசிரியர், "ரவியின் தங்கைக்கு calculator தேவையா?" என்றார் நக்கலாக! என் அண்ணன் அந்தக் கல்லூரியில் இல்லாதபோதும், நான் அங்கிருந்த நான்கு வருடங்களும் 'ரவியின் தங்கை' என்கிற பாரத்தைச் சுமக்கவேண்டியிருந்தது. நான் அவருடைய தங்கை என்பதற்காக அதிகப்படியான மதிப்பெண் போன்ற ஸ்பெஷல் சலுகையெல்லாம் ஒன்றும் கிடைக்கவில்லை!! அண்ணனின் அறிவைப் பற்றி நான் எப்போதுமே பெருமை கொண்டிருந்தாலும், அவரைப் போலவே நானும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்புகள் என் மீது தினிக்கப்படும்போது எரிச்சலாக இருந்தது. என் பெற்றோர்கள் கூட என்னையோ, என் அக்காவையோ, சின்ன அண்ணனையோ பெரியண்ணனுடன் ஒருபோதும் ஒப்பிட்டுப் பெசியதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் அண்ணனின் பெயரை காப்பாற்றாமலேயே கல்லூரிப் படிப்பை முடித்தேன் :-)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 'ரவி' எதிர்பார்ப்பு என்னோடு நிற்கவில்லை. எனக்குப் பின் 10 வருடங்களுக்குப் பிறகு அதே கல்லூரியில் சேர்ந்த பெரியண்ணனின் மகனும் நன்றாக மாட்டிக்கொண்டான். அவனுடைய தேர்வுத் தாள்களைப் பார்த்து, "புலிக்குப் பிறந்தது பூனையாகிவிட்டதே" என்று ஆசிரியர்கள் வருத்தப்பட்டார்களாம்!!&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதிலிருந்தே நாங்கள் சேர்ந்து இல்லாததால் பெரியண்ணனுக்கும் எனக்கும்மிடையே இருந்த ஒரு நீண்ட இடைவெளி அண்ணனின் திருமணத்திற்கு பின் அண்ணியால் குறைந்தது. அடிக்கடி பாண்டிச்சேரி போய் அண்ணன் வீட்டில் தங்குவேன். அப்போது தான் அண்ணனிடம் பேசிப் பழக சந்தர்ப்பம் கிடைத்தது. அண்ணன் ஆங்கிலப் பாடல்கள் நிறைய கேட்பார். அவருடைய அபிமான குழு CSNY. Crosby, Stills, Nash, Young என்ற நான்கு இசைக்கலைஞர்களை கொண்ட குழு இது. எனக்கு அப்போது அந்த பாடல்களில் ஆங்கில உச்சரிப்புகள் புரியாது. எனக்காக அண்ணன் அந்த வார்த்தைகளை விளக்குவார். அர்த்தமும், பின்னனியும் புலப்படும் போது, அந்தப் பாடல்களைக் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். இன்னும் அந்தப் பாடல்கள் என் நினைவில் நீங்காமல் இருக்கின்றன. "Thinking to myself today", "Our House", "Oh Cameal", Beatles இன் "I once had a girl", Eagles இன் 'Hotel California' - இவற்றையெல்லாம் என் அண்ணன்கள் கிட்டாரும் கையுமாக பலமுறை பாடிக்கேட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், பொறியியல் கல்லூரிப் படிப்பின் போது நான் திண்டாடியபோதெல்லாம், கடினமான பாடங்களை அவர் எனக்கு பல முறை லாவகமாக, எளிதாக விளக்கியிருக்கிறார். கல்லூரி இறுதி ஆண்டில் என்னுடைய ப்ராஜக்ட் வொர்க்கை(project work) திறமையாக செய்து முடிக்க முழு உதவி செய்தார். அவர் மூளையில் கால் வாசியாவது எனக்கு இருக்கக்கூடாதா என்று நான் பல முறை ஏங்கியிருக்கிறேன். அண்ணன் தன் படிப்பறிவை எனக்குத் தந்து என்னை வளர்த்தார்... என்னால் அவருக்கு நான் என்ன செய்துவிட முடியும்? ஏதோ அவருக்குப் பிடித்த மட்டன் குழம்பு, மோர்குழம்பு, பருப்புத் துவையல் என்று அவர் வாசிங்டன் டிசி வரும்போதெல்லாம் இப்போது சமைத்துப் போடுகிறேன் :-)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தப் பதிவில் சின்ன அண்ணன் பற்றி...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-807980871711199829?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/807980871711199829/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=807980871711199829' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/807980871711199829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/807980871711199829'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2009/01/blog-post_08.html' title='பெரியண்ணன்'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-7305565101746581048</id><published>2009-01-05T13:53:00.002-05:00</published><updated>2009-01-05T14:07:12.837-05:00</updated><title type='text'>பிரகாஷ்ராஜும் இராதாமோகனும்</title><content type='html'>'அபியும் நானும்' ஒரு அற்புதமான படம் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். ஆனால், வழக்கமான வெட்டு குத்து, மசாலா படங்களுக்கிடையே 'அபியும் நானும்' கண்டிப்பாக மனதிற்கு இதமான, ஒரு மாறுபட்ட திரைப்படம். இரண்டரை மணி நேரம் நன்றாகப் பொழுது போயிற்று. விவேக், வடிவேலு போன்றவர்கள் இல்லாமலேயே பல இடங்களில் மனம் விட்டு சிரிக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பிரகாஷ்ராஜின் 'மூட்' (mood) இருக்கிறதே, அதுதான் அலாதி! அதை நாம் முதலில் உள்வாங்கிக்கொண்டு, அதனை பின் தொடர்ந்தால், சுவையாக, ரசிக்கும்படி இருக்கின்றது. தன் மகளுடனேயே வாழ்க்கையின் அத்தனை மணித்துளிகளையும் கழித்துவிடத் துடிக்கும் ஒரு முட்டாள்தனமான பாசமான தந்தை பிரகாஷ்ராஜ். அப்பாவின் அன்பு வளையித்துனுள்ளேயே வளரும் மகள், வேகமாக வளர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு தாவும் போது, அந்த வேகத்தையும் வலியையும் தாக்குபிடிக்க முடியாமல் திண்டாடும் தந்தையாக பிரகாஷ் ராஜ் அருமையாக நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜைப் போலில்லாமல் அன்பும் கண்டிப்புமான ஒரு யதார்த்தமான அம்மாவாக ஐஸ்வர்யாவின் நடிப்பையும் பாராட்டவேண்டும். ரொம்பவும் பாச மழை பொழிந்து உருக்கமாக பேசுகின்ற வசனமெல்லாம் இல்லை. நகைச்சுவையோடு கூடிய யதார்த்தமான காட்சிகளால் பின்னப்பட்டிருக்கிறது 'அபியும் நானும்'.&lt;br /&gt;&lt;br /&gt;தன் குழைந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக நேர்முகத் தேர்வுக்கு பிரகாஷ்ராஜ் இரவு பகலாக புத்தகங்களை வைத்து படிப்பது, நீண்ட தேர்முக வரிசையில் அப்பாக்களெல்லாம் மாங்கு மாங்கென்று படித்துக்கொண்டே நிற்பது போன்ற மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சைகாரராக இருந்து, அபியின் கருணையால் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக மாறும் குமரவேல் திரை உலகுக்கு ஒரு நல்ல அறிமுகம். அவர் ஏற்கனவே சில படங்களில் நடித்து இருந்தாலும் இந்த படத்தின் மூலம் அவர் வளர வாய்ப்புகள் அதிகம். அவருக்கும் பிரகாஷ்ராஜுக்கும் நடக்கும் உரையாடல்கள் சுவையானவை!&lt;br /&gt;&lt;br /&gt;பிரகாஷ்ராஜின் சின்னச் சின்ன அதிர்ச்சிகளும், ஏமாற்றங்களும், சுதாரித்தல்களுமே இந்தப் படத்தின் கதை! மகள் திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை ஒரு சர்தார்ஜி என்பதை பிரகாஷ்ராஜ் அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகும் காட்சி நல்ல காமெடி. 'என் கனவில் கூட என் மாப்பிள்ளைக்கு டர்பன் கட்டிப் பார்த்ததில்லைடா' என்று நண்பனிடம் சொல்கிறார். இறுதியில் திருமணத்தின் போது அதே நண்பனிடம், 'என் பொண்ணு கல்யாணத்தில மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கச்சேரி வைக்க ஆசைப்பட்டேன் தெரியுமா?' என்பார். பின்னனியில் பஞ்சாபி பாங்ரா இசை முழங்க அனைவரும் அதிரடியாக ஆடிக்கொண்டிருப்பார்கள். உங்களால் சிரிக்காமல் இருக்கவே முடியாது :-)&lt;br /&gt;&lt;br /&gt;அன்பான தந்தையான பிரகாஷ்ராஜ், மகளைப் பிரிந்து வேதனைப்படும் பிரகாஷ்ராஜ், இறுதியில் பக்குவமானவராக மாறும் பிரகாஷ்ராஜ் - இவர்களையெல்லாம் விட, மாப்பிள்ளை தன் வீட்டுக்கு வந்ததிலிருந்து சிடுசிடுப்பும் கடுகடுப்புமாக வளையவரும் பிரகாஷ்ராஜ் தான் என் மனதைக் கவர்ந்தார்!&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார்ஜி மாப்பிள்ளைக்காக சப்பாத்தி, ராஜ்மா என்று வீட்டில் விருந்து அமர்க்களப்பட, 'எனக்கு இட்லி சாம்பார் வேணும்' என்று மனைவியிடம் அடம்பிடிப்பது...&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் மாப்பிள்ளையின் இண்டர்வியூவை தொலைகாட்சியில் பார்த்துகொண்டிருக்க, பொறாமை தாங்காமல், 'போன் எதுவும் வந்ததா?' என்றும், 'கொஞ்சம் டீ போடேன்' என்றும் சம்பந்தமேயில்லாமல் எல்லார் கவனத்தையும் கலைக்க முயல்வது...&lt;br /&gt;&lt;br /&gt;துணிக்கடையில் இந்தி பாடல் ஒலிக்க, 'ஏன்? தமிழ் பாட்டு போடமாட்டீங்களா?' என்று கடைக்காரரிடம் சிடுசிடுப்பது...&lt;br /&gt;&lt;br /&gt;மகளுக்கு மாப்பிள்ளை தேர்ந்தெடுத்த புடவை பிடித்துவிட, அந்தக் கடுப்பில் 'லுங்கி இருக்கா?' என்று சத்தமாக மீண்டும் கடைக்காரரிடம் கேட்பது...&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் நல்ல ரசிக்கும்படியான நகைச்சுவை காட்சிகள் :-)&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு குறை எனக்குத் தோன்றியது என்னவென்றால், அபி தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையை பிரகாஷ்ரஜுக்கும் பிடிக்கவேண்டும் என்பதற்காக, அவர் பிரதமந்திரியின் அபிமான ஆலோசகர் என்றும், ஒரு பாதிக்கப்பட்ட சமூகத்தையே தத்தெடுத்து காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஒரு உன்னதமானவர் என்றும் அவரை ஒரு தியாகி ரீதியில் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் அப்படியெல்லாம் இல்லாமல், சாதாரணமாக படித்து வேலையில் இருக்கும் ஒருவராக இருந்திருந்தால்?! அப்படியிருந்தாலும் பெண்ணுக்காக விட்டுக்கொடுத்து தானே ஆகவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;மகளின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் கலங்கி போய் உட்கார்ந்திருக்கிறார்கள் பிரகாஷ்ராஜும் மனைவி ஐஸ்வர்யாவும். அப்போது பிரகாஷ்ராஜ் சொல்லுவார் - "நீ என்னை காதலிச்சப்ப, எனக்காக உங்க வீட்டை எதிர்த்தப்ப நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். எனக்காக இத்தனை வருஷமா உன் அம்மா அப்பாகிட்ட பேசாம இருந்தப்ப ரொம்ப கர்வப்பட்டேன். ஆனால் இப்பதான் புரியுது...அவங்களும் என்னை மாதிரி தானே கலங்கிப்போய் தனிமரமா உட்கார்ந்திருப்பாங்க?! அபி கல்யாணத்துக்கு அவங்களையும் கூப்பிடலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் ஆரம்பக்காட்சிகளில் சிறு பிள்ளைத்தனமான, முட்டாள்தனமாக இருந்த இவர், மகளின் திருமணத்தின் போது ஒரு பண்பட்ட மனிதராக மாறுவதை இந்தக் காட்சியில் அருமையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் இராதாமோகன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குழந்தை வளர்ந்து பெரியவளாகி காதலித்து திருமணம் செய்துகொள்வதை எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிறோம். ஒரு தந்தை வளர்ந்து படிப்படியாக பக்குவமடைவதை இந்தப் படத்தில் தான் நான் பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன், மொழி, இப்பொழுது அபியும் நானும் இப்படி குடும்பத்தோடு சென்று பார்க்ககூடிய நல்ல திரைப் படங்களை உருவாக்கும் இயக்குனர் இராதாமோகனுக்கு என் பாராட்டுக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-7305565101746581048?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/7305565101746581048/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=7305565101746581048' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/7305565101746581048'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/7305565101746581048'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2009/01/blog-post.html' title='பிரகாஷ்ராஜும் இராதாமோகனும்'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-7540347443876675864</id><published>2008-12-08T14:27:00.000-05:00</published><updated>2008-12-08T14:37:57.580-05:00</updated><title type='text'>விருந்துக்கப்பறம் நடந்த திரைப்படச் சுற்று!</title><content type='html'>சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் வயிறாற விருந்துச் சாப்பிட்டுவிட்டு, சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கையில், "நம் மனதை பாதித்த பிடித்த திரைப்படம் ஒன்றைப் பற்றி ஒவ்வொருவரும் பேசலாம்" என்று ஒருவர் தொடக்கிவைக்க, சுவையாக இருந்தது இந்தச் திரைப்படச் சுற்று.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய வருடங்களில் வந்த திரைப்படங்களைப் பற்றி யாருமே வாய்திறக்கவில்லை. ஏதாவது சொல்லும்படியாகவா இருக்கின்றன இப்போது வரும் படங்கள்??! &lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படச் சுற்றில், கருத்தம்மா, முல்லும் மலரும், அவள் ஒரு தொடர்கதை, பாலைவனச் சோலை, முதல் மரியாதை, சிறை போன்ற சற்று 70, 80 களில் வந்தத் திரைப்படங்களையே தம் மனதை பாதித்தப் படங்களாக நிறைய பேர் சொன்னார்கள். சிலர், Life of Others, Life is Beautiful, Bridges of Madsion County போன்ற ஆங்கிலப் படங்களையும் குறிப்பிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மிகவும் ஆச்சரியப்பட்டது என்னவென்றால், 12, 13 வயது&lt;br /&gt;சிறுமிகள் இருவர் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தி தனக்குப் பிடித்த படமாகச் சொன்னது "Kabul Express". மற்றொருத்தி சொன்னது "தாரே சமீன் பர்". 'Kabul Express' நான் இன்னும் பார்க்கவில்லை ஆனால் அது அமெரிக்கா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சம்மந்தப்பட்ட உலக அரசியல் பிண்ணனியைக் கொண்ட ஒரு படம். குறிப்பாக ஒரு தாலிபான் தீவிரவாதியைப் பற்றியது. 'தாரே சமீன் பர்' பற்றிச் சொல்லவே வேண்டாம். அதனைப் பற்றி ஒரு தனி பதிவு எழுதியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இவர்கள் வயதில், என் அக்கா என்ன படம் பார்க்கிறாளோ, அதைத்தான் நானும் பார்ப்பேன். அக்காவுக்கும் எனக்கும் 12 வருடங்கள் வயது வித்தியாசம் இருந்தாலும், அவள் விரும்பிப் பார்த்த 'நிறம் மாறாத பூக்கள்', 'புதிய வார்ப்புகள்', போன்ற படங்களைதான் நானும் பார்த்தேன். அப்போதெல்லாம் திரைப்படங்கள் பொழுது போக்கு அம்சங்களாக மட்டுமே இருந்தன. சமூக நோக்குள்ள படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் - 'வருமையின் நிறம் சிவப்பு', 'தண்ணீர் தண்ணீர்' etc. ஆனால் இந்தத் திரைப்படங்களில் உள்ள சமூக அக்கறையை கூட என்னால் அந்த வயதில் புரிந்துகொள்ளவோ பாராட்டவோ முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது மீண்டும் இது போன்ற படங்களை revisit செய்யும் போதுதான் அவற்றை பாராட்ட முடிகிறது. அந்த இரு சிறுமிகளும், 'penelope', 'high school musical', 'the incredible hulk' போன்ற படங்களை குறிப்பிட்டிருந்தாலும், அது அவர்கள் வயதிற்கு பொருத்தமாகவே இருந்திருக்கும், ஆனால் அவர்கள் Kabul Express மற்றும் தாரே சமீன் பர் போன்ற படங்களைக் குறிப்பிட்டது அவர்களுடைய அறிவு முதிர்ச்சியைக் காட்டுகிறது. அவர்களை நான் அங்கே சபையில் பாராட்டவில்லை :-( அதனால் இந்தப் பதிவை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன் :-)&lt;br /&gt;&lt;br /&gt;நான் அந்தத் திரைப்படச் சுற்றில் என் மனதை பாதித்த ஆங்கிலப் படங்கள்(Time to Kill, Rainmaker) சிலவற்றைப் பற்றிச் சொன்னேன். தமிழ்ப் படங்கள் நான் நிறைய  பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்குப் பிடித்த தமிழ்ப் படங்கள் என்று ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால் ஆடல், பாடல், ஜிகினா சமாச்சாரம் இவை எதுவுமே இல்லாமல் நல்ல கருத்துக்களைச் சொன்ன ஆங்கில, மற்றும் பிற மொழிப் படங்களே என் மனதை பாதித்தது, சிதைத்தது, நெருப்பை மூட்டியது, திருப்பிப் போட்டது எல்லாமே. இப்போது பாலிவுட் படங்கள் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக நல்ல கருத்துள்ள படங்களாக வெளிவருகின்றன. உதாரணமாக, 'Fashion', 'Wednesday' போன்ற படங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் அண்ணன் மகளுக்கு 7 வயதிருக்கும் போது(அப்போது அவர்கள் பாண்டிச்சேரியில் இருந்தார்கள்), அவள் அடம் செய்யும் போதெல்லாம், என் அண்ணி ஒரு தமிழ்ப் படத்தை வீடியோவில் போட்டுவிடுவார்கள். அவள் பாட்டுக்கு பார்த்துக்கொண்டிருப்பாள். ஏதாவது சண்டைக் காட்சியோ, பாடல் காட்சியோ வந்தால், சற்று fast forward செய்தால் உடனே அழுவாள். பிறகு சில வருடங்கள் கழித்து அமெரிக்கா வந்தாள். இங்கே பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தாள். இப்போது கல்லூரிக்குச் செல்லுகிறாள். இப்போது சொல்லுகிறாள் - "lets play some Tamil movies, so that we can make fun of them" என்று!! என்ன ஒரு லொல்லு!! &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அப்படிக் கேலிக்கூத்தாகத் தான் போய்விட்டது இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் நிலமை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-7540347443876675864?