tag:blogger.com,1999:blog-9375592.post113042829423334911..comments2023-06-28T10:31:07.872-04:00Comments on சிறகுகள் நீண்டன: முடிவில்லாத ஒரு விவாதம்Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9375592.post-1130441597265902252005-10-27T15:33:00.000-04:002005-10-27T15:33:00.000-04:00This comment has been removed by a blog administrator.Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1130444559612568522005-10-27T16:22:00.000-04:002005-10-27T16:22:00.000-04:00//எங்கே வாழ்வதென்பது தனிப்பட்ட ஒருவரின் அந்த நேரத்...//எங்கே வாழ்வதென்பது தனிப்பட்ட ஒருவரின் அந்த நேரத்துக்குரிய எதிர்பார்ப்புகளினை முன்னிட்ட விருப்புவெறுப்புகளின் அடிப்படையிலேயே அமைகின்றதென்று //<BR/><BR/>தனது சுய விருப்பு வெறுப்பை வைத்து அடுத்தவனை எடைபோடும் போதுதான் பிரச்சனையே.<BR/>"அ" வில் செட்டில் ஆக நினைப்பவர்கள் அதற்காக "இ" யை குறை சொல்வதோ,<BR/>"இ" க்கு திரும்ப நினைப்பவர்கள் அதற்காக "அ" வின் மேது சேற்றைவாரி தூற்றுவதோ இல்லாமல் இருந்தால் பிரச்சனை இல்லை. <BR/><BR/>இங்கு பிரச்சனையே இவர்கள் இருப்பதற்காகவும்,போவதற்காகவும் சொல்லும் அபத்தமான காரணங்கள்தான்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1130444506660349942005-10-27T16:21:00.000-04:002005-10-27T16:21:00.000-04:00பெயரிலி, உங்கள் கருத்தோடு முழு உடன்பாடு எனக்கு. அத...பெயரிலி, உங்கள் கருத்தோடு முழு உடன்பாடு எனக்கு. அதையே தான் சொல்ல வந்தேன், உங்களைப்போல தெளிவாகச் சொல்ல முடியவில்லை.<BR/><BR/>தாரா.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1130443749648012942005-10-27T16:09:00.000-04:002005-10-27T16:09:00.000-04:00தாரா இந்தாருங்கள். http://karthikramas.blogdrive.c...தாரா இந்தாருங்கள். http://karthikramas.blogdrive.com/archive/45.html<BR/><BR/>பெயரிலியின் கருத்தோடு ஒப்புதலுண்டு.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1130443258574268562005-10-27T16:00:00.000-04:002005-10-27T16:00:00.000-04:00எங்கே வாழ்வதென்பது தனிப்பட்ட ஒருவரின் அந்த நேரத்து...எங்கே வாழ்வதென்பது தனிப்பட்ட ஒருவரின் அந்த நேரத்துக்குரிய எதிர்பார்ப்புகளினை முன்னிட்ட விருப்புவெறுப்புகளின் அடிப்படையிலேயே அமைகின்றதென்று நினைக்கிறேன். இதனைப் போய் <BR/>"நாடு 'அ' சொர்க்கம்;<BR/> நாடு 'ஆ' நரகம்" <BR/>என்று சூத்திரம்போல வகுத்துக்கொள்வது சரியெனத் தோன்றவில்லை.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1130443052361509312005-10-27T15:57:00.000-04:002005-10-27T15:57:00.000-04:00கருத்துச் சொன்ன அனைவருக்கும் னன்றி.தாரா.கருத்துச் சொன்ன அனைவருக்கும் னன்றி.<BR/><BR/>தாரா.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1130442902376850622005-10-27T15:55:00.000-04:002005-10-27T15:55:00.000-04:00என்றைக்காக இருந்தாலும் தமிழகம் திரும்பிப் போய்விடவ...என்றைக்காக இருந்தாலும் தமிழகம் திரும்பிப் போய்விடவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். என்னைப்போல் பலர் அப்படி னினைக்கலாம். <BR/><BR/>அது என்னைக்கு என்பது தான் எல்லாருடைய வாழ்க்கையிலும் விடைகான முடியாத கேள்வி.<BR/><BR/>அதுவரை அமெரிக்க வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதில் எந்த சிரமமும் இருப்பதாகத் தெரியவில்லை. <BR/><BR/>உறவுகளின் அருகாமையை இழப்போம் என்று தெரிந்தும் தானே அமெரிக்கா வருவதற்கு முடிவு செய்தோம்? அந்த முடிவுக்கு னாம் தான் பொறுப்பேற்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அமெரிக்காவை குறை சொல்லுவதில் எனக்கு உடன்பாடில்லை. <BR/><BR/>மேலும், இந்தியாவிற்குத் திரும்பிப் போனால் னன்றாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாது என்று வாதிடுபவர்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பலவற்றை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அமெரிக்காவிலேயே வாழ் னாள் முழுவதும் கழிக்கவேண்டுமென்றால் அது என்னால் முடியாது. <BR/><BR/>ஊருக்காக செய்யவேண்டியது னிறைய இருக்கிறது. <BR/><BR/>தாரா.