tag:blogger.com,1999:blog-9375592.post2826003132039380325..comments2023-06-28T10:31:07.872-04:00Comments on சிறகுகள் நீண்டன: சிலம்பும் நர்த்தகியும்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9375592.post-19299890341545076892008-11-20T20:55:00.000-05:002008-11-20T20:55:00.000-05:00நர்த்தகியின் நடனத்திற்கு பலம் சேர்த்தார் சிலப்பதிக...நர்த்தகியின் நடனத்திற்கு பலம் சேர்த்தார் சிலப்பதிகாரப் பாடல்களை கணீரென்று பாடிய பேராசிரியர் பாலசுப்ரமணியம். <BR/>Thanks for mentioning Prof. Balasubramaniam. He was the primary reason for the success of the program.<BR/>Peternaanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-59570032627659164602008-07-30T13:16:00.000-04:002008-07-30T13:16:00.000-04:00பார்த்த விஷயங்கள்!அது எழுப்பிய உணர்ச்சிக்கள் அத்தன...பார்த்த விஷயங்கள்!<BR/><BR/>அது எழுப்பிய உணர்ச்சிக்கள் அத்தனையும் பதிவிலிருந்து பெற்றோம்!<BR/><BR/>//இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியபோது அதில் பின்னிப் பூட்டிவைத்த அழகான, சோகமான, வீரமான, கோபமான உணர்வுகளை எல்லாம் நர்த்தகி அன்று ஒவ்வொன்றாகக் கட்டவிழ்த்து மேடையில் தவழவிட்டார்! //<BR/><BR/>நிச்சயமாக முன்னோர்கள் தந்துவிட்டு சென்ற இவை போன்ற எல்லாமே நமக்கு மதிப்பிடமுடியாத செல்வங்கள்தான்!<BR/><BR/>இது போன்ற நிகழ்வுகளை காண வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருப்போம் ,அதுவரையிலும் கண்டோரின் அனுபவங்களில் ஊடாக பயணிப்போம்!<BR/><BR/>நன்றி அக்கா!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com