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/7540347443876675864/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=7540347443876675864' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/7540347443876675864'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/7540347443876675864'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2008/12/blog-post.html' title='விருந்துக்கப்பறம் நடந்த திரைப்படச் சுற்று!'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-9117640463780812164</id><published>2008-11-06T13:28:00.001-05:00</published><updated>2008-11-06T13:41:02.523-05:00</updated><title type='text'>அமெரிக்காவின் புதிய கதாநாயகி - மிஷல் ஒபாமா</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/SRM6H_gJhSI/AAAAAAAAAAY/n2tml-5zFA0/s1600-h/Michelle.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265616298306012450" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 258px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://2.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/SRM6H_gJhSI/AAAAAAAAAAY/n2tml-5zFA0/s320/Michelle.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;நேற்று முன் தினம் சிகாகோவில் ஒபாமா தனது வெற்றி உரையை நிகழ்த்த மேடை ஏறிய போது, உடன் அவருடைய மனைவி மிஷல் ஒபாமாவும், அவர்களது மகள்களும் வந்தார்கள். நான் சாதாரணமாக என் கணவரிடம், "மிஷல் ஒபாமா வேறு உடை அணிந்திருக்கலாம்" என்றேன். என்ன ஆச்சர்யம்! மறுநாள் பல இணையதளங்களிலும், செய்தித்தாள்களிலும் மிஷல் ஒபாமாவின் உடைத் தேர்வைப் பற்றிய கருத்துக்கள் வெளியாகியிருந்தன. சிலர் அவருடைய உடை ஒரு "first lady" அணிவது போல் இல்லையென்றும், சிலர் மிஷல் ஒரு மாறுபட்ட நவீன பார்வை உடையவர் என்றும், அவர் பிற first ladyக்களிடமிருந்து வேறுபட்டவர் என்றும் விவாதித்திருந்தனர்.&lt;br /&gt;மிஷல் நேற்றிலிருந்து அடுத்த நான்கு ஆண்டு வரை அமெரிக்காவின் பிரதான கதாநாயகி!! இனி அவர் என்ன உடை அணிகிறார், என்ன சாப்பிடுகிறார், எங்கு போகிறார், என்ன பேசுகிறார் என்பதை உலகமே ஆர்வத்துடன் கண்காணிக்கத் தொடங்கிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கடந்த ஆறு மாதங்களாக இந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹில்லரி க்ளிண்டன், சாரா பாலின், சிண்டி மெக்கெய்ன், மிஷல் ஒபாமா போன்ற பெண்களை கூர்ந்து கவனித்து வருகிறேன். இவர்களில் மிஷல் ஒபாமாவை தனித்து ஒரு கட்டம் கட்டி ஒதுக்கிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் first lady க்களை இரண்டு ரகங்களாகப் பிரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதல் ரகம்:&lt;/strong&gt; செயற்கையான ஒட்டப்பட்ட புன்னகையுடன், கணவரின் பக்கத்தில் நின்று கையசைப்பவர்கள். கணவருடன் எல்லா இடங்களுக்கும் செல்லுவார்கள், ஆனால் அவரின் மேல் எந்தவிதமான ஆதிக்கமும் செலுத்தாதவர்கள்(லாரா புஷ், பார்பரா புஷ்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இரண்டாவது ரகம்:&lt;/strong&gt; கணவரின் பின் இருந்தாலும், தமக்கென்று ஒரு தனித்திறமையும், ஆழ்ந்த பொது அறிவும், தமக்கென்ற ஒர் மனமும் கொண்டவர்கள் (எலினார் ரூசவல்ட், ஹில்லரி க்ளிண்டன்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஜாக்குலின் கென்னடி இந்த இரண்டு ரகங்களிலும் சேராத ஒரு அபூர்வ ரகம். ஒரு அழகிய நவ நாகரீக யவதியாக அவரை உலகம் பார்த்தது. கென்னடி அதிபராக இருந்தபோதும் சரி, அதற்குப் பின்னரும் சரி, பல வருடங்களுக்கு ஜாக்கி கென்னடி fashion பத்திரிக்கைகளை அலங்கரித்தார்.&lt;br /&gt;இந்த மூன்று ரகங்களின் கலவையாக மிஷல் ஒபாமா இருப்பார் என்று தோன்றுகிறது. கணவருக்கு ஆதரவாக எப்போதும் உடன் இருப்பதுடன், தனது தனித்துவத்தையும் நிலைநாட்டக்கூடியவர். அதே சமையம் வழக்கமாக இறுக்கமான 'formal suit' உடைகளில் தோன்றும் 'first lady' பிம்பத்தை உடைத்து ஒரு சராசரிப் பெண்னைப் போல உடைகள் அணிபவர். மிஷல் ப்ரத்யேகமான உடை டிசைனர்களை வைத்திருந்தாலும், பொது மக்கள் உடை வாங்கும் கடைகளான 'Gap', 'J Crew' போன்ற கடைகளிலும் நிறைய உடைகள் வாங்குவார் என்று படித்தேன். இவருடன் தம்மை தொடர்பு படுத்திக்கொள்வது பெண்களுக்கு மிக எளிதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற first ladyக்களைப் போல, கணவரின் பெயரிலும் புகழிலும் தொலைந்து போய்விடாமல், ஒரு சுய சிந்தனை உள்ள ஒரு பெண்ணாக மிஷல் தெரிகிறார். தனது பிரச்சார உரைகளைக் கூட அவரே தயாரித்துக்கொண்டார் என்றும், பலர் தவிர்க்க விரும்பும் பிரச்சினைக்குரிய விசயங்களை மேடைகளில் பேச எப்போதும் அவர் தயங்குவதில்லை என்றும் அறிந்தேன். மேலும் உலகின் மிகச் சக்தி வாய்ந்த பதவிக்கானப் போட்டிப் பாதையில் மக்களின் பேராதரவுடன் வெகுவேகமாக முன்னேறி வந்த தன் கணவரைப் பற்றி மிஷல் பெருமிதம் கொண்டிருந்தாலும், அவரின் சிறு சிறு தவறுகளையும் அன்பாகச் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. மிஷலின் பல உரைகளில், "ஒபாமா எல்லா சிக்கல்களையும் களைய வந்த ஆபத்பாந்தவர் அல்ல. அவர் தடுமாறலாம், தவறுகள் செய்யலாம்" என்று சொன்னது பலருக்கு வியப்பாக இருந்தது. ஆனால் அதுவே யதார்த்தம். ஒபாமாவின் மேல் மக்களுக்கு உள்ள அபரிமிதமான எதிர்பார்ப்புகளை சற்று குறைக்கவே மிஷல் அப்படி பேசியிருக்க வேண்டும். மேலும் மிஷல் தன் கணவரை குறை கூறுபவர்களின் மீது கண்மூடித்தனமாக கோபப்படாமல் அவர்களை தனது கவனத்திலிருந்து ஒதுக்கிவந்தார். மெக்கெய்ன் ஒரு முறை ஒபாமாவை "That one" என்று நாகரீகமில்லாமல் குறிப்பிட்டதைப் பற்றி மிஷலிடம் ஊடகங்கள் கேட்டபோது, "இதெல்லாம் அரசியலில் சர்வ சாதாரணம். நான் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்று சொன்னார். இது அவரது மனமுதிர்ச்சியைக் காட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கணவருக்கு வெறும் ஜால்ராவாக மட்டும் இல்லாமல் அவரை வழிநடத்தும் ஒரு நல்ல ஆசிரியராகவும் மிஷல் இருப்பார் என்று கருதுகிறேன். சிகாகோவில் திருமணத்திற்கு முன் இருவரும் ஒரே சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, தனக்குப் பின் அங்கே வேலைக்குச் சேர்ந்த ஒபாமாவிற்கு மிஷல் தான் 'mentor' ஆக நியமிக்கப்பட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நண்பர் முன்பு சொன்னார். "திருமண வாழ்க்கையில் கணவன் மட்டுமே வாழ்க்கை முழுவதும் ஆசிரியனாக இருப்பது என்பது அலுப்பைத் தரும். அறிவுப் போக்குவரத்து இருவழியிலும் இருக்கவேண்டும். அப்போதுதான் இருவரின் அறிவும் விசாலமடையும், மண வாழ்க்கையும் மகிழ்ச்சியாய் இருக்கும் என்று". நண்பர் சொன்னது உண்மையே என்று நானும் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மிஷல் ஒபாமாவும் பாரக் ஒபாமாவும் ஒரு 'intellectual' தம்பதிகளாகத் தெரிகிறார்கள். குறிப்பாக மிஷல் பெரும்பாலான அதிபரின் மனைவிகளை போல, ஒரு புன்னகையிலும் கை அசைப்பிலும் தனது பங்களிப்பை நிறுத்திக்கொள்ளாமல் தனது படிப்பறிவையும், சுய சிந்தனைகளையும் உலக நலனுக்காக உபயோகிப்பார் என்று நம்புகிறேன். "உங்கள் சாதனைகளின் உயரங்கள், கனவுகளின் விஸ்தரிப்பினால் நிர்னயிக்கப்படுகின்றன" என்று உரைத்த மிஷல், தான் 'first lady' ஆனால், பெண்கள் சம்பந்தப்பட்ட பல முக்கிய பிரச்சினைகளை கையில் எடுத்து அவற்றிற்காக உழைப்பேன் என்று சொல்லியிருக்கிறார். இவர் கதாநாயகியா, அல்லது பழைய கதையை மாற்றும் நாயகியா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-9117640463780812164?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/9117640463780812164/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=9117640463780812164' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/9117640463780812164'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/9117640463780812164'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2008/11/blog-post.html' title='அமெரிக்காவின் புதிய கதாநாயகி - மிஷல் ஒபாமா'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/SRM6H_gJhSI/AAAAAAAAAAY/n2tml-5zFA0/s72-c/Michelle.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-2826003132039380325</id><published>2008-07-30T03:03:00.003-04:00</published><updated>2008-07-30T11:55:26.136-04:00</updated><title type='text'>சிலம்பும் நர்த்தகியும்</title><content type='html'>மீண்டும் நர்த்தகி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us/"&gt;&lt;img alt="Image Hosted by ImageShack.us" src="http://img514.imageshack.us/img514/7964/narthaki1xz0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://g.imageshack.us/g.php?h=514&amp;amp;i=narthaki1xz0.jpg"&gt;&lt;img src="http://img514.imageshack.us/img514/7964/narthaki1xz0.9888d0c395.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://siragugal.blogspot.com/2005/01/i.html"&gt;திருநங்கை நர்த்தகி நடராஜனைப் பற்றி 3 வருடங்களுக்கு முன் இந்தப் பதிவை எழுதினேன்&lt;/a&gt;. இந்த வருடம் ஆர்லாண்டோவில் நடைபெற்ற தமிழ் விழாவில் மீண்டும் அவருடைய நடனத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அழகு கூடியவராய், மேலும் தமிழ் நெஞ்சங்களுக்கு நெருக்கமானவராய் ஆனார், 'சிலம்பும் தமிழும்' என்கிற தலைப்பில் அவர் ஆடிய சிலப்பதிகார நடனத்தின் மூலம்!&lt;br /&gt;சூரிய ஒளியையும், நேரம் தவறாமல் வரும் மழையினையும் போற்றும் புகழ் பெற்ற சிலப்பதிகாரப் பாடலான "திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதும்" பாடலுக்கான நடனத்தைத் தொடர்ந்து, கண்ணகியின் ஆடம்பரமான திருமண வைபோகம். ஊரே வியக்கும் வண்ணம் நடந்த அந்தத் திருமணத்தின் நுணுக்கமான விசயங்களையும், அதனைத் தொடர்ந்து நிகழும் ஒரு காவியத்தையும், ஒரே ஒருவர் தன் கண்களாலும், கைகளாலும், உடல் அசைவுகளாலும் ஒரு பெரும் கூட்டத்திற்கு புரியவைத்திவிட முடியும் என்பது பிரமிக்க வைக்கும் உண்மை தான்! நான் சிலப்பதிகாரத்தைப் படித்ததில்லை. ஆனால் நர்த்தகியின் நடனம் முழு சிலப்பதிகாரத்தையும் அதன் இலக்கிய நயத்தையும் எனக்குப் புகட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணகி-கோவலனின் திருமணம் முடிந்த கையோடு, வரம்பு மீறாத அந்த முதலிரவு காட்சிகள் அருமை! கோவலன் கண்ணாடியில் தன்னைப் பார்த்து சரி செய்துகொண்டு, தன் மேல் வாசனை திரவியம் தடவிக்கொண்டு முதலிரவுக்குச் செல்லும் காட்சி புன்னகையை வரவழைத்தது. ஒரு நொடியில் அச்சமும் நானமும் ஆட்கொண்ட கண்ணகியாகவும், அடுத்த நொடியில் கண்ணகியில் அழகில் மயங்கி மருகும் கோவலனாகவும் மாறி மாறி உணர்ச்சிகளை உதிர்த்து அசர வைத்தார் நர்த்தகி. கூட்டம் கட்டுண்டு கிடந்தது அவருடைய அபிநயத்தில்...&lt;br /&gt;&lt;br /&gt;கோவலன் மாதவியைப் பார்த்தபின் அடையும் மனப்போராட்டங்களை நர்ததகி ஆடியது மற்றொரு உணர்ச்சிக் குவியல்! மாதவியின் பின்னால் கோவலன் போகும் போது, வீட்டில் கண்ணகி தனக்காகக் காத்திருப்பதை நினைத்து ஒரு நிமிடம் தயங்குகிறான், ஆனால் மாதவி "என்னுடன் வா" என்று தன் விழிகளால் அழைத்ததும், மறுபேச்சு பேசாமல் அவள் பின்னே செல்லும் காட்சி பார்க்கச் சுவை சொட்டியது.&lt;br /&gt;பின்னால் கண்ணகி கோவலனுடன் மதுரைக்கு வருவதும், கோவலன் சூழ்ச்சியால் கொல்லப்படுவதும், கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்பதும், சிலம்பைத் தூக்கியடித்து தன் கணவன் நிரபராதி என்று நிரூபிப்பதும், தொடர்ந்து மதுரை எறிவதும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அதி அற்புத நடன வெளிப்பாடுகள்!&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக 'இனம் வாழ மொழி காப்போம்! மொழி காக்க கைகோர்ப்போம்!' என்கிற தமிழ் விழாவின் சூளுரையில் அவர் நடனத்தை முடித்தபோது அரங்கம் எழுந்து நின்று வெகுநேரம் ஓயாது கைதட்டி மகிழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு உண்மையில் உடம்பெல்லாம் புல்லரித்துப் போனது. நான் பொதுவாக அதிகம் உணர்ச்சிகளை வெளிகாட்டாதவள். உலகமே அழியப்போகும் நேரத்தில் கூட, "அப்படியா?" என்று மெதுவாகக் கேட்பேன் என்று என் கணவர் என்னைக் கிண்டல் செய்வார். ஆனால், நர்த்தகியின் நடனம் முடிந்தவுடன், செலுத்தப்பட்டவள் போல் நெராக மேடையின் பின் புறம் சென்றேன். அதற்குள் அங்கே நர்த்தகியை ஒரு சிறு கூட்டம் சூழ்ந்திருந்தது. பொறுமையாக் காத்திருந்து என் முறை வந்ததும், அவரே எதிர்பார்க்காத வண்ணம் அவரைக் கட்டி அணைத்து என் பாராட்டைத் தெரிவித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியபோது அதில் பின்னிப் பூட்டிவைத்த அழகான, சோகமான, வீரமான, கோபமான உணர்வுகளை எல்லாம் நர்த்தகி அன்று ஒவ்வொன்றாகக் கட்டவிழ்த்து மேடையில் தவழவிட்டார்! நர்த்தகியின் நடனத்திற்கு பலம் சேர்த்தார் சிலப்பதிகாரப் பாடல்களை கணீரென்று பாடிய பேராசிரியர் பாலசுப்ரமணியம். இந்த 'சிலம்பும் தமிழும்' நடனத்தை நர்த்தகி இந்தத் தமிழ் விழாவில் தான் முதன் முதலாக அரங்கேற்றினார் என்பது மற்றொரு சிறப்புச் செய்தி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-2826003132039380325?