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1130439590850424122005-10-27T14:59:00.000-04:002005-10-27T14:59:00.000-04:00This comment has been removed by a blog administrator.Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1130435699274368292005-10-27T13:54:00.000-04:002005-10-27T13:54:00.000-04:00பலூன் மாமா கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.என...பலூன் மாமா கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.<BR/>எனக்கு சில நண்பர்கள் தெரியும் யாராவது தமிழகம் சென்று மீண்டும்<BR/>குடியேற போகிறேன் என்றாலே அவர்களிடம் நம் நாட்டில் உள்ள <BR/>குறைகளை மட்டும் பேசி அவர்களை குழப்பத்தில் மூழ்க அடித்து<BR/>விடுவார். என்னை பொறுத்தவரை இந்த நாட்டிற்கு வரும் பொழுது<BR/>நாம் நாலு காசு சம்பாரிக்க மட்டுமே வந்தோம், முடிந்தவுடன் பொட்டியை<BR/>தூக்குவது நலம். இதனை சொர்க்க பூமியாக நினைத்து இருப்பவர்கள்<BR/>இங்கேயே இருகட்டும். அவர்களுக்கு நம் உறவுகளை பற்றி கவலை இல்லை<BR/>என்பது என் தாழ்மையான கருத்து. சொர்க்கமே என்றாலும் நம்மவூர் போல வருமா?<BR/>நன்றி<BR/>சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1130433912289708762005-10-27T13:25:00.000-04:002005-10-27T13:25:00.000-04:00தாரா,உங்களின் "நண்பர்1" இந்தியா செல்வதற்காக சொல்ல...தாரா,<BR/>உங்களின் "நண்பர்1" இந்தியா செல்வதற்காக சொல்லும் முக்கிய காரணம் அங்கு சோம்பேறித்தனமாக இருப்பதற்காக மட்டுமே. உண்மையிலேயே இந்தியா பற்றிய எண்ணங்களாலும், பழைய நினைவுகளாலும் உந்தப்பட்டு திரும்பிச் செல்ல நினைப்பவர்களுக்கும் இவருக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.<BR/><BR/>//நண்பர் 2:<BR/> இப்ப நான் அமெரிக்காவில் இருப்பதால் தான் இந்தியாவில் இருக்கும் பல உறவிணர்களுக்கு பண உதவி செய்ய முடிகிறது. சில சமூகத் தன்னார்வ நிறுவனங்களுக்கு மாதாமாதம் பணம் அனுப்புகிறேன். மனம் நிறைவாக இருக்கிறது. // <BR/><BR/>பணம் முக்கியமான உதவிதான் ஆனால் அது மட்டும் முக்கியம் அல்ல.இங்கு இருந்தே இந்தியாவிற்கு சேவைக்காக பணம் அனுப்புவது போனில் துக்கம் விசாரிப்பது போன்றதே. கூடவே இருந்து துக்கத்தில் பங்கு கொண்டு தோளோடு தோள் கொடுப்பது போன்று நிச்சயம் இருக்காது. <BR/>நண்பர்2 வேறு ஏதும் செய்ய முடியாமல் இது மட்டுமாவது செய்கிறாரே நல்லது. <BR/><BR/>//நம்ம சுதந்திரப் போராட்ட வீரர்களில் 90% அன்னிய நாட்டில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் தான். அன்னிய நாட்டில் சில வருடங்கள் இருந்துப் பார்த்தால் தான் சுதந்திரம், பேச்சுரிமை, சமூக விழிப்புணர்வு, தேசப்பற்று போன்ற உணர்வுகள் எழும். //<BR/><BR/>அவர்கள் எல்லாம் அந்நிய நாட்டிலேயே "செட்டில்" ஆக வில்லை. கண்டதை,கேட்டதை இந்தியாற்கு வந்து செயல்படுத்தியவர்கள் குறைந்தபட்சம் திரும்பி வந்து தங்களால் முடிந்தவற்றை செய்தார்கள்.<BR/><BR/><BR/>திரைகடலோடி திரவியம் தேடுவது தவறில்லை. கூட்டம் நெரிசல் சுகாதாரம் என்று கூறிவிட்டு அடுத்த நாட்டிலேயே தங்கிவிடுவதும் சுயநலம்தான்.<BR/><BR/>நீங்கள் சொன்னபடி இது முடிவில்லா விவாதம்தான். அவரவர் முடிந்த அளவிற்கு தான் பிறந்த தாய் நாட்டிற்கு ஏதாவது நல்லது செய்தால் நல்லது. தாய் நாடு சரியில்லை இங்கே நான் வசதியாக இரிக்கிறேன் என்று தாய் நாட்டுக்குடியுரிமையை விட்டுவிடுபவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?<BR/><BR/>நான் ஒன்றும் யோக்கியன் இல்லை. பணம் காசுக்காக இங்குதான் இன்னமும் இருக்கிறேன். :-(((Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1130431511425223542005-10-27T12:45:00.000-04:002005-10-27T12:45:00.000-04:00பூமியில் இருப்பதும் வானில் பறப்பதும் அவரவர் எண்ணங்...பூமியில் இருப்பதும் வானில் பறப்பதும் அவரவர் எண்ணங்களேபத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1130429790177968952005-10-27T12:16:00.000-04:002005-10-27T12:16:00.000-04:00காரசாரமா இருக்கு.காரசாரமா இருக்கு.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.com