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/2826003132039380325/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=2826003132039380325' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/2826003132039380325'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/2826003132039380325'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2008/07/blog-post.html' title='சிலம்பும் நர்த்தகியும்'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-3049019421378060304</id><published>2008-04-22T23:00:00.000-04:00</published><updated>2008-04-22T23:06:49.095-04:00</updated><title type='text'>பாசிமணி ஊசியும் பூம் பூம் மாடும்</title><content type='html'>சமீபத்தில் நிதி உதவி கோரி எனக்கு அனுப்பப்பட்ட ஒரு மின் அஞ்சல், நான் பல வருடங்களாக மறந்துவிட்டிருந்த சில காட்சிகளை என் கண்முன் கொண்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதில் ரயில் பயணங்களின் போது, ரயில் நிலைய மரத்தடிகளில் ஒரு பெரிய நரிக்குறவர் கூட்டம் உட்கார்ந்திருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்திருக்கிறேன். கைக்குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர் என்று எல்லா வயதினர்களும் அந்தக் கும்பலில் இருப்பார்கள். ஒரு ரயில் வந்து நின்றதும், ரயிலுக்கருகில் ஓடி வந்து பாசி-மணி-ஊசி விற்பார்கள். சிலர் பாட்டுபாடிக்கொண்டு நடனமாடுவார்கள். ரயில் மீண்டும் புறப்படும் போது ஜன்னல் வழியே தூக்கி எறியப்படும் சில்லரைகளைப் பொறுக்கிக்கொண்டு மீண்டும் அந்த மரத்தடிக்கு ஓடிவிடுவார்கள். அவர்களை நான் மறந்து போய் பல வருடங்கள் ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல், அவ்வப்போது அதிகாலைகளில் வீட்டின் முன் குடுகுடுப்பை சத்தமும் "நல்ல காலம் பொறக்குது" என்ற குரலும், அழகாய் அலங்காரம் செய்யப்பட்டு தலையாட்டிக்கொண்டுநிற்கும் பூம் பூம் மாடும் என் நினைவில் இருந்து மறைந்து பல வருடங்கள் ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சில நல்ல உள்ளங்கள் அவர்களை மறக்கவில்லை. அந்த பாசிமணி ஊசியும் பூம் பூம் மாடும் எத்தனை காலம் தான் இவர்களுக்கு சோறு போடும்? இவர்களின் பிள்ளைகள் படித்து தலையெடுக்கவே முடியாதா? 'அடிப்படை கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை' என்று ஐ.நா சபை கூறுகிறது. தமிழகத்தில் இருக்கும் எண்ணிலடங்கா ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடையில் இந்த நரிக்குறவர்களையும் பூம் பூம் மாட்டுக்காரர்களையும் படிக்கவைக்கவேண்டுமென்று நினைக்கும் சிலரும் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாசிமணி ஊசியும் பூம்பூம் மாடும் கைகொடுக்காததால் நாகப்பட்டிணம் போன்ற கடலோரப் பகுதிகளில் குடியேறி பிச்சையெடுத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தவர்களின் எஞ்சியிருந்த வாழ்க்கையையையும் அடித்துப் பறித்துக்கொண்டு போய்விட்டது நான்கு ஆண்டுகளுக்கு முன் வந்த சுனாமி! நிர்கதியாய் நின்றவர்களை 'வானவில்' என்றொரு தொண்டு நிறுவனம் அரவணைத்துக்கொண்டது. தெருவில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த குழந்தைகளை வகுப்பறைக்குக் கொண்டு வந்தது. முதலில் இந்தக் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வானவில் முயற்சித்தபோது, "இவர்கள் திருடுபவர்கள், நாற்றமடிப்பவர்கள்..." என்றெல்லாம் சொல்லி பிறரால் ஒதுக்கப்பட்டார்கள். எனவே வானவில் நிறுவனமே இவர்களுக்கென்று விடுதி வசதியுடன் ஒரு பள்ளியைத் தொடங்கியது. தம் குழந்தைகளாவது படிக்கட்டும் என்று தம் நாடோடி வாழ்க்கையை பெற்றோர்கள் தொடர, தற்போது 103 நரிக்குறவர் மற்றும் பூம் பூம் மாட்டுக்காரர் இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் வானவில் பள்ளியில் படிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வானவில் பள்ளி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. தர்மத்திற்கு சோதனை வராமல் இருக்குமா? ஆரம்பத்தில் நண்பர்கள், தெரிந்தவர்களின் நன்கொடைகளின் உதவியால் பள்ளி இயங்கிக்கொண்டிருந்தது. இந்த வருடம் ஒரு நிதி நிறுவனத்தில் வானவில் விண்ணப்பம் செய்தது. முதலில் ஒத்துக்கொண்ட அந்த நிதி நிறுவனம், கடைசி நேரத்தில் சில உட்பூசல்களினால் கையை விரித்துவிட, இன்று அந்த 103 குழந்தைகளும் மீண்டும் தெருவுக்கு வந்துவிடுவார்களோ என்கிற நிலமை ஏற்பட்டிருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;வானவில் மீண்டும் தன் நண்பர்களிடம் உதவிக்காக கரம் நீட்டியிருக்கிறது. வானவில் பள்ளியின் நிறுவனர்களில் ஒருவரான ரேவதி எனக்குப் பரிட்சயமானவர். இவர் ஒரு social activist. நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா வந்து எங்க ஊர் தமிழ்ச் சங்கத்தில் பேசியிருக்கிறார். சில திரைப்படங்களில் உதவி இயக்குனாராக பணிபுரிந்திருக்கிறார். சமுதாய நோக்குள்ள குறும்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இவரிடமிருந்து வானவில் பள்ளிக்காக உதவி கேட்டு வந்த மின்னஞ்சலை தான் இந்த பதிவில் முதல் வரியில் குறிப்பிட்டிருந்தேன். எனக்குத் தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை கொண்டுசெல்கிறேன் என்று ரேவதியிடம் சொல்லியிருந்தேன். ஆதலால் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;வருங்காலத்தில், மரத்தடிகளில், தெருக்களில் நரிக்குறவர் மற்றும் பூம் பூம் மாட்டுக்காரர் குழந்தைகளைக் காணவில்லையென்றால், அவர்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பெருமைபட்டுக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வானவில் புகைப்படங்கள் இங்கே: &lt;a href="http://picasaweb.google.com/revathi.work/VanavilPietrasik"&gt;http://picasaweb.google.com/revathi.work/VanavilPietrasik&lt;/a&gt; உங்களால் முடிந்த நிதி உதவியை இந்தப் பள்ளிக்குச் செய்யுங்கள். காசோலைகள் அனுப்பவேண்டிய முகவரி:&lt;br /&gt;Vanavil Trust&lt;br /&gt;9, Second Cross Street&lt;br /&gt;Marai Malai Nagar&lt;br /&gt;Nagapattinam&lt;br /&gt;Tamilnadu 611001&lt;br /&gt;India.&lt;br /&gt;&lt;br /&gt;தொலை பேசி எண்: 914365-249411&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-3049019421378060304?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/3049019421378060304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=3049019421378060304' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/3049019421378060304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/3049019421378060304'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2008/04/blog-post.html' title='பாசிமணி ஊசியும் பூம் பூம் மாடும்'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-3776820532549701229</id><published>2008-03-18T22:35:00.001-04:00</published><updated>2008-03-18T22:43:40.069-04:00</updated><title type='text'>பூமியின் நட்சத்திரங்கள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/R-B8Z_wylWI/AAAAAAAAAAM/npX0rltjDWE/s1600-h/TaareZameenPar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5179276357530719586" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/R-B8Z_wylWI/AAAAAAAAAAM/npX0rltjDWE/s320/TaareZameenPar.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அமீர் கானின் 'Taare Zameen Par' (Like Stars on the Earth) திரைப்படம் பார்த்தேன்...அதன் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. டிசம்பர் 2007 ல் வெளிவந்த இந்தத் திரைப்படம், குழந்தைகளுக்குக் கிடைத்த அரிய பரிசு! பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு நல்ல பாடம்! &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;'கயாமத் சே கயாமதக்' என்கிற இந்தி படத்தில் கலக்கலாக அறிமுகமாகிய அமீர் கான், காதல் நாயனாக, மசாலா ஹீரோவாக, வில்லனாக, தாதாவாக, எல்லாமுமாக நடித்தார். ஒரு கட்டத்தில் இது போதுமென்று நிறுத்திக்கொண்டு, சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டுமென்று நினைத்ததால், இன்று நடிகர்,ஹீரோ என்பதையெல்லாம் தாண்டி ஒரு மனிதநேயமுள்ள மனிதராகத் உயர்ந்து நிற்கிறார். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;படிப்பு, வீட்டுப் பாடம், முதல் ரேங்க், கல்லூரி அட்மிஷன், என்று போட்டிகள் நிறைந்த உலகத்தில் குழந்தைகளிடம் இயற்கையாக இருக்கும் ரசனை, கற்பனா சக்தி, கலைத் திறன்கள் ஆகியவை எப்படி ஒடுக்கப்பட்டு அவர்கள் ஆட்டு மந்தைகள் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது 'Taare Zameen Par' திரைப்படத்தின் மையக் கருத்து. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்குப் பிடிக்கும் விசயங்களெல்லாம் பல சமையம் பெரியவர்களுக்கு அன்னியமாக இருக்கிறது. ஈஷான் என்கிற 8 வயது சிறுவனின் கற்பனை உலகம் மிக அழகானது. வண்ணங்கள், மீன்கள், நாய்குட்டிகள், பட்டங்கள், ஓவியம் தீட்டுவது - இதெல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்தவை. பள்ளிக்குப் போய் மணிக்கணக்காக பாடம் பயில்வதில் அவனுக்கு விருப்பம் இல்லை. காரணம், அவனுக்கு 'dyslexia' என்கிற ஒருவித வினோதமான பிரச்சினை இருக்கிறது. இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு எண்களும் எழுத்துக்களும் சரியாக படிக்க முடியாது. இந்தக் குறையை சரியான பயிற்சியின் மூலம் சரிசெய்துவிடலாம். ஆனால் ஈஷானின் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவன் சரியாகப் படிக்கவில்லை என்று அவனிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்களே தவிர, அவனுடைய பிரச்சினை என்னவென்று தெரிந்துகொள்ள அக்கறை காட்டவில்லை. தன் மகன் தேரமாட்டான் என்ற முடிவுக்கு வந்துவிட்ட தந்தை, ஈஷானை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்புகிறார். தன் இயலாமையுடன், பெற்றோர்களையும் வீட்டையும் பிரிந்த சோகமும் ஈஷானைத் தொற்றிக்கொள்ள, அவன் மனம் வெறுத்துப்போய் நடமாடிக்கொண்டிருக்கிறான். அந்தப் பள்ளிக்கு தற்காலிக ஆசிரியாராக வரும் அமீர்கான், தன் சுலபமான கலகலப்பான பாடம் நடத்தும் முறைகளினால் குழந்தைகளைக் கவர்கிறார். ஈஷானின் நடவடிக்கைகளைக் கவனித்து அவன் மேல் அக்கறை கொண்டு, அவனுடைய குறை என்ன என்று கண்டுபிடிக்கிறார். ஈஷானின் பெற்றோர்களிடமும், பள்ளித் தலைவரிடமும் பேசி, ஈஷானுக்கு சற்று கூடுதல் பயிற்சியும் கால அவகாசமும் தேவை என்பதை அவர்களுக்குப் புரியவைக்கிறார். பிறகு ஈஷானுக்கு தனிப்பட்ட முறையில் படிக்கவும் எழுதவும் பயிற்சி அளித்து அவனது தன்னம்பிக்கையையும் தனித் திறன்களையும் மீட்டெடுக்கிறார். இது தான் கதை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆனால் இந்தக் கதையை திரைப்படமாக இயக்கியிருப்பது அமீர்கானுக்கு ஒரு மிகப் பெரிய சவாலாக இருந்திருக்க வேண்டும். முதலில் ஈஷான் காதாபாத்திரத்திற்கு தர்ஷீல் சபாரி என்கிறச் சிறுவனை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. அந்தப் பெரிய கண்கள், அழகான தெற்றுபற்கள், 'மக்கு' என்று எல்லாரும் திட்டும் போது சுருங்கும் முகம்...தன்னை சுற்றிய அழகான உலகத்தில் தனக்குப் பிடித்தவைகளை பார்க்கும் போது மலர்ந்து பளிச்சிடும் முகம், தன் பெற்றோர்களை பிரிந்து சோகத்தில் வாடும் முகம்...என்று எத்தனை விதமான முகபாவங்கள்?! அபாரமான நடிப்பு! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;'மேரி மா' (என் அம்மா) என்கிற சங்கர் மகாதேவன் பாடிய பாடல்...கேட்கும் போதெல்லாம் மனம் கரைகிறது. ஒரு சிறுவன் தன் மனதில் உள்ள பயங்களை எல்லாம் தனக்கு மிகவும் நெருக்கமான தன் அம்மாவிடம் சொல்கிறான் இந்தப் பாடல் மூலம். "என்னை ஏன் இவ்வளவு தொலை தூரம் அனுப்புகிறாய் அம்மா? நான் அவ்வளவு மோசமானவனா?" என்கிற வரிகள் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதே போல் 'தாரே சமீன் பர்' (பூமியின் நட்சத்திரங்களைப் போல) என்கிற பாடல் - இதுவும் சங்கர் மகாதேவன் பாடியது. பூமியில் இருக்கும் நட்சத்திரங்கள் போன்றவர்கள் குழந்தைகள். இவர்களை நாம் இழந்துவிடக் கூடாது என்கிற அர்த்தத்தில் அமைந்த பாடல் வரிகள் மிகவும் அருமை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;திரைப்படம் முழுவதுமே மனதைத் தொடும் காட்சிகளால் பின்னப்பட்டிருக்கின்றன, ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகள் இவை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;* வீட்டுப்பாடம் செய்யாததால் வகுப்பிலிருந்து வெளியேற்றப்படும் ஈஷான், சுதந்திரமாக கால் போன போக்கில் நடந்து திரிந்து வெளியுலக நடப்புகளை அனுபவித்து ரசிக்கிறான். உதாரணத்திற்கு, வழியில் ஒருவர் தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீரை அப்படியே மொடக் மொடக்கென்று லாவகமாக குடிப்பதை வியப்பாகப் பார்க்கும் ஈஷான், தானும் அப்படி செய்ய முயன்று, தன் முகம் முழுவதிலும் தண்ணீரை ஊற்றிக்கொள்கிறான் :-) &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;* ஈஷானுக்கு 'dyslexia' இருப்பதைப் புரிந்துகொள்ளும் அமீர்கான், அதனைப் பற்றி வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு விளக்கும் போது, அந்தப் பிரச்சினை ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின், தாமஸ் எடிசன் போன்றவர்களில் தொடங்கி அபிஷேக் பச்சன் உள்பட பல பிரபலங்களுக்கு இருந்திருக்கிறது, ஆனால் அவர்கள் அதனை கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றார்கள் என்று சொல்கிறார். அதனைக் கேட்டவுடன் ஈஷானின் தலை லேசாக நிமிரும். அவனுள் நம்பிக்கை துளிர் விடத் தொடங்குகிறது என்பதை விளக்கும்காட்சி. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;* அதே 'dyslexia' பற்றி ஈஷானின் பெற்றோர்களிடம் அமீர்கான் விளக்கும் போது, ஈஷானின் தந்தை அதை நம்பாமல், "இல்லை! அவன் வேண்டுமென்றே தான் படிக்க மறுக்கிறான். அவன் திமிர் பிடித்தவன்" என்கிறார். உடனே அமீர்கான், ஜப்பானிய(சீன?) மொழியில் சில வார்த்தைகளைக் காட்டி "இதை படியுங்கள்" என்கிறார். தந்தை "இதை எப்படி என்னால் படிக்க முடியும்?" என்கிறார். "முடியும். படியுங்கள்" என்று மீண்டும் சொல்கிறார் அமீர்கான். "என்னால் படிக்க முடியாது" என்று கோபமாகச் சொல்கிறார் தந்தை. "இல்லை நீங்க படித்துத்தான் ஆகவேண்டும்" என்று மிரட்டுகிறார் அமீர்கான். அந்த கணத்தில் தந்தை தன் மகனின் நிலைமையை சட்டென்று புரிந்துகொள்கிறார். ஈஷான் வேண்டுமென்றே படிக்க மறுக்கவில்லை, அவனால் உண்மையிலேயே எழுத்துக்களையும் எண்களையும் எவ்வளவு வற்புறுத்தினாலும் படிக்க முடியாது என்பதை அழகாய் பெற்றோர்களுக்குப் புரிய வைக்கிறார் அமீர்கான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;* அமீர்கான் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடத்தும் அந்த ஓவியப் போட்டிதான் திரைப்படத்தின் highlight! ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றாக உட்கார்ந்து ஓவியம் வரைகையில் அவர்களிடையே இருந்த இடைவெளியும் வித்தியாசங்களும் குறைகின்றன. ஈஷானின் ஓவியத்திற்கு முதல் பரிசு அறிவிக்கப்படும் போது கூச்சத்துடன் முன்னே வரும் ஈஷான், தன் ஆசிரியர் அமீர்கான் ஈஷானையே ஓவியமாக வரைந்திருப்பதைப் பார்த்து உதடுகள் துடிக்க உணர்ச்சி வசப்படுகிறான். அத்தனைப் பெரிய கூட்டத்தில் அவன் பாராட்டப்படும்போது, நொருங்கிப்போயிருந்த அவனுடைய தன்னம்பிக்கை மீண்டும் துளிர்விட, ஓடிச் சென்று அமீர்கானை கட்டி அணைத்துக்கொள்கிறான். நெஞ்சை உருக்கும் காட்சி. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;* இறுதிக் காட்சி சித்திரமாக நம் மனதில் பதிகிறது. சதா தன் மகனைத் திட்டிக்கொண்டிருந்த தந்தை, அமீர்கானின் அன்பாலும் பயிற்சியாலும் ஒரு நல்ல மாணவனாக உருவாகியிருக்கும் ஈஷானைப் பார்த்து தன் தவறை உணர்ந்து அமீர்கானின் கைகளைப் பற்றிக்கொண்டு அழுகிறார். மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈஷான் விடுமுறைக்கு பெற்றோர்களுடன் தன் வீட்டுக்குச் செல்கிறான். காரில் சென்று ஏறும் முன், ஓடி வந்து அமீர்கானை கட்டி அணைத்து செய்கையினால் தன் நன்றியைத் தெரிவிக்கிறான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நமது தமிழ்ப்பட நாயகர்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டும். அறிவாளுடன் ஓடுவது, தெருச்சண்டை போடுவது, துப்பாக்கியை ஸ்டைலாகப் பிடிப்பது, கவர்ச்சிக் கன்னிகளுடன் குத்தாட்டம் போடுவது போன்றவைகளிலேயே மூலை தேங்கிக் கிடக்கும் இவர்களுக்கு எங்கே ஒரு 8 வயதுச் சிறுவனின் நுன்னிய உலகத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்? விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னனி நாயகர்கள், முதல் காட்சியிலேயே தங்கள் வீரத்தை எப்படி அதிரடியாக பறைசாற்றலாம், அறிவாளுடனா அல்லது துப்பாக்கியுடனா என்று திட்டமிடுகையில், அமீர்கான் இந்தப் படத்தில் பாதிக்குமேல் தான் அறிமுகமாகிறார். எனக்கும் விஜய்யின் நடனம் பிடிக்கும், ரஜினி ஸ்டைல் பிடிக்கும். இப்போது நரேனின் (சித்திரம் பேசுதடி, பள்ளிக்கூடம், அஞ்சாதே) பரம விசிறி நான். வார இறுதிகளில் நண்பர்களுடன் நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பதுண்டு. ஆனால் 'Taare Zameen Par' போன்ற ஒரு படத்தை தமிழில் யாருமே எடுக்கவில்லையே என்கிற ஆதங்கம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அமீர்கான் மட்டுமல்ல, 'சக் தே இந்தியா' (Chak De India) என்கிற திரைப்படத்தில் நடித்த ஷாரூக்கானும் மிகுந்த பாராட்டுக்குறியவர். ஹாக்கி அணித் தலைவராக வரும் ஷாரூக், முதல் காட்சியிலேயே 'துரோகி' பட்டத்துடன் அணியிலிருந்து வெளியேற்றப்படுகிறார். சில வருடங்கள் சென்ற பின், பெண்கள் தானே? என்று அலட்சியப்படுத்தப்பட்ட தேசிய பெண்கள் ஹாக்கி அணியை தன் கடுமையான பயிற்சியினால் உலகக் கோப்பையை வெல்ல வழி நடத்துகிறார். 'Provoked' என்கிற ஆங்கிலத் திரைப்படமொன்றில் கணவனால் கொடுமை படுத்தப்பட்ட, இரு குழந்தைகளின் தாயான பஞ்சாபி பெண்ணாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார். இதே ஐஸ்வர்யா ராய், doom2 படத்தில் என்னமாய் நடனமாடி அசத்தியிருக்கிறார்? இப்படி இரண்டு முற்றிலும் சம்பந்தமேயில்லாத கதாபாத்திரத்திரங்களில் நடித்து இரண்டிலும் வரவேற்பை பெறுவதற்கு உண்மையிலேயே திறமை இருந்தால் தான் முடியும். தன் நடிப்புத் திறமையில் நம்பிக்கையற்றவர்கள்தான் 'பஞ்ச்' டயலாக்கிலும், வெட்டி பந்தாவிலும் நேரத்தை செலவழிக்கிறார்கள். இதை தமிழ் பட ஹீரோக்கள் உணர்வார்களா? &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-3776820532549701229?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/3776820532549701229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=3776820532549701229' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/3776820532549701229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/3776820532549701229'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2008/03/blog-post.html' title='பூமியின் நட்சத்திரங்கள்'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8iH_ZYDYGdo/R-B8Z_wylWI/AAAAAAAAAAM/npX0rltjDWE/s72-c/TaareZameenPar.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-7807160504465181795</id><published>2008-02-06T08:32:00.000-05:00</published><updated>2008-02-06T08:43:59.649-05:00</updated><title type='text'>வாசிங்டன் டிசியிலிருந்து தாரா - 8</title><content type='html'>முந்தைய தொடர் பதிவுகள்: &lt;a href="http://siragugal.blogspot.com/2008/01/1.html"&gt;சென்னையிலிருந்து தாரா - 1&lt;/a&gt;, &lt;a href="http://siragugal.blogspot.com/2008/01/2.html"&gt;சென்னையிலிருந்து தாரா - 2&lt;/a&gt;, &lt;a href="http://siragugal.blogspot.com/2008/01/3.html"&gt;திருச்சியிலிருந்து தாரா - 3&lt;/a&gt;, &lt;a href="http://siragugal.blogspot.com/2008/01/4.html"&gt;மீண்டும் சென்னையிலிருந்து தாரா - 4&lt;/a&gt;, &lt;a href="http://siragugal.blogspot.com/2008/01/5.html"&gt;மயிலாடுதுறையிலிருந்து தாரா - 5&lt;/a&gt;, &lt;a href="http://siragugal.blogspot.com/2008/01/6.html"&gt;கன்னியாகுமரியிலிருந்து தாரா - 6&lt;/a&gt;, &lt;a href="http://siragugal.blogspot.com/2008/01/7.html"&gt;கோவளம் கடற்கரையிலிருந்து தாரா - 7&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் விமானம் ஏறும் நாள் வந்தது. என்னைவிட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தான் பதட்டம் அதிகமாக இருந்தது. எனக்குப் பிடித்த உணவு வகைகளில் விட்டுப்போன சிலவற்றை பரபரப்பாக சமைத்துக்கொண்டிருந்தார் அம்மா. நான் எடுத்துச் செல்லவேண்டிய பொடி, வடகம் வகைகளை கவலை தோய்ந்த முகத்துடன் 'பாக்' செய்துகொண்டிருந்தார் அப்பா. அவர்களை நிமிர்ந்துப் பார்ப்பதையே தவிர்த்து, என் பெட்டிகளில் துணிகளையும் பொருட்களையும் அடுக்கிக்கொண்டிருந்தேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;விமான நிலையத்திற்கு அம்மா, அப்பா, மாமனார், சித்தியின் பிள்ளைகள், கணவரின் நண்பர்கள் என்று ஒரு பட்டாளமே வந்திருந்தது. அவர்களுக்கெல்லாம் கையசைத்துவிட்டு, திரும்பிப்பார்க்காமல் கூட்டத்தில் சென்று மறைந்தேன். இதயம் கனத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே லுப்தான்சா விமானம். ஆனால் அதன் மீது வரும்போது இருந்த வெறுப்பு இப்போது இல்லை. திரும்பிச் செல்கையில் எத்தனை கனத்த இதயங்களை தாங்கிக்கொண்டு பறக்கிறது?!&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொண்டாலும், அது என்னுள் புகுத்திவிட்டிருந்த ஒரு 'கையாலாகாத்தனம்' வருத்ததை தந்தது. தூசி, சத்தம், அசுத்தம் ஆகியவற்றின் மீதான சகிப்புத்தன்மையை அமெரிக்க வாழ்க்கை என்னிடமிருந்து பிடுங்கி, என் நாட்டிற்கும் எனக்கும் ஒரு சிறு இடைவெளியை ஏற்படுத்திவிட்டது என்னுள் குற்ற உணர்ச்சியாக உறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த இடைவெளியை உடைத்தெறிய வேண்டுமானால், அடிக்கடி தமிழகம் போய்வந்துகொண்டிருக்க வேண்டும். அடுத்த ஜனவரியில் மீண்டும் போவதென்று முடிவு செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கக் கலக்கமும் அயர்ச்சியுமாக வாசிங்டன் டிசி விமான நிலையத்தில் வந்திறங்கிய என்னையும் கணவரையும், ஒரு நண்பர் வந்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று சுடச் சுட சாப்பாடு போட்டார். வீட்டுக்கு வந்தபின் குளிர் சாதனப் பெட்டியைத் திறந்தால், அங்கே நாங்கள் வீட்டுச் சாவி கொடுத்திருந்த இன்னொரு நண்பர் பால், பழங்கள், தோசை மாவு, சாம்பார் எல்லாம் வைத்திருந்தார். மற்ற நண்பர்கள் சிலர் தொலைபேசியில் அழைத்து "நல்லபடியா வந்துவிட்டீர்களா? நம்ம ஊர் எப்படி இருக்கிறது?" என்று நலன் விசாரித்தார்கள். மனம் நெகிழ்ந்தது. இங்கே மட்டும் அன்புக்கு என்ன குறைச்சல்?&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்தாலே இனிக்கும் அடுத்த ஜனவரி தமிழகப் பயணத்தின் கனவில் குளிர்காய்ந்துகொண்டே, அமெரிக்க வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கினேன்...ஒபாமாவா? ஹில்லரி க்ளிண்ட்டனா? என்று அமெரிக்க அரசியலைப் பற்றிய கவலையும் ஆர்வமும் தொடங்கிவிட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயணத்தில் நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். அவற்றை தமிழகத்திலிருந்து வலையேற்ற முடியவில்லை. நீண்ட நேரம் எடுத்தது. அடுத்து வரும் பதிவுகளில் புகைப்படங்களைப் போடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-7807160504465181795?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/7807160504465181795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=7807160504465181795' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/7807160504465181795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/7807160504465181795'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2008/02/8.html' title='வாசிங்டன் டிசியிலிருந்து தாரா - 8'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-8642658144463882896</id><published>2008-01-30T11:07:00.000-05:00</published><updated>2008-01-30T12:15:23.154-05:00</updated><title type='text'>கோவளம் கடற்கரையிலிருந்து தாரா - 7</title><content type='html'>கன்னியாகுமரியிலிருந்து கோவளம் கடற்கரைக்கு சுமார் இரண்டரை மணி நேரப் பயணம். வழியில் 'தக்கலை' என்கிற ஊரைத் தாண்டியவுடன், 'பத்மநாபபுரம் அரண்மணை' என்கிற ஒரு சுற்றுலா தளத்தில் நிறுத்தினோம். இந்த அரண்மணை 15 ஆம் நூற்றாண்டில் திருவனந்தபுரம் மன்னர்களால் கட்டப்பட்டது. அரண்மணையென்றால் மைசூர் அரண்மணை போல் பளப்பளப்பாக ஆடம்பரமாக இருக்குமென்று கற்பனை செய்யாதீர்கள். இது மிகப் பழமையான கேரளத்து ஓட்டு வீடு பாணியில் இருக்கிறது. ஆனால் மிகப் பெரிஈஈஈஈஈஈஈஈயது!. அதன் பழமையை அப்படியே பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள். அந்த அரண்மணையினுள் சென்றால், வெளியே வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. விருந்தாளிகள் அறை, நவராத்திரி மண்டபம், சமையல் அறை, சாப்பாட்டு அறை, மகாராணியின் ஒப்பனை அறை, அந்தபுரம் என்று ஏகப்பட்ட அறைகள். ஒவ்வொரு அறையிலும் ஒரு பலகையில் அந்த அறையினைப் பற்றிய விளக்கம் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியிருக்கிறது. மலையாளத்திலும் இருந்ததென்று நினைக்கிறேன், சரியாக ஞாபகம் இல்லை. ஒவ்வொரு அறையிலும் ஒரு ஊழியரும் நின்று நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். சுற்றுலாத் துறை இங்கே தன் வேலையை நன்றாகச் செய்திருக்கிறது. நுனுக்கமான மர வேலைப்பாடுகள் கண்ணைக் கவருகின்றன. ஒரே பலா மரத்தில் செய்யப்பட்ட அழகான தூண், 64 மூலிகை மரங்களினால் செய்யப்பட்ட கட்டில், இன்றும் சரியான நேரம் காட்டிக்கொண்டிருக்கும் 300 வருட பழமையான கடிகாரம், மிக அரிய ஓவியங்கள் என்று இந்த அரண்மணையில் சுவாரசியமான விசயங்கள் நிறைய இருக்கின்றன. மர வேலைப்பாடுகள், வித விதமான விளக்குகள் என்று கேரளாவின் பாரம்பரியம் மொத்தமும் இங்கே கொட்டிக்கிடக்கின்றது.&lt;br /&gt;பழமையைப் பாதுகாக்கிறோம் என்று, ஒரு விளக்கு, ஒரு மின் விசிறி கூட போடாமல் விட்டுவிட்டார்கள். ஒரு கட்டத்தில் வியர்த்து விறுவிறுத்து, எப்படா வெளியே போவோம் என்றாகிவிட்டது! ஒரு சின்ன அறிவுரை. காலை 9 மணிக்குத் திறக்கிறார்கள். அப்போதே சென்று பார்த்துவிடுங்கள். உச்சி வெயில் நேரத்தில் சென்றீர்கள் என்றால் சிரமப்படுவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கோவளம் கடற்கரை. அங்கே விடுதியில் சற்று ஓய்வுக்குப் பின் கடற்கரை சென்றோம். 'கோவளம்' என்றாலே தென்னை மரத் தோட்டம் என்று அர்த்தமாம்! பாறைகளில் மோதும் கடல் அலைகள்...தென்னை மரங்கள், தூரத்திலிருந்த ஒரு ஐயப்பன் கோவிலில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்த கதகளி சத்தம் என்று கேரளா மணம் வீசினாலும், அங்கே பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் தான் திரிந்துகொண்டிருந்தார்கள். கடற்கரையை ஒட்டி ஒரு நீண்ட கடை வீதி இருக்கிறது. கடற்காற்றை வாங்கிக்கொண்டே அங்கே மெதுவாக நடைபோட்டால் நன்றாகப் பொழுது போகிறது. கடைகள் வைத்திருப்பதெல்லாம் வடநாட்டவர்கள். கடைகளில் இருப்பவையெல்லாம் ஸ்பென்சர் ப்ளாசாவில் கிடைக்கும் அதே யானைகள், சிலைகள், சால்வைகள், கம்பளிகள்! தேங்காயில் செய்யப்படும் பாரம்பரிய கேரள கைவினைப் பொருட்கள் அங்கே தென்படவில்லை. கரையை ஒட்டி நிறைய உணவகங்கள் இருந்தன. பாரம்பரிய கேரள உணவான மலபார் செம்மீன் கறி, மீன் மொய்லி,&lt;br /&gt;மீன் பொளிச்சது(மீனை வாழை இலையில் சுற்றி மெல்லிய தீயில் சமைத்தது!) - இதையெல்லாம் ஒரு கை பார்த்தோம்!&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே இரண்டாவது பெரிய கடற் கரை என்றப் பெருமையைக் கொண்டிருக்கும் மெரீனா கடற் கரையை விட கோவளம் கடற் கரை பல மடங்கு சுத்தமாக இருந்தது. ஹம்ம்...ஒரு வேளை கலர் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பதால் இப்படித் தெரிகிறதோ? :-)&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான்...ஊர் சுத்துவதை இத்துடன் முடித்துக்கொண்டேன். அமெரிக்கா திரும்பிச் செல்ல இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கின்றன. நாட்கள் ஓடியது தெரியவேயில்லை. ஒரு மென் சோகம் தொற்றிக்கொண்டது. ஒரு கடினமான பிரிவுக்கு ஆயத்தமானேன்...&lt;br /&gt;&lt;br /&gt;இருங்க இருங்க...என் பயணங்கள் முடிந்தாலும், சொல்லவேண்டியது இன்னும் நிறைய இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, தொடர்வேன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-8642658144463882896?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/8642658144463882896/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=8642658144463882896' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/8642658144463882896'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/8642658144463882896'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2008/01/7.html' title='கோவளம் கடற்கரையிலிருந்து தாரா - 7'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-2718016772342718340</id><published>2008-01-24T16:13:00.000-05:00</published><updated>2008-01-24T18:49:41.994-05:00</updated><title type='text'>கன்னியாகுமரியிலிருந்து தாரா - 6</title><content type='html'>முந்தையத் தொடர் பதிவு: &lt;a href="http://siragugal.blogspot.com/2008/01/5.html"&gt;மயிலாடுதுறையிலிருந்து தாரா - 5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அதிகாலை வேளை, திருச்சியிலிருந்து கன்னியாகுமரிக்கு எங்கள் பயணம் தொடங்கியது. அம்மா அப்பாவுக்காக பிரத்தியேகமாக நானும் அக்காவும் சேர்ந்து திட்டமிட்ட பயணம் இது. "மாப்பிள்ளைகளும் வந்தால் நன்றாக இருக்கும்" என்று சொன்ன பெற்றோர்களிடம், "வேண்டுமானால் அவர்களுடன் நீங்கள் தனியாகப் போய்க்கொள்ளுங்கள்" என்றோம் நானும் அக்காவும்!&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சியிலிருந்து மதுரை வரை நெடுஞ்சாலை மிக மோசமாக இருந்தது. ஒரு வழிச் சாலையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் போலும். நெடுக வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு வருத்தம் என்னவென்றால், "Take Diversion", "Work In Progress", "Heavy Machine Crossing" போன்ற எச்சரிக்கை பலகைகள் ஆங்கிலத்திலேயே இருந்தன. ஆனால் அந்தப் பலகைகள் ஏதோ தனியார் நிறுவனத்துனுடையது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை நோக்கிச் செல்லும் போது, பாறைகளினால் ஆன குன்றுகள் நிறையத் தெரிந்தன. சில குன்றுகள் வினோதமான வடிவில் இருந்தன. இந்தக் குன்றுகள் அமெரிக்காவில் இருந்திருந்தால், உடனே அதற்கு ஒரு பெயர் வைத்து, இணையதளம் ஒன்றை வடிவமைத்து, அந்தக் குன்றில் hiking trail அமைத்து அதை ஒரு சுற்றுலா தளமாக மாற்றியிருப்பார்கள்! :-)&lt;br /&gt;மேலூர் தாண்டியபின் எங்குபார்த்தாலும் மு.க அழகிரியின் போஸ்ட்டர்கள். கிருஷ்ணாபுரத்தில் கணிமொழிக்கு வரவேற்பு வாசகங்கள் ஆங்காங்கு தென்பட்டன. கிருஷ்ணாபுரத்தில் அபூர்வ வடிவமைப்பில் பல சிலைகள் இருப்பதாகவும், அவற்றைப் பார்வையிட கணிமொழி அங்கே வந்ததாகவும் அப்பா சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் தாமிரபரணி ஆற்றைக் கடந்து சென்றோம். திருநல்வேலிக்கப்புறம் சாலையோரம் எங்கு பார்த்தாலும் வாழைத்தோப்புகளும் தென்னந்தோப்புகளும்! பச்சைப்பசேலென்று கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. தூரத்தில் மேற்கு மலைத்தொடர் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னியாகுமரி வந்தாகிவிட்டது. விடுதிக்குச் சென்று சற்று ஓய்வெடுத்துவிட்டு, மதியம் நான்கு மணிக்கு, படகில் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லலாம் என்று ஆவலாகக் கடற்கரைக்குப் போனால், 3 மணிக்கே படகு சவாரி நிறுத்தப்பட்டுவிட்டது, மீண்டும் காலை 8 மணிக்குத்தான் என்றார்கள். "We missed the boat" என்று ஏமாற்றத்தைத் துடைத்துவிட்டு, கடற்கரையை நோட்டம் விட்டேன். விவேகானதர் மண்டபமும், திருவள்ளுவர் சிலையும் தெரிந்தன. விவேகானந்தர் மண்டபத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அதனால் இப்போது என் முழு கவனமும் திருவள்ளுவர் சிலைமீது தான் இருந்தது. கடல் அலைகளுக்கு நடுவே வானுயர கம்பீரமாக எழுந்து நின்றது திருவள்ளுவர் சிலை. புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வரிசையாக பல வண்ணங்களில் படகுகள், மீண் வலைகள், பாரதிராஜா படத்தில் வருவது போல் கடற்கரையை ஒட்டிய ஒரு தேவாலயம், தென்னை மரங்கள் என்று கன்னியாகுமரி ஒரு எழில்மிகு ஊராகத் தெரிந்தது. சூரிய அஸ்தமத்தைப் பார்க்கலாமென்று காந்தி மண்டபம் சென்றோம். அங்கே ஒரு பெரிய மக்கள் கூட்டம் சூரிய அஸ்தமத்தைப் பார்க்க கிடைத்த இடத்திலெல்லாம் உட்கார்ந்திருந்தது. பெரும்பான்மையாக வட இந்தியர்கள், நிறைய வெளிநாட்டவர்கள் இருந்தார்கள். சிகப்புச் சூரியன் மெல்ல கீழே இறங்கிக்கொண்டிருந்தது. நானும் அக்காவும் ஒரு மதில் சுவரில் ஏறி உட்கார்ந்துகொண்டோம். சூரியன் மெல்ல கீழே இறங்கி கடலுக்குள் சென்று மறைவதற்கு கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஆகியது. நன்றாக திவ்யமாக அந்தக் காட்சியை கண்டுகளித்துவிட்டுத் திரும்பினால் இந்தப் பக்கம் நிலா வெளியே தலை நீட்டி வந்துகொண்டிருந்தது. ஆகா! எவ்வளவு அழகு இந்த இயற்கையில்! காணக் கண்கள் ஆயிரம் வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கன்னியாகுமரி அம்மன் கோவிலுக்குச் சென்றோம். போகும் வழியிலெல்லாம் சிறு கடைகள். நிறைய சோழிகளாலான கைவினைப் பொருட்கள் இருந்தன. கோவிலை நெருங்குகையில் "கலைமகளே வருக" என்ற இனிமையானப் பாட்டு வரவேற்றது. உள்ளே போனால், அப்போது தான் அம்மனுக்கு சந்தியா காலத்துப் பூஜை மேள தாளத்துடன் செய்துகொண்டிருந்தார்கள். மற்றுமொரு கண்கொள்ளாக் காட்சி காணக் கிடைத்தது.&lt;br /&gt;கோவிலுக்குப் பின்புறம் ஒரு பூங்கா இருந்தது. அங்கு சென்றபோது, மணி மாலை 7:30 இருக்கும். இருட்டிவிட்டிருந்தது. கோவிலுக்குப் பின்புறம் சென்ற நானும் அக்காவும் வாய் பிளந்து நின்றோம் கண்ணெதிரே தெரிந்ததைப் பார்த்து!!! Breath taking view என்பார்களே, அது இதுதான்! கன்னியா குமரி வந்ததன் "hight light" இந்தக் காட்சி தான் என்று சொல்லலாம். இருட்டில், நிலவொளியில் கடல் பளபளத்துக்கொண்டிருக்க, விவேகானந்தர் மண்டபமும் திருவள்ளுவர் சிலையும் அவற்றைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் மெல்லிய ஒளி விளக்கில் ஒளிர்ந்து, உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. கன்னியாகுமரி செல்லும் அனைவரும், இரவு இந்தக் காட்சியை கட்டாயம் பாருங்கள். It is really worth it. கோவிலுக்குப் பின்னால் இருக்கும் பூங்காவில் உள்ள மண்டபத்திலும், படிகட்டுகளிலும், மதில் சுவர்களிலும் மக்கள் உட்கார்ந்து இந்தக் காட்சியை ரசித்துக்கொண்டிருந்தார்கள். கடல் காற்று வேறு அள்ளிக் கொண்டு போனது. எட்டு மணியளவில் விவேகாந்தர் மண்டபத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆனால் திருவள்ளுவர் மட்டும் தொடர்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலை முதல் படகு சவாரியைப் பிடித்து திருவள்ளுவர் சிலை சென்றோம். மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. படிக்கட்டுகளில் ஏறி மேலே செல்லும்போது காற்று பலமாக வீசியது. உள்ளிருக்கும் சுவர்களில் திருக்குறள் தமிழில் எழுதப்பட்டிருந்தது. ஆங்கிலத்திலும் எழுதியிருந்தால் வெளிநட்டவர்கள் படித்துத் தெரிந்துகொள்ள முடியுமே?! மூன்று அடுக்குகள் ஏறிச் சென்றோம். முதல் தவிர மற்ற இரண்டு தளங்களிலும் சுவர்கள் வெறுமையாக இருந்தன. அவற்றியில் ஏதாவது படங்கள் அல்லது திருக்குறள் சம்மந்தப்பட்ட செய்திகள் ஆகியவற்றை பதிக்கலாம். திருவள்ளுவரின் பாதம் அழகாக இருந்தது. தொட்டு வணங்கினேன். இங்கேயும் நிறைய வட இந்தியர்கள் கும்பல் கும்பலாக வந்தார்கள். திருவள்ளுவரின் பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். எனக்கு ஆச்சரியம். இவர்களுக்கு உண்மையிலேயே திருவள்ளுவரைப் பற்றித் தெரியுமா? அல்லது ஏதோ ஒரு சாமி சிலை என்று நினைத்து வணங்கிவிட்டுப் போகிறார்களா? சிலர் திருவள்ளுவரின் பாதத்தில் காதை வைத்து ஏதோ கேட்க முயற்சி செய்தார்கள். ஏதோ அங்கே ஓசை கேட்கும் என்று யாரோ சொன்னார்களாம். எனக்கு எதுவும் கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னியாகுமரி உண்மையிலேயே ஒரு மிக அழகிய சுற்றுலா தளம். மூன்று கடல்கள் கலக்கும் இடம், இந்தியாவின் கடை கோடி, காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை - இப்படி பல சிறப்புகளை ஒரே இடத்தில் பார்ப்பதென்றால் அது பெரிய விஷயம் தானே? இன்னும் கொஞ்சம் சுற்றுலாத் துறை சிரத்தை எடுத்து கன்னியா குமரியைப் பராமரித்தால் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கோவளம் கடற்கரை நோக்கிப் பயணம்...&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-2718016772342718340?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/2718016772342718340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=2718016772342718340' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/2718016772342718340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/2718016772342718340'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2008/01/6.html' title='கன்னியாகுமரியிலிருந்து தாரா - 6'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-4587580400211074870</id><published>2008-01-19T14:49:00.000-05:00</published><updated>2008-01-19T14:54:07.274-05:00</updated><title type='text'>மயிலாடுதுறையிலிருந்து தாரா - 5</title><content type='html'>முந்தைய தொடர் பதிவு: &lt;a href="http://siragugal.blogspot.com/2008/01/4.html"&gt;மீண்டும் சென்னையிலிருந்து தாரா - 4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கலுக்கு மயிலாடுதுறை வருகிறேனென்று மாமியாரிடம் முன்னமே சொல்லியிருந்தேன். பொங்கலுக்கு முன் தினம் மாலை மயிலாடுதுறை வந்துவிட்டேன். என் கணவர் பிறந்து வளர்ந்த ஊர் அது. எல்லாருக்குமே தம் பூர்வீக மண்ணின் மீது பற்று இருக்கத்தான் செய்யும். ஆனால் என் கணவர் ஒரு படி மேலே போய், மயிலாடுதுறை தான் உலகத்திலேயே சிறந்த இடம் என்பார்!&lt;br /&gt;&lt;br /&gt;வாசிங்டன் டிசியில் எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை, வாசிங்டன் நகருக்கு ஒரு 'மினி' சுற்றுலா அழைத்துச் செல்வது கணவரின் வழக்கம். அதுபோல், என்னை மயிலாடுதுறையில் மினி சுற்றுலா அழைத்துச் சென்றார். மயிலாடுதுறை மேம்பாலம், மணிக்கூண்டு, கடைத்தெரு என்று வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். தான் ஆறாவது படிக்கும் போது முதல் முதலாக பரோட்டா வாங்கிச் சாப்பிட்ட 'ஜெய்' பரோட்டா கடையைக் காட்டினார். அப்போது ஒரு பரோட்டா 35 பைசாவம்!&lt;br /&gt;&lt;br /&gt;கடைத்தெருவின் நடுவே நின்று, "இது தான் என் ராஜாங்கம்! இங்கே உனக்கு என்ன வேண்டும், கேள்" என்றார். "எனக்கு சூடா பட்டாணியும் வறுத்த கடலையும் வேண்டும்" என்றேன். உடனே ஒரு கடைக்குச் சென்று வாங்கி வந்தார். கடையின் பெயர் மறந்துவிட்டது, ஆனால் அது அங்கே பிரபலமான கடையாம். நிறைய நகைக் கடைகள் வரிசையாக இருக்கின்றன. 'சீமாட்டி' துணிக்கடையில் சென்னைக்கு இணையாகத் துணிகள் அருமையாகக் கிடைக்கின்றன.&lt;br /&gt;கணவரின் பாட்டி, சித்தி, மாமா என்று எல்லாருமே 5 நிமிட நடையில் இருந்தார்கள். எல்லோரையும் பார்த்து பொங்கலன்று ஆசீர்வாதம் வாங்கியதில், நிறைய 'கலெக்ஷன்' கிடைத்தது. அடுத்த கட்ட ஷாப்பிங் செய்ய உதவியாக இருக்குமென்று பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன் :-)&lt;br /&gt;&lt;br /&gt;வாசிங்டன் டிசியில் என்னுடைய சமையல் நண்பர்கள் வட்டாரத்தில் பிரபலம். என் சமையல் திறனை மாமியாருக்கு எப்படி நிரூபிக்கலாம் என்று யோசித்தேன். சரி, ஏதாவது சிறப்பு உணவு செய்து அசத்தலாம் என்று சமையலறைக்குச் சென்று நோட்டமிட்டேன். முதலில் அங்கே கத்தி இல்லை. அரிவாள் மனை தான் இருந்தது. எனக்கு அதில் காய்கறி வெட்டி பழக்கம் இல்லை. மேலும், அரிசி எங்கே இருக்கு, பருப்பு எங்கே இருக்கு, உப்பு எங்கே இருக்கு என்று ஒவ்வொன்றாக மாமியாரை கேட்டு கேட்டு நான் சமைப்பதற்குள் அவரே வெறுத்துப் போய்விடுவார் என்பதால், "உங்களுக்கு சமைத்துப் போடனும்னு ஆசைதான், ஆனால் உங்கள் சமையல் முன் என் சமையல் கால் தூசி. உங்க கையால் இப்படி பிரமாதமான உணவைச் சாப்பிட எனக்கு இதைவிட்டால் அப்பறம் எப்ப வாய்ப்பு கிடைக்கும்?" என்று மாமியாரின் தலையில் இரு கூடை ஐஸ்சை கொட்டிவிட்டு சமையலறையிலிருந்து நழுவினேன்! அடுத்த இரண்டு நாட்களில் 'அவனுக்குப் அது பிடிக்கும் அவனுக்குப் இது பிடிக்கும். இதெல்லாம் அமெரிக்காவில் சாப்பிட முடியாது, பாவம்' என்று மாமியார் கணவருக்கு பிடித்த உணவு வகைகளை வரிசையாகச் செய்து போட்டார். நான் மனதிற்குள் குமைந்தேன்...எனக்குக் கூடத் தான் இதெல்லாம் நன்றாகச் செய்யத் தெரியும். யாராவது என் மாமியாரிடம் சொல்லுங்களேன்?! :-)&lt;br /&gt;&lt;br /&gt;மயிலாடுதுறை வாழ்க்கை நன்றாகத் தானிருந்தது. சின்ன, அமைதியான ஊர். எல்லாமே தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். கடைத்தெரு கலகலப்பாக இருக்கிறது. கொஞ்ச நாட்களாக புடவைக் கட்டி, மல்லிகைப் பூ வைத்து, நெற்றியில் பெரியவர்கள் ஆசீர்வதித்து இட்டுவிட்ட விபூதி குங்குமத்துடன் நடமாடுகையில் எனக்கே என்னைப் பார்த்து வித்தியாசமாக இருந்தது. ஆனால் அது பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, திருச்சி, மயிலாடுதுறை என்று இதுவரை உள்ளூரிலேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த நான், நாளை கன்னியா குமரி மற்றும் கேரளா செல்கிறேன். சென்று வந்தபின் அந்தப் பயணத்தைப் பற்றி எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-4587580400211074870?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/4587580400211074870/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=4587580400211074870' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/4587580400211074870'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/4587580400211074870'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2008/01/5.html' title='மயிலாடுதுறையிலிருந்து தாரா - 5'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-1203882306502248562</id><published>2008-01-18T13:08:00.000-05:00</published><updated>2008-01-18T13:34:01.347-05:00</updated><title type='text'>மீண்டும் சென்னையிலிருந்து தாரா - 4</title><content type='html'>முந்தைய தொடர் பதிவுகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://siragugal.blogspot.com/2008/01/1.html"&gt;சென்னையிலிருந்து தாரா - 1 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://siragugal.blogspot.com/2008/01/2.html"&gt;சென்னையிலிருந்து தாரா - 2 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://siragugal.blogspot.com/2008/01/3.html"&gt;திருச்சியிலிருந்து தாரா - 3&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருச்சியில் சில நாட்கள் ஒய்வுக்குப் பின், பந்தடித்தது போல் மீண்டும் சென்னையில்! என்ன செய்வது??? சென்னையை நினைத்தாலே வயிற்றில் புளியைக் கரைத்தாலும், செய்ய வேண்டிய வேலைகளும், பார்க்க வேண்டியவர்களும், வாங்க வேண்டியவைகளும் சென்னையில் தானே இருக்கின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;'சிங்காரச் சென்னை', 'மெடிக்கல் மெக்கா' போன்ற பட்டங்களுக்கு சென்னை பொருந்தாவிட்டாலும், 'shopper's paradise' என்கிற பட்டத்திற்கு 100% பொருந்தும்! எத்தனை துணிக்கடைகள்? எத்தனை நகைக்கடைகள்? எத்தனை வகைகள்?! டி.நகரில் 'போத்தீஸ்' துணிக்கடைக்குச் சென்று எனக்கு மயக்கமே வந்துவிட்டது. 'துணிக்கடல்' என்று தான் சொல்லவேண்டும். மனிதர்களும் அங்கே கடல் அலை போல் வந்து மோதுகிறார்கள். பனகல் பார்க் வட்டாரம் மிகவும் ஜன நெருக்கடியாக இருக்கிறது. காரணம், சரவணா ஸ்டோர்ஸ், குமரன், நல்லி, சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி என்று பிரபலமான துணிக்கடைகள் அத்தனையும் அங்கே தான் இருக்கிறது. எல்லா துணிக்கடைக்காரர்களும் அங்கே தான் போட்டிப் போட்டுக்கொண்டு கடைத் தொடங்குகிறார்கள். சற்று அமைதியாக, குளுமையாக ஷாப்பிங் செய்யவேண்டுமானால் ஸ்பென்ஸர் ப்ளாசா செல்லலாம். 'சிட்டி சென்டர்', 'மாயா ஜால்' போன்ற இடங்களுக்கு இன்னும் போகவில்லை நான். 'பாஷ்மினா' வகை சால்வைகளை மக்கள் இப்போது அதிகம் விரும்பி வாங்குகிறார்கள். குளிருக்குப் போர்த்திக்கொள்ளும் மெல்லிய வகை சால்வைகள் அவை. பல வண்ணங்களிலும், டிசைன்களிலும் இவற்றைக் கடைகளில் பார்க்கலாம். 200 ரூபாயிலிருந்து 5000 ருபாய் வரைக்கும் பல ரகங்கள் இருக்கின்றன. ஸ்பென்சரில் பேரம் பேசினால் 100 அல்லது 200 ருபாய் வரை குறைத்து வாங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டிசைனர் புடவைகள் சமீப காலமாக மிகவும் பிரபலம். ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரிக்கு எதிர்தார்ப்போல் 'மோக்க்ஷா' என்று ஒரு துணிக்கடையில் அழகான டிசைனர் புடவைகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அதேபோல் அண்ணா நகரில் 'திவா' என்கிற கடையும் இருக்கிறது. வீட்டுக்கு அலங்காரப் பொருட்கள் வாங்கவேண்டுமென்றால், 'கல்பத்ருமா', 'தார்' போன்ற கடைகள் இருக்கின்றன. 'பூம்புகார்', 'விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யூட்' கடைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். ''fashion jewellery' வாங்க, பாண்டி பஜாரில் 'ஜில் மில்' கடை! இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சூறாவளி ஷாப்பிங் செய்துவிட்டு, சென்னை சங்கமம் பார்க்கவேண்டுமென்று அடித்துப்பிடித்துக்கொண்டு மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவுக்கு ஓடினேன். மாலை 5 மணி இருக்கும். பூங்காவின் வாசலில் ஒரு சில வாகனங்கள்...சிறு சலசலப்பு. பூங்காவினுள் நுழைந்தபோது ஒலிபெருக்கியில் பாட்டுச் சத்தம் கேட்டது. இனிமையான தமிழ்ப் பாடல்கள்...திருக்குறள் காதில் விழுந்தது. பூங்காவின் மையத்தில் மேடை போட்டிருந்தது. மேடைக்கு முன் தரையில் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அதில் சிலரும், மரத்தடிகளில் சிலரும் அமர்ந்திருந்தார்கள். மணி 5:10...சலசலப்பு அதிகரித்தது. கூட்டம் கூடத் தொடங்கியது. திடிரென்றுப் பார்த்தால் நிற்கக் கூட இடம் இல்லாத அளவு அவ்வளவு கூட்டம். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாட்டுப் புறக் கலைகளைப் பார்க்க இவ்வளவு பேர் ஆர்வமாக வந்திருக்கிறார்களே என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் நையாண்டி மேளமும் உறுமி மேளமும். அதிரும் மேள இசையைக் கூட்டம் தலையசைத்து, தாளம்போட்டுக் கேட்டு ரசித்தது. அடுத்து கணீரென்ற குரலில் 'வந்தனம்' பாடினார் ஒரு பெரியவர். அப்பறம் கரகம். சுழன்று சுழன்று கரகம் ஆடியப் பெண்மணியைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. அப்பறம் 71 வயது பெரியவர் காவடி ஆடினார். காவடியில் இத்தனை சாகசங்கள் இருக்கிறதாவென்று ஆச்சரியமாக இருந்தது. அப்பறம் பறை!!! சூப்பர்!!! அடி தூள் கிளப்பிவிட்டார்கள்! இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருந்திருந்தால் எனக்கே ஆட்டம் வந்திருக்கும். நரம்பெல்லாம் புடைக்கவைக்கும்படி இருந்தது பறை அடியும் ஆட்டமும். சென்னை சங்கமத்தில் ஒரு நிகழ்ச்சியையாவது பார்க்க முடிந்ததே என்கிற மன திருப்தியுடன் அங்கிருந்து அகன்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் புத்தகக் கண்காட்சியையும் பார்த்துவிட வேண்டுமென்று பூந்தமல்லி சாலையில் உள்ள பச்சையப்பா கல்லூரியை நோக்கி விரைந்தேன். கண்காட்சி 10 மணிக்கு என்று நினைத்து அங்கே சென்றால், 11 மணிக்கு தொடங்குகிறது என்றார்கள். ஒரு மணி நேரம் அங்கே காத்திருக்க அவகாசம் இல்லை எனக்கு என்பதால், சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு நடையைக் கட்டினேன். அங்கே என்னைக் கவர்ந்த ஒரு போஸ்டர் "இந்தியாவின் முதல் ம்யூசிகல் ATM". பணத்தை செலுத்திவிட்டு வேண்டிய இசையை குறுந்தட்டில் இறக்கிக் கொள்ளலாம்! இது சுவாரசியமான வசதியாகப் பட்டது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கியிருந்த இடத்திற்கு திரும்பச் செல்கையில், முதலமைச்சர் எங்கோ 3 மணிக்கு செல்கிறாராம். அதனால் போக்குவரத்தை கண்டபடி அங்கேயும் இங்கேயும் மாற்றிவிட்டதால், திக்கித் திணறி ஜெமினி மேம்பாலத்தைத் தாண்டி வருவதற்குள் உடம்பிலுள்ள தெம்பெல்லாம் வற்றிவிட்டது!!! திரும்பி என்கிட்டயா வந்தாய்? உனக்கு நல்லா வேண்டும் என்று என்னைப் பார்த்துக் கெக்கலித்தது சென்னை!!!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நான் தஞ்சம் புகுந்தது மயிலாடுதுறையில் மாமியார் வீட்டில்!&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-1203882306502248562?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/1203882306502248562/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=1203882306502248562' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/1203882306502248562'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/1203882306502248562'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2008/01/4.html' title='மீண்டும் சென்னையிலிருந்து தாரா - 4'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-5642187334022901908</id><published>2008-01-01T13:17:00.002-05:00</published><updated>2008-01-10T15:49:24.639-05:00</updated><title type='text'>திருச்சியிலிருந்து தாரா - 3</title><content type='html'>முந்தைய பதிவுகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://siragugal.blogspot.com/2008/01/1.html"&gt;சென்னையிலிருந்து தாரா - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://siragugal.blogspot.com/2008/01/2.html"&gt;சென்னையிலிருந்து தாரா - 2&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/a&gt;சென்னையிலிருந்து தப்பி திருச்சி வந்ததும் அக்கடா என்றிருந்தது. சென்னையைப் போல் திருச்சி பரபரப்பாக இல்லை. நிறைய இடங்களில் புதிய சாலை போடும் வேலை நடந்துகொண்டிருந்தது. அமைச்சர் கே.என் நேரு திருச்சியை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இருப்பதாக அப்பா சொன்னார். எப்போது திருச்சி வந்தாலும் மலைக்கோட்டை கோவிலுக்கு மேலே ஏறிச் செல்வது வழக்கம். அந்தி சாயும் நேரத்தில் அந்த விபூதி குங்கும வாசனை, 'டிங் டிங்' என்ற கோவில் மணியோசை, புடைவையைப் படபடக்க வைக்கும் தென்றல் காற்று, மேலிருந்து கீழே பார்க்கும் போது மினுமினுக்கும் திருச்சி மாநகரம் - இதெல்லாம் ஒரு ரம்மியமாக சூழ்நிலையாக இருக்கும். ஆனால் 5 வருடங்களுக்கு முன்பே மலைக்கோட்டை ஏறும் போது தஸ்புஸ் என்று மூச்சு வாங்கியது. இந்த முறை கட்டாயம் ஏற முடியாதென்று முடிவு செய்து, மலைக்கொட்டையை ஒரு ஏக்கப் பார்வை பார்த்ததுடன் நிறுத்திக்கொண்டேன். தெப்பக்குளம் அருகில் உள்ள கடைத்தெரு எப்போதும் போல் ஜகஜோதியாக இருந்தது. 'சாரதாஸ்' கடையை பிரம்மாண்டமாக விரிவுபடுத்தியிருக்கிறார்கள். ஒரு தெரு முழுவதுமே சாரதாஸ் கடை தான்! திருச்சியில் புகழ்பெற்ற மங்கள் &amp;amp; மங்கள் பாத்திரக்கடைக்குப் போட்டியாக சென்னை ரத்தினா ஸ்டோர்ஸை அங்கே தொடங்கியிருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் திருச்சியும் சென்னைபோல் கூட்டமுன் நெரிசலுமாக மாறப்போவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்கள் அம்மா அப்பாவுடன் அமைதியாகப் பொழுதை ஓட்டினேன். அதற்கப் பிறகு சும்மா உட்கார்ந்திருக்கிறோமே என்று மனம் உறுத்த, ஒரு சிறிய அறிவுப்பூர்வமான பயணம் சென்று வந்தேன். திருச்சியில் திருவள்ளுவர் தவச்சாலை என்று ஒரு இடம் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு இளங்குமரனார் என்று ஒரு தமிழ் அறிஞர் பெட்னா விழாவுக்கு வந்திருந்தார். 80 வயதாகும் இவர், தமிழில், முக்கியமாக திருக்குறளில் பல ஆராய்ச்சிகள் செய்து சாதனைகள் புரிந்துள்ளார். 1963 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு கையினால் விருது வாங்கியிருக்கிறார். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் பயணித்தால், அல்லூர் தாண்டி இடது புறம் இருக்கிறது அவர் தோற்றுவித்து நடத்தும் இந்தத் திருவள்ளுவர் தவச்சாலை. அது ஒரு பழைய மாடிவீடு. உள்ளே நுழைந்தபோது, தனியாக உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் ஐயா இளங்குமரனார். அந்த வீட்டில் ஒரு அராய்ச்சியகம், நூலகம், ஆலயம் என்று மூன்று பகுதிகள் இருக்கின்றன. நூலகத்தில் கிட்டத்தட்ட 17,000 அரிய தமிழ்ப் புத்தகங்கள் - சங்க இலக்கியங்கள், திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உட்பட இருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளில் ஐயா பார்த்துப் பார்த்து இந்த நூல்களைச் சேகரித்திருக்கிறார். தமிழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இங்கே வந்து இந்தப் புத்தகங்களை அங்கேயே படித்துவிட்டு குறிப்பெடுத்துக்கொள்கிறார்கள். மாடியில் ஆராய்ச்சிக்கூடம். அங்கே இருப்பவற்றைப் பார்த்து வாய்பிளந்தேன் நான். ஒரு பெரிய அறையின் இடது புறமும் வலது புறமும் ஐயா வாங்கிய விருதுகளும், கேடயங்களும் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அறையின் நீள வாக்கில் போடப்பட்டிருந்த நீண்ட மேஜைகளில் தமிழ் அறிஞ்சர்களின் புகைப்படங்கள், திருக்குறளை மொழிபெயர்த்தவர்களின் புகைப்படங்கள் அழகாக ஒட்டப்பட்டிருந்தன. பாரதியார், தேவநேயப் பாவாணர் போன்றவர்களின் கையெழுத்திப் பிரதிகள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எப்பேற்பட்ட சேமிப்புகள் இவை!!! கோடி ரூபாய் கொடுத்தாலும் இவை வெளியே எங்கேயும் கிடைக்காது. ஆராய்ச்சிக்கூடத்தை விட்டு வெளியேறி கீழே வந்தால், வீட்டின் பக்கவாட்டில் ஒரு சிறிய ஆலயம். உள்ளே திருவள்ளுவரின் சிறிய உருவச் சிலை. காவிரி ஓடும் பூமியில் திருவள்ளுவருக்கு இப்படியொரு தவச்சாலையை அமைத்து சுயநலமில்லாத தமிழ்ச் சேவை செய்துகொண்டிருக்கும் இளங்குமரனார் ஐயாவை என்னவென்று சொல்வது? விவரிக்க வார்த்தைகள் இல்லை என்னிடம்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் தவச்சாலை ஒரு பொக்கிஷம்! என்னுடைய ஆசை என்னவென்றால், தமிழக அரசு அல்லது சுற்றுலாத் துறை இந்த தவச்சாலையைத் தத்தெடுத்துக்கொண்டு, அதனை செம்மைப்படுத்த வேண்டும். திருச்சியில் உள்ள சுற்றுலா தளங்களின் பட்டியலில் இந்தச் தவச்சாலையும் இடம்பெறவேண்டும். தற்போது அங்கே இருக்கும் அரிய புத்தகங்களெல்லாம் பழுப்பு நிற அட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது பல நவீன புத்தக பாதுகாப்பு முறைகள் வந்துவிட்டன. அந்த உதவிகள் அங்கே வழங்கப்படவேண்டும். இந்தப் புத்தகங்களைப் போலவே ஐயா இளங்குமரனாரும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். இவருக்குப் பின் இந்தத் தவச்சாலையும் பொக்கிஷங்களும் யாருடையப் பொறுப்பில் விடப்படும் என்று அவரிடம் கேட்க நினைத்துக் கேட்காமல் வந்துவிட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-5642187334022901908?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/5642187334022901908/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=5642187334022901908' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/5642187334022901908'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/5642187334022901908'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2008/01/3.html' title='திருச்சியிலிருந்து தாரா - 3'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-8541842842413871351</id><published>2008-01-01T13:17:00.001-05:00</published><updated>2008-01-02T12:27:50.966-05:00</updated><title type='text'>சென்னையிலிருந்து தாரா - 2</title><content type='html'>&lt;strong&gt;வெள்ளி, டிசம்பர் 28, சென்னை மெரீனா கடற்கரை, காலை 7 மணி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரம்மியமான காலைப்பொழுது...தங்க நிறத்தில் சூரிய ஒளியில் கடல் தகதகத்துக்கொண்டிருந்தது. தூரத்தில் மீன் பிடிக்கும் படகுகள் ஓவியம் போல் தெரிந்தன. கடற்கரை சாலையில் நிறைய கார்கள், ரெண்டு சக்கர வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. உற்சாகமாக பலர் நடைபயில்கிறார்கள். சிலர் உடற்பயிற்சி செய்கிறார்கள். புடவை கட்டி டென்னிஸ் ஷ¥ அனிந்து வாக்கிங் செல்லும் பெண்களைப் பார்க்கப் பெருமையாக இருந்தது. தண்ணீருக்கு அருகே போகலாம் என்று உடன் வந்த தம்பிகளிடம் சொன்னேன். வேண்டாம் இங்கேயே நடக்கலாம் என்றார்கள். நான் அவர்களிடமிருந்து விலகி, கடலை நோக்கி நடந்தேன். சூரியனின் ஒளியில் படகுகளின் அழகை ரசித்துக்கொண்டே நடந்து போய் கடல் நீரில் காலை நனைத்தேன். சிலீரென்று சுகமாக இருந்தது. கடலோரத்திலேயே தண்ணீரில் காலை நனைத்தபடியே நடந்தேன். இடது புறம் கடல். வலது பக்கம் ஆங்காங்கே மனிதக் கழிவுகள். இதற்குமேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை. சொன்னால் நான் கலர் கண்ணாடி போட்டிருக்கிறேன் என்பார்கள். நீங்க வந்து கழிப்பறை கட்டிக்கொடுங்கள் என்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். சென்னை வாசிகள் சுகாதாரமான காற்றை சுவாசிக்கவோ, உடற்பயிற்சி செய்யவோ மெரீனா கடற்கரைக்கு வராமல் இருப்பது நல்லது. எனக்கு மனம் கனத்தது. நான் நேசித்த சென்னையா இது?!&lt;br /&gt;&lt;br /&gt;மெரீனாவிலிருந்து அருகே உள்ள சரவணபவன் உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டோம். அந்த மாதிரி ஒரு மெது வடையை நான் என் வாழ்நாளில் சுவைத்ததே கிடையாது!!! அவ்வளவு சுவையாக மொறுமொறுவென்று இருந்தது. சரவணபவன் பற்றி தம்பிகள் நிறைய நல்ல விசயங்கள் சொன்னார்கள். அங்கே பறிமாறுபவர்கள் நன்றாகப் பயிற்சி பெற்றவர்களாம். 'டிப்ஸ்' கொடுத்தால் வாங்கமாட்டார்களாம். தண்ணீரைக் கொட்டுவது, சாம்பாரைச் சிந்துவது போன்ற எந்த தவறும் அங்கே நடக்காதாம். உயர் தர AC உணவகங்களுக்கு மட்டுமே நாடிப் போகும் வி.ஐ.பி க்கள் விரும்பிச் செல்லும் ஒரே நடுத்தர உணவகம் சரவணபவன் தானாம்! கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. ஒரே ஒரு குறை. கீழே இருக்கும் படம் சரவணபவனில் மேசையில் வைக்கும் பேப்பர். அதில் எல்லாமே ஆங்கிலத்தில் இருப்பதையும், மருந்துக்குக்கூட தமிழில் எதுவும் இல்லை என்பதையும் பார்க்கலாம். மெனு அட்டையை நான் பார்க்கவில்லை. ஒரு வேளை அதில் தமிழில் இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. பல இடங்களில்பாதைகளை ஒரு வழிப் (one way) பாதையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் எங்கு போனாலும் போக்குவரத்து நெரிசல். இன்று வைக்கோவுக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கும் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது போலும். சாலைகலெங்கும் வைக்கோவின் போஸ்டர்கள். சேது சமுத்திர நாயகன், தமிழர்களின் முகவரி, வாலிபப் பெரியார், நாளைய தமிழகம், மறுமலர்ச்சி நாயகன் என்று வைக்கொவின் புகழ் பாடும் வாசகங்கள் எங்கே பார்த்தாலும்! புடவைக் கடைகள், நகைகடைகளின் பானர்கள் பிரம்மாண்டமாக நகரத்தின் எல்லா முக்கிய இடங்களிலும் காணப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகக் கண்காட்சியைப் பற்றி ஒன்றிரண்டு பானர்கள் பார்த்தேன். சென்னை சங்கமத்தைப் பற்றிய எந்த அறிகுறியும் காணப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சனி, டிசம்பர் 29, விழுப்புரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விழுப்புரம் அருகில் உள்ள சித்தனங்கூருக்கு இன்று பயணம். அமெரிக்காவில் பிலடெல்பியா(philadelphia) நகரில் Phil Mock என்று ஒரு அமெரிக்கர், ஒரு சேவை அமைப்பை நடத்துகிறார். இந்த அமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல ஏழை, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் கல்விப் பயன் பெறுகிறார்கள். ஒவ்வொரு குழந்தையின் கல்விக்கும் ஒரு sponsor இருப்பார்கள். வருடம் இரண்டு முறை தமிழகம் வரும் Phil, இந்தக் குழந்தைகளுக்காக முகாம்கள் நடத்துகிறார். இந்த முறை சித்தனங்கூரில் உள்ள ஒரு பள்ளியில் முகாம் நடந்துகொண்டிருந்தது. அந்த முகாமுக்கு நானும் என் கணவரும் சென்றிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையை விட்டு வெளியேரி கார் NH 45 நெடுஞ்சாலையை எடுத்ததும் 'அப்பாடா' என்றிருந்தது. அருமையாக இருக்கிறது இந்த நெடுஞ்சாலை. இரண்டு பக்கமும் பச்சை பசேலென்று மரங்கள். வழியில் காரை நிறுத்தி இளநீர் குடித்தொம். வழியில் நடிகர் விஜயகாந்தின் பொறியியல் கல்லூரியைக் கணவர் காட்டினார். மேல்மருவத்தூரைக் கடக்கையில் எங்கெங்கும் சிவப்பு வண்ணம், வேப்ப இலை கட்டிய பேருந்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தனங்கூரில் உள்ள பள்ளியில் நுழைந்தோம். தென்னந்தோப்புக்குள் இருந்தது அந்தப் பள்ளி. உள்ளே ஒரு அறையில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து சாம்பார் சாதத்தைக் கையில் பிசைந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார் Phil. எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். மதிய உணவு நேரம் என்பதால் குழந்தைகள் மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். Phil தாத்தா என்றும், Phil மாமா என்று அவரை அன்புடன் அழைக்கும் அந்தக் குழந்தைகளில் பலர் தலித் குழந்தைகள். அவர்களிடம் பேச்சுக்கொடுத்தபோது, உற்சாகமாக அந்த முகாமில் நடக்கும் வகுப்புகளைப் பற்றியும் பயிற்சிகளைப் பற்றியும் எங்களுக்குச் சொன்னார்கள். அவர்களைச் சிறு குழுக்களாகப் பிரித்து "ஒரு நல்ல கிராமம் எப்படி இருக்க வேண்டும்?" "ஒரு நல்ல தாய் எப்படி இருக்க வேண்டும்?" போன்ற தலைப்புகளைக் கொடுத்து ஒரு குழுவாகக் குழந்தைகளை கலந்தாலோசிக்கச் செய்து பின்னர் அவர்களது எண்ணங்களை கேட்டறிகிறார்கள். அவர்களுக்கு இசை பயிற்சியும் உண்டு.தனக்குத் தமிழ் தெரியாததை ஒரு ஊனமாகக் கருதி, தீவிரமாகத் தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறார் Phil. 'இலை' க்கும் 'இல்லை' க்குமான உச்சரிப்பைத் தன்னால் பிரித்துப்பார்கவே முடியவில்லையென்றும், தமிழ் பேசுவதற்காக தன் நாக்கினால் ஒரு ஜிம்னாஸ்டிக்ஸ் நிகழ்ச்சியே நடத்தவேண்டியிருக்கிறது என்றும் சொன்னார். அவருக்கும் 60 வயதிருக்கும். அவர் நினைத்திருந்தால் வயதான காலத்தில் அமெரிக்க அரசாங்கம் கொடுக்கும் ஒய்வு ஊதியத்தில் நிம்மதியாக வசதியாக இருக்கலாம். ஆனால், ஏழைக் குழந்தைகளுக்கு, அதுவும் தமிழ்நாட்டில் வந்து அவர் செய்யும் சேவையை என்னவென்று சொல்வது? ராயப்பன் என்கிற தலித் இளைஞனை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் Phil. நாங்கள் Phil இடம் விடைபெற்று சென்னை திரும்புகையில் விழுப்புரம் வரை அந்த இளைஞனும் எங்களுடன் காரில் வந்தார். ரொம்பத் துடிப்பான இளைஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக் கல்லூரியில் மூன்று வருடங்கள் இசை படித்தவர். வீணை இசையில் கில்லாடி. சொந்தமாக வீணை வாங்கக் கூட வசதியில்லாத இவருக்கு Phil தான் வீணை வாங்கிக்கொடுத்தாராம். அவரை பாடச்சொல்லிக் கேட்டபோது, 'நான் தேடும் செவ்வந்திப் பூவிது' என்கிறப் பாடலைப் பாடினார். அப்படி ஒரு கணீரென்ற குரல். இசையில் பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்கிற தவிப்பு அவரிடம் தெரிந்தது. சாதிக்கவேண்டுமென்றால் சென்னையில் போய் உட்காரவேண்டும், ஆனால் அங்கே போய் எங்கே தங்குவதென்று தெரியவில்லை. இப்போது அங்கங்கே பாட்டு வகுப்பு நடத்தி சம்பாதித்து பெற்றோர்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன். பொழப்பை விட்டுவிட்டு சென்னை போகவும் முடியாது. வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பில்லாத சூழ்நிலைக்கைதியாக இருக்கிறேன் என்று அவர் சொன்னபோது தொண்டையில் ஏதொ அடைத்தது. தூர்தர்ஷனில் விண்ணப்பம் செய்திருப்பதாகச் சொன்னார். "கற்றது தமிழ்" படத்தில் இளையராஜா பாடிய பாட்டு பாடுங்கள் என்றபோது, அந்தப் பாட்டு கேட்டதில்லை, என்னிடம் காசெட் ப்ளேயர் இல்லை என்றார். வடலூரில் இருக்கும் அவருடைய வீட்டு முகவரியை எழுதி வாங்கிக்கொண்டேன். ஒரு நல்ல காசெட் ப்ளேயர் வாங்கி அவருக்கு அனுப்பவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னைக்குள் தாம்பரத்தில் நுழைந்தபோது மாலை மணி ஐந்து. வேளச்சேரியில் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றடைந்தபோது மணி எட்டு!!!. கத்திப்பாறைக்கருகில் பாலம் கட்டுவதால் போக்குவரத்து நெரிசல்! மெதுவாக கணவரிடம், "நாளைக்கு நான் திருச்சி போய்விடட்டுமா? எனக்குச் சென்னை சரிப்பட்டு வரலை" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-8541842842413871351?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/8541842842413871351/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=8541842842413871351' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/8541842842413871351'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/8541842842413871351'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2008/01/2.html' title='சென்னையிலிருந்து தாரா - 2'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-1761956520297480762</id><published>2008-01-01T13:17:00.000-05:00</published><updated>2008-01-01T13:24:22.010-05:00</updated><title type='text'>சென்னையிலிருந்து தாரா - 1</title><content type='html'>ஐந்து வருடங்கள் கழித்து தமிழகம் வந்திருக்கிறேன். வந்து ஒரு வாரம் ஆகிறது. என் அனுபவங்களை தினம் ஒரு வலைப்பதிவாக எழுதவேண்டுமென்று விருப்பம். ஆனால் நேரமோ இணையத் தொடர்போ அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. என் வெளிப்பாட்டில் மகிழ்ச்சியும் இருக்கலாம், வருத்தமும் இருக்கலாம். ஆனால், வெளிநாட்டில் இருக்கிறோம் என்கிற திமிரோ அலட்டலோ கட்டாயம் இல்லை. நான் 26 வருடங்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவள். இது போன்ற பயணங்கள் எனக்குத் தாய்நாட்டுடனான பந்தத்தினை வலுவாக்குமே தவிர, என்னை விலகிச் செல்லத் தூண்டாது என்று ஆழமாக நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செவ்வாய் டிசம்பர் 25 அமெரிக்க நேரம் இரவு மணி 10:00&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லுப்தான்ஸா விமானம் அட்லாண்டிக் கடலின் மேல் பறந்துகொண்டிருக்கிறது. இந்தத் தொலை தூர விமானப் பயணத்தில் நேரத்தை கொல்வதற்காகவே ஒரு போர்ட்டபிள் டிவிடி ப்ளேயரை கொண்டுவந்திருந்தேன். அதில் எனக்குப் பிடித்த ஒரு திரைப்பட குறுந்தட்டைப் போட்டு ஆவலுடன் காதில் ஹெட் போனைப் பொருத்திக்கொண்டேன். ஆனால் விமானத்தின் இரைச்சலில், காதில் ஒன்றும் சரியாக விழவில்லை. சரி, வலைப்பதிவு எழுதலாமென்று, தலைக்கு மேலே உள்ள விளக்கை போட்டுக்கொண்டு, மடிக்கணிணியில் தட்டச்சு செய்யத் தொடங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையின்பால் எனக்கு ஒரு அபரிமிதமான பிரியம் உண்டு. காரணம், அங்கே நல்ல நினைவுகளை நான் விட்டுச் சென்றேன். அவற்றை மீட்டெடுக்க மீண்டும் அங்கே செல்கிறேன்! "எப்போது திருச்சி வருவாய்?" என்று கேட்ட பெற்றோர்களிடமும், "நேராக மாயவரம் வந்துவிடு" என்று சொன்ன மாமியாரிடமும், "நான் ஒரு வாரம் சென்னையில் தான் இருக்கப்போகிறேன். நீங்களெல்லாம் சென்னை வந்துவிடுங்கள்" என்று சொல்லிவிட்டேன். சென்னையில் அங்கே போகனும் இங்கே போகனும், அதை வாங்கனும் இதை வாங்கனும் என்று அடுக்கிக்கொண்டே போன என்னிடம், "நீ ரொம்ப ஓவராக சென்னையைப் பற்றி கற்பனை செய்யாதே. ஏமாற்றமடைவாய்" என்று சொன்னார் கணவர். அதையும் மீறி மனம் கொள்ளா அவலுடன் சென்னை வந்திறங்கினேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புதன் டிசம்பர் 26 இந்திய நேரம் பின்னிரவு மணி 12:30&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை விமான நிலையம்...முதல் அதிர்ச்சி கழிப்பறைகள். எத்தனை வெளிநாட்டவர்கள் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குகிறார்கள்?! அவர்கள் நம்ம ஊரைப்பற்றி என்ன நினைப்பார்கள்?! ஹலோ!!! தமிழக அரசாங்கமே! தமிழகச் சுற்றுலா துறையே! கொஞ்சம் முழிச்சிக்கோங்க! வெளிநாட்டவர்களை விடுங்கள். கழிப்பறைகள் சுத்தமாக இருக்கவேண்டுமென்பது ஒரு அடிப்படை எதிர்பார்ப்பு தானே? அடுத்து நம்மை வரவேற்கிறது இமிகிரேஷன் அதிகாரிகளின் இறுகிய முகங்கள். களைத்து வரும் பயணிகளுக்காக ஒரு புன்னகை, ஒரு "குட் மார்னிங்", ஒரு "Have a nice stay"...எதுவும் கிடையாது. இதற்காக ஒன்றும் பணம் செலவழிக்கவேண்டியதில்லையே?! நான் ஏதோ அமெரிக்கா போய்விட்டு வந்து அலட்டுகிறேன் என்று என்னைத் தவறாக நினைக்கவேண்டாம். என்னுடைய தமிழகம் எல்லாருக்கும் இனிக்க வேண்டும் என்கிற ஆதங்கத்தில் தான் எழுதுகிறேன். இதெல்லாம் புதிதல்ல. அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். இருந்தாலும் பகிர்ந்துகொள்ள, பதியவைக்க ஆசை.&lt;br /&gt;விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும், சூடான சென்னைக் காற்றும் அன்பான உறவுகளும் வந்து அனைத்துக்கொண்டன...குளிரிலும் பனியிலும் உறைந்திருந்திருந்த வாசிங்டன் டிசி கண்களிருந்தும், நினைவிலிருந்தும் மறைந்தது. ஆஹா! இனி நான்கு வாரங்கள் அமெரிக்கா பக்கமே தலைவைத்துப் படுக்கக்கூடாதென்று குதுகலித்தது மனசு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வியாழன் டிசம்பர் 27 சென்னை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஒரு முக்கியமான வேலை இருந்தது. என் கணவருக்கு ஒரு மாதத்திற்கு முன் வலது கையில் மணிகட்டுக்கும் முழங்கைக்கும் மத்தியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, cast என்று சொல்லப்படும் கட்டு போட்டிருந்தார். அந்தக் கட்டைப் பிரித்துவிட்டு எலும்பு சேர்ந்திருக்கிறதா என்று பரிசோதனைச் செய்யவேண்டும். ஏற்கனவே இதற்கு நேரம் ஒதுக்கியிருந்த எலும்பு முறிவு மருத்துவரைப் பார்க்க அடையார் சென்றோம். அந்த மருத்துவர், x-ray எடுப்பதற்காக அங்கிருந்து வேறொரு லேபுக்கு அனுப்பினார். அங்கிருந்து x-ray எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவரிடம் வந்தோம். x-ray பார்த்துவிட்டு எலும்பு இன்னும் முழுமையாகச் சேரவில்லையென்றும், இன்னும் 3 வாரங்களுக்கு fore arm splint என்று சொல்லப்படும் ஒரு வகை கட்டு கையில் போடவேண்டும் என்றார். சரி போட்டு விடுங்கள் என்றால், அந்த வகை கட்டு தன்னிடம் இல்லையென்றும், மலர் மருத்துவமனை அல்லது தேவகி மருத்துவமனை சென்று கேட்டுப்பாருங்கள் என்றார். மலர் மருத்துவமனை சென்றோம். அங்கே அந்த splint இல்லை என்றார்கள். ஒரு தொலைபேசி எண்ணைக்கொடுத்து, அவருடன் தொடர்பு கொள்ளுங்கள் அவர் விட்டுக்கு வந்து உங்கள் கையை அளவெடுத்துவிட்டு இரண்டு நாட்களில் அந்த அளவில் splint செய்து தருவார் என்றார்கள். இரண்டு நாட்கள் கையை இப்படி கட்டு போடாமல் வைத்திருக்கலாமா என்று கேட்டால், அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இருக்காது என்று சொன்னார்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து தேவகி மருத்துவமனைக்குச் சென்றோம். splint எல்லாம் இங்கே இல்லை சார். இங்கே இருக்கும்னு யார் சொன்னாங்க? என்றார்கள். Physio Therapy, Pharmacy, Lift போன்ற அறிவிப்பு பலகைகளெல்லாம் ஆங்கிலத்திலேயே இருந்தன. மிகுந்த மன வேதனையுடன் இதனைச் சொல்கிறேன்...அங்கே ஒரு சுகாதாரமான சூழ்நிலையே இல்லை. தேவகி மருத்துவமனைக்கு என்னவாயிற்று? தேவகி மருத்துவமனையின் மகப்பேரு மருத்துவர்கள் மிகுந்த திறமை வாய்ந்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால்?!!!&lt;br /&gt;&lt;br /&gt;பல இடங்களில் ஏறி இறங்கியும் splint கிடைக்காததால் மலர் மருத்துவமனை சிபாரிசு செய்தவரைத் தொடர்பு கொண்டோம். அவர் வீட்டுக்கு வந்து, நல்ல வேளை கணவரின் கை அளவிலேயே அவரிடம் ஒரு splint இருந்தது. அதை கணவருக்குப் போட்டுவிட்டார். ஆக, காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த splint அலைச்சல், மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இது நடந்தது Medical Mecca அல்லது Indian Mecca of Health Care என்று அழைக்கப்படும் சென்னையில்!!!&lt;br /&gt;&lt;br /&gt;சற்று அசுவாசத்திற்குப் பிறகு, டி.நகரில் உள்ள ஆர்.எம்.கே.வி, குமரன் சில்க்ஸ் போன்ற துணிக்கடைகளுக்குச் சென்றேன். சிரித்த முகத்துடன் வரவேற்பு! எந்த மாதிரி உங்களுக்கு வேண்டும் என்று அன்புடன் விசாரித்து வழி காட்டுகிறார்கள். பொறுமையாக துணிகளை எடுத்துக்காட்டுகிறார்கள். பாராட்டப்படவேண்டிய விசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு உணவு உறவிணர்களுடன் 'காரைக்குடி' உணவகத்தில்!. இந்த உணவகம் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். இது ஒரு உயர் தர அசைவ மற்றும் சைவ உணவகம். சுத்தமான செட்டினாட்டு உணவு. செட்டி நாட்டுப் பாரம்பரியத்தின் படி, எவர்சில்வர் தட்டில் வாழை இலை வைத்துப் பறிமாறுகிறார்கள். தண்ணீர் 'லோட்டா' வில். பித்தளைப் பாத்திரங்கள். செட்டினாட்டு பாணியில் மரத் தூண்கள். எனக்கு அங்கே மிகவும் பிடித்தது சுவர்களை அலங்கரித்த பெரிய படங்கள் - ஜல்லிக் கட்டு காட்சி, பெரிய பாத்திரங்கள் வைத்து சமைக்கும் காட்சி போன்ற படங்கள். இந்த மாதிரிப் படங்கள் வெளியே கிடைக்குமாவென்றுத் தெரியவில்லை. தேடிப்பிடித்து என் வீட்டுச் சமையல் அறையில் மாட்ட வேண்டும். உணவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். "சுவை" என்பதன் உண்மையான அர்த்தம் இந்த உணவகத்திலே தெரியும்!!! அழிந்து போய்க்கொண்டிருக்கும் பாரம்பரியங்களைக் காப்பாற்ற இது போன்ற உணவகங்களும் கருவிகளாக இருக்கின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய பொழுது முடிந்தது. நாளை காலை 6 மணிக்கு மெரீனா கடற்கரைக்குச் சென்று காலார நடந்து வரலாம் என்று சித்தியின் பிள்ளைகள் சொல்ல, குதூகலத்துடன் சரியென்று சொல்லி தூங்கச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறு நாள் காலை கடற்கரையில்?!&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-1761956520297480762?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/1761956520297480762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=1761956520297480762' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/1761956520297480762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/1761956520297480762'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2008/01/1.html' title='சென்னையிலிருந்து தாரா - 1'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-50008518263093982</id><published>2007-12-14T10:43:00.000-05:00</published><updated>2007-12-14T15:00:37.241-05:00</updated><title type='text'>ஒரு சமூக சீர்திருத்தவாதியின் முயற்சிகள் - பெரியார்</title><content type='html'>இந்தப் பதிவில் எழுதியிருப்பவை என்னுடைய கருத்துக்கள் அல்ல. நியூஜெர்சியில் வசிக்கும் என் உறவிணர் மின் அஞ்சல் மூலம் என்னிடம் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் இவை. அவர் வலைப்பதிவர் அல்ல. தன் கருத்துக்களுக்கு எதிர்வினைகளை அவர் அறிந்துகொள்ள விரும்பியதால் அவருடைய ஆங்கில மின் அஞ்சலை மொழிபெயர்த்து(சிரமப்பட்டு :-)) என் பதிவில் தந்திருக்கிறேன். இனி தொடர்ந்து படியுங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமூக சீர்திருத்தவாதியின் வெற்றி, சமூகத்தின் மீதான அவருடைய தாக்கத்தைக் கொண்டும், சமூகம் எந்த அளவு அந்த சீர்திருத்தவாதியின் கனவுகளைப் பிரதிபலிக்கின்றது என்பதன் அடிப்படையிலும் மதிப்பிடப்படுகின்றது. தமிழ் சமுதாயத்தை, பெரியாரின் முயற்சிகளும் கொள்கைளும் எவ்வாறு சீர்திருத்தியிருக்கின்றன என்பதைப் பற்றி சற்று அலசிப்பார்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மதமும், மூடநம்பிக்கையும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற எல்லாவற்றையும் விட மதக் கட்டுப்பாடுகளையும், மூட நம்பிக்கைகளையுமே பெரியார் அதிகமாக எதிர்த்தார். ஆனால், இன்று பத்திரிக்கைகள், தொலைகாட்சிகளை ஒரு பார்வை பார்த்தாலே போதும், மூட நம்பிக்கைகள் இன்னும் உயிருடன் தலைவிரித்து ஆடுகின்றன என்று. ஜாதகம், வாஸ்து, விரதம், மதச் சடங்குகள் இவற்றைப் பற்றி எழுதாத பத்திரிக்கைகளே இருக்க முடியாது. தமிழர் வீட்டில் திருமணமாக இருந்தாலும் சரி, சாவாக இருந்தாலும் சரி, அந்தந்த சாதி மதச் சடங்குகளோடு கோலாகலமாக நடந்தேறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது கடவுள் மறுப்புக் கொள்கைக்கு பெரியாரே எதிர்பார்க்காத ஒரு விளைவு ஏற்பட்டது. அவரது அரசியல் வாரிசுகளான அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர், கடவுளை மறுத்தார்கள், ஆனால் தாமே கடவுளாக உருவெடுத்தார்கள். இந்த அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்களால் கடவுளாகப் போற்றப்பட்டு பூஜிக்கப்படும்போது, அதுவே பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைக்கு முரணாக அமைகிறதே?! இந்தத் தலைவர்களைத் தட்டிக் கேட்பவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அரசியல் தலைவர்களுக்காக தீக்குளிப்பது, தற்கொலை செய்துகொள்வது போன்ற வெட்கக்கேடு தமிழ்நாட்டில் தான் அதிகம் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெற்றுப் புகழ்ச்சி &amp;amp; தனிமனித வழிபாடு (Sycophancy &amp;amp; Personality Cult)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டில் மட்டும் தான் அரசியல் தலைவர்கள் "புரட்சித் தலைவர்", "கலைஞர்", "பேராசிரியர்", "நாவலர்", "மக்கள் கலைஞர்" போன்ற அலங்காரப் பட்டங்களால் அழைக்கப்படுகிறார்கள். பெரியார் சுயமரியாதை அனைவருக்கும் முக்கியம் என்று எவ்வளவோ வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் அரசியல் உலகத்தில் சுயமரியாதை என்பதனைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. உயர் காவல் அதிகாரிகள், கமிஷனர், DGP போன்றவர்கள் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க கட்சித் தொண்டர்களுடன் வரிசையில் நிற்கிறார்கள். ஜனநாயக முறைகள் பின் தள்ளப்பட்டு, தலைவர்களின் குடும்பத்தார் கட்சிப் பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள். கட்சித் தொண்டர்களே இத்தகைய முடிவுகளை ஊக்குவிக்கிறார்கள். கணிமொழி என்றுமே கட்சித் தொண்டராக இருந்ததில்லை. ஆனால் அவரை விட தகுதியானவர்களையும், பத்து வருடங்களாக கட்சியில் தொண்டாற்றிக்கொண்டிருப்பவர்களையும் புறக்கனித்துவிட்டு, அவருக்கு எம்.பி பதவி அளிக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டு அரசியலில் சினிமா நடிகர்களின் பங்கு மிக மோசமான தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நடிகரும் தனக்கு எல்லையே இல்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். நாளைய முதலமைச்சர் தாம் தான் என்ற நினைப்பை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, பெரியாரின் பகுத்தறிவு/சுயமரியாதைக் கொள்கைகளுக்கு என்னவாயிற்று? அவை எங்கேயாவது ஒரு இடத்திலாவது வேறூன்றியிருக்கிறதா? அப்படி வேறூன்றியிருந்தாலும், எப்படி அவ்வளவு எளிதாக பிடுங்கியெறியப்பட்டது? அதுவும் அவருடைய சீடர்களாலேயே?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிராமண எதிர்ப்பு, தீண்டாமை, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;தீண்டாமையை நிலைநிறுத்துவதிலும், தலித் அடக்குமுறையிலும் பிராமணர்களின் பங்கும் மனு சாஸ்திரத்தின் பங்கும் மறுக்கமுடியாதது. இதில் முக்கியமான ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டும். தலித்துகள் மட்டுமே சாதிப் பிரிவுகளின் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். மற்ற பிராமணர் அல்லாதவர்கள் தம் சாதியின் சமூக நிலையினால் பாதுகாக்கப்பட்டே இருக்கின்றனர். தலித் விடுதலை, தீண்டாமை ஒழித்தல் இவற்றின் வெற்றியை காந்தி, நேரு, அம்பேத்கார் போன்றோறின் சுதந்திரப் போராட்டத்தின் விளைவாகவே நாம் பார்க்கவேண்டும். தீண்டாமை முற்றிலும் வேர் அறுக்கப்படவில்லை என்றாலும், அந்த மனிதாபிமானமற்ற செயலைத் தடுக்க சட்ட ரீதியான முயற்சிகள் எடுத்ததற்கு நம் சுதந்திரப் போராட்டத் தலைவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும், முக்கியமாக மஹாத்மாவுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அரசியல் தளத்தில், பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழித்தல் என்பதனை ஒரு சாதனையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றும் தலித்துகள், OBC/MBC என்ற சமூகப் பிரிவினரால் ஒடுக்கப்படுகின்றனர். OBC பிரிவினைச் சேர்ந்த யாதவர்களையும், பட்டேல்களையும் தலித்துகளை அதிகமாக ஒடுக்குபவர்களாக அடையாளம் கண்டு புரட்சி செய்திருக்கிறார் மாயாவதி. இன்றும் தலித்துகள் பல கிராமங்களில் தேர்தலில் போட்டியிட முடியாது, ஏன்? தம்ளர்களில் தண்ணீர் குடிக்கக் கூட முடியாது. இந்தக் கிராமங்களில் OBC/MBC பிரிவினரின் ஆதிக்கமே இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் பிராமண எதிர்ப்பை, ஜெர்மானியர்கள் யூதர்களின் மீது காட்டிய எதிர்ப்பிற்கு (anti-semitic) ஒப்பிடலாம். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் தம் சாதியை போற்றிப் பாதுகாக்கவும், தம் சாதிப் பெருமைகளை வெட்கமில்லாமல் பறைசாற்றிக்கொள்வதிலும் ஈடுபடும் போது, தன் இனத்தை பாதுகாத்துக்கொள்வதில் பிராமணர்கள் மட்டுமே குறிப்பாக பரிகாசமும், கண்டனமும் செய்யப்படுகிறார்கள். பிற உயர் சாதியினர் தம் எண்ணிக்கையின் அடிப்படையில் சலுகைகள் கேட்கின்றார்கள். சமயச் சார்பற்று செயல்பட வேண்டிய அரசு அதிகாரிகளும், மந்திரிகளும் தம் சாதிச் சான்றிதழைக் காட்டி பறைசாற்றுகிறார்கள். ராதிகா செல்வி போன்றவர்கள் சாதியின் அடிப்படையில் காபினெட் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். யாரால்? சாதிப் பிரிவினைக்கு எதிராகப் போராடிய பெரியாரின் சீடர்களால்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழ்நாட்டு அரசியலில் சாதிக் கட்சிகள் ஊடுருவிக்கொண்டிருக்கின்றன. தமிழனின் வாழ்க்கையில் எல்லா அம்சத்திலும் சாதி ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. திருமணத்திற்கு வரன் கேட்டு வரும் விளம்பரங்களில் நன்கு படித்தவர்கள் கூட, தம் சாதியிலேயே மனமகன்/மனமகள் கேட்கிறார்கள். சில விளம்பரங்களில், சாதி உட்பிரிவு கூட வலியுறுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால், முதலில் பார்ப்பானை அடி" என்று பெரியார் சொல்லியது இன வெறுப்பை உமிழும் சொற்கள். அமெரிக்காவில் இத்தகைய பேச்சுக்கு வெறுப்பைத் தூண்டிவிட்டதற்காக சட்ட ரீதியான கண்டனம் உண்டு. இந்திய சட்டம் இன்னும் கடுமையானது. இப்படி பேசும் ஒரு நபரை "சமூக ஒற்றுமையக் குலைக்கும்" குற்றத்திற்காக கைது செய்யலாம். சிறு சிறு முன்னேற்றங்களுக்கும், சாதிப் பாகுபாடு பற்றிய குறைந்தபட்ச விழிப்புணர்ச்சிக்கும் பெரியாரைப் பாராட்டலாமே தவிர, அவர் வெற்றி கண்டார் என்று சொல்வது ஒரு வரலாற்றுத் தவறு. தமிழ்ச் சமுதாயம் கடந்த கால கட்டங்களை விட இன்று பல மடங்கு சாதிப் பிரிவினால் விரிசல் அடைந்து காணப்படுகிறது. இதில் என்ன கொடுமை என்றால், இந்த நிலைக்குக் காரணமே, தம்மை பெரியாரின் வழி வந்தவர்கள் என்று மார் தட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளால் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கலப்புத் திருமணங்கள் இன்றும் கிராமங்களில் அரியதாகத்தான் இருக்கின்றன. அப்படியே கலப்புத் திருமணங்கள் நடந்தாலும், அவற்றால் மிகப் பெரிய சாதி சண்டைகள் ஏற்படுகின்றன. OBC/MBC பிரிவினரைச் சார்ந்த எத்தனைப் பேர் தலித்துகளுடன் கலப்புத் திருமணங்களுக்கு தயாராக இருக்கின்றனர்? தலித்துகளை ஒடுக்கியதற்காக பிராமணர்கள் கொடுங்கோலர்களாக நீண்ட காலமாக சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் 60 ஆண்டுகள் சுதந்திரத்திற்கு பிறகும், தலித் வரலாற்றில் பிராமணர்கள் மட்டும் தான் வில்லன்களா? Outlook பத்திரிக்கையின் சமீபத்திய கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில் பிராமணர் மக்கள் தொகை 1% தான். மீதம் இருக்கும் 99% பேரும், எல்லா பிரச்சினைகளுக்கும் அந்த 1% தான் காரணம் என்று சொன்னால் எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெண் விடுதலை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வெற்றியும் தோல்வியும் கலந்திருக்கிறது. சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம், பரம்பரை சொத்தில் சரி பாதி பங்கு போன்றவைகளைத் தவிர பெண்கள் சம்பந்தப்பட்ட எந்த சாதனையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இன்றும் இந்தியப் பெண்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக இருக்கிறது. மெகா தொடர்கள் பெண்களை மிகத் தவறாக சித்தரிக்கின்றன. இந்த மெகா தொடர்களில், பெரியாரின் வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் தொலைகாட்சியில்! பெண்கள் அழுமூஞ்சிகளாகவும் வில்லிகளாகவுமே அதிகம் இந்தத் தொடர்களில் தோன்றுகிறார்கள். ஒரு தொடரில், குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு மனைவி தானே பெண் பார்த்து தன் கணவனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கிறாள். இத்தகைய கதைகள் தான் "குடும்ப" தொடர்களாகக் கருதப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;"தாலி" அடிமைத்தனத்தின் சின்னம் என்பதற்காக தி.க வினர் செய்துகொள்ளும் தாலி கட்டாத திருமணங்கள் மற்றொரு பொலித்தனம். சிலப்பதிகாரத்தில் இந்தத் தாலியைப் பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சிலப்பதிகாரத்தை மட்டும் தமிழின் தலை சிறந்த இலக்கியங்களில் ஒன்று என்று போற்றப்படுகிறதே? ஏன் இந்த முரண்பாடு?&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்கள், முக்கியமாக கணவன்மார்கள், பெண்களை அடித்துத் துன்புறுத்துவது இன்றும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. பெண்களைப் பற்றிய முற்போக்கு முயற்சிகளுக்கோ, ஏன் பெச்சுக்களுக்குக் கூட மதிப்பு கிடையாது. நடிகை குஷ்பூ, திருமணத்திற்கு முன் உடல் உறவு வைத்துக்கொண்டால், தகுந்த பாதுகாப்பு முறையைக் கையாள வேண்டும் என்று சொன்னதற்கு எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார் என்பதை இங்கு நினைவுகூறவேன்டும். மு.கருனாநிதியின் மகள் கணிமொழி குஷ்பூவின் கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்துப் பேசியபோது, பெரியாரின் கொள்கைகளை பெரிதும் மதிக்கும் மு.கருனாநிதி, "எண்ணம் என்பவது ஏப்பம் அல்ல, வெளியிடுவதற்கு" என்று கிண்டல் செய்தார். மனைவி இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்துகொள்வது சட்டதிற்கு எதிரானது. ஆனால் மு.கருனாநிதி பகிரங்கமாகவே இரண்டு மனைவிகளுடன் வாழ்கிறார். இதுதான் பெரியாரின் வழி வந்தப் பெருமையா?&lt;br /&gt;&lt;br /&gt;கவர்ச்சியாக உடையனிந்து தங்களை தவறு செய்யத் தூண்டுவதற்காக தமிழ் சினிமா கதாநாயகர்கள், வழக்கமாக கதாநாயகிகளைத் தான் சாடும் அதே சமையத்தில் காமிரா, அந்த கதாநாயகியின் உடல் அங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், பெரியார் சமூக ஏற்றத் தாழ்வுகளை சீர் திருத்த பெரும் முயற்சிகளை எடுத்தார். சிலவற்றில் ஓரளவு வெற்றியும் கண்டார். ஆனால் அவருடைய நம்பிக்கைகள் பலவற்றை அவருடைய தொண்டர்கள் குழி தோண்டி புதைத்துவிட்டார்கள் என்றால் அது மிகை அல்ல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9375592-50008518263093982?l=siragugal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siragugal.blogspot.com/feeds/50008518263093982/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9375592&amp;postID=50008518263093982' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/50008518263093982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9375592/posts/default/50008518263093982'/><link rel='alternate' type='text/html' href='http://siragugal.blogspot.com/2007/12/blog-post.html' title='ஒரு சமூக சீர்திருத்தவாதியின் முயற்சிகள் - பெரியார்'/><author><name>தாரா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9375592.post-3906635729224016750</id><published>2007-12-10T15:08:00.000-05:00</published><updated>2007-12-10T15:09:49.169-05:00</updated><title type='text'>Rain Coat - பொய்களால் பின்னப்பட்ட ஒரு காதல் கதை</title><content type='html'>அஜய் தேவ்கன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த இந்தத் திரைப்படம் வெகுஜன சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கும். சராசரி சினிமாவைத் தாண்டி கதையையும் கருத்தையும் தேடுபவர்கள் இந்தப் படத்தைக் கட்டாயம் பாராட்டுவார்கள். என் மனதைப் பிழிந்த திரைப்படங்களில் இதும் ஒன்று.  பல திரைப்படங்கள் மூன்று மணி நேரங்கள் ஓடிய பிறகும் மனதில் பதியாது...ஆனால் இந்தத் திரைப்படத்தின் தொடக்கமே நம்மைக் கட்டிப்போடுகிறது...அந்த அடாது பெய்யும் கல்கத்தாவின் மழை, அஜய் தேவ்கனின் வேதனை தோய்ந்த முகம், அந்த ரயில் பயணம், "மதுரா நகரத்து ராஜாவே, நீ ஏன் கோகுலத்துக்குத்தை விட்டுப் போகிறாய்?" என்கிற பாட்டு...இது எல்லாமே அஜய் தேவ்கனின் அந்தப் பயணத்தின் முடிவைப் பார்த்துவிடவேண்டும் என்கிற ஆவலைத் தூண்டும் விதமாக இருக்கிறது. பொய்களினூடே ஆங்காங்கே பொதிந்திருக்கும் உண்மைகளைப் பொருக்கி எடுத்து நீங்களே கதையப் புரிந்துகொள்ளுங்கள் என்று நமக்கு ஒரு சுவையான சவாலை அளித்திருக்கிறார் இயக்குனர் ரித்துபர்னோ கோஷ். &lt;br /&gt;&lt;br /&gt;ஆறு வருடங்களுக்கு முன் உயிருக்குயிராக நேசித்து, திருமணம் செய்துகொள்ள முடியாமல் பிரிந்த இரு காதலர்கள் ஒரு மாலை நேரத்தில் சந்திக்கிக்கும் போது அவர்களிடையே நடக்கும் உரையாடல் தான் முழு திரைப்படமும்! படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் ஒரே வீட்டின் முன்னறையில் தான் நடக்கின்றன. இரண்டு பேர் ஒரே அறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை எப்படி இரண்டு மணி நேரம் பார்ப்பது என்று யோசித்தேன்...ஆனால் அந்த ஒரு அறையில் பேசப்படும் வார்த்தைகளிலிருந்து தான் க
