tag:blogger.com,1999:blog-9375592.post110684129343480814..comments2023-06-28T10:31:07.872-04:00Comments on சிறகுகள் நீண்டன: விஜயேந்திரரின் ஜாமீன் மனுவும் சீதையின் தீக்குளிப்பும்Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9375592.post-1107096272593730122005-01-30T09:44:00.000-05:002005-01-30T09:44:00.000-05:00எம்.கே குமாரின் வலைப் பதிவில் முன்னாள் உயர் நீதிமன...எம்.கே குமாரின் வலைப் பதிவில் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. மு. மு.இஸ்மாயில் அவர்கள் கம்பராமாயணத்தை ஆழ்ந்து படித்தவர் என்றும், கம்பராமாயணத்தைப் பற்றி பல புத்தகங்கள் எழுதியிருப்பதாகவும் படித்தேன். நீதிபதிகளுக்கும் இதிகாசங்களுக்கும் இருக்கும் தொடர்பும் இந்த நிகழ்வுப் பொருத்தங்களும்(coincidence) என்னை வியக்க வைக்கின்றன. <br /><br />தாரா.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1106967695011096032005-01-28T22:01:00.000-05:002005-01-28T22:01:00.000-05:00விஜயேந்திரர் மீது யாரோ போட்ட வழக்கு ஹைதரபாத் நீதிம...விஜயேந்திரர் மீது யாரோ போட்ட வழக்கு ஹைதரபாத் நீதிமன்றத்தில் விசாராணைக்கு வந்த போது, அதை தள்ளுபடி செய்த நீதிபதி சொன்ன கொசுறு கருத்து:<br /><br />ஜெயேந்திரர் - இப்போது பாஞ்சாலியின் நிலையில் இருந்து கஷ்டப்படுகிறார்<br /><br />என்பது. இதுவும் பத்திரிக்கையில்தான் படித்தேன்.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1106925906012686132005-01-28T10:25:00.000-05:002005-01-28T10:25:00.000-05:00உச்ச நீதிமன்றத்தில் கண்டிப்பாக இவ்வார்தைகளைப் பற்ற...உச்ச நீதிமன்றத்தில் கண்டிப்பாக இவ்வார்தைகளைப் பற்றி ஏதாவது கருத்துக் கூறப்படும் என்றுதான் தோன்றுகிறது. மற்றும், தான் நிரபராதி என்று நிரூபிப்பது விஜயேந்திரர் வேலை அல்ல. அவர் குற்றவாளி என்று ஒரு சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபிப்பது பிராஸிக்யூஷனின் வேலையாகும். <br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1106882664004622362005-01-27T22:24:00.000-05:002005-01-27T22:24:00.000-05:00Anonymous,
எவனும் கேட்கக் கூடாதுன்னு சொல்லலை. நீத...Anonymous,<br /><br />எவனும் கேட்கக் கூடாதுன்னு சொல்லலை. நீதிபதி கேட்டார், மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டார். சந்தோஷம் தான். அவர் சொன்ன ராமாயண உதாரணம் தான் சரியில்லை என்று சொன்னேன். தவறாக புரிந்து கொண்டீர்கள் போலிருக்கு.<br /><br />தாரா.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1106881336648849342005-01-27T22:02:00.000-05:002005-01-27T22:02:00.000-05:00நீதிபதி, இதற்கு அர்த்தம் என்ன என்பது அவருக்கு தெரி...நீதிபதி, இதற்கு அர்த்தம் என்ன என்பது அவருக்கு தெரியும். அவர் ஒரு கருத்து சொல்கிறார் என்றால் அதன் அர்த்தம் என்ன? அப்ப சாமியார் எல்லாம் சாமான்(பொம்பளை) போடுவான். எவனும் கேட்ககூடாதா? <br />தாரா தப்பான அர்த்தம் கற்பிக்காதீர்? சரியா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1106861284452806572005-01-27T16:28:00.000-05:002005-01-27T16:28:00.000-05:00Through this is clearly an expression of adoration...Through this is clearly an expression of adoration of the (indirect) chauvanistic attitude. it is really a pity. One can extend this outcome to any level. But as Kasi tells :( :( poonaikku yaar mani katuvathu. Nichayam naam anaivarume eligal alla.Balaji-Paarihttps://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1106857238426036212005-01-27T15:20:00.000-05:002005-01-27T15:20:00.000-05:00ராமாயணத்தை நம்புவதும் நம்பாததும் அவரின் தனிப்பட்ட ...ராமாயணத்தை நம்புவதும் நம்பாததும் அவரின் தனிப்பட்ட விஷயம். அதையெல்லாம் நீதிபரிபாலத்தில் நுழைப்பது சரியான செயலல்ல. ஜெயஸ்ரீ சொன்னமாதிரி, 'யார் போய் சொல்லுவது?' சொன்னால் எதாவது நீதிமன்ற அவமதிப்பு வந்துடுமோ:-SKasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1106844739574349432005-01-27T11:52:00.000-05:002005-01-27T11:52:00.000-05:00அன்புள்ள தாரா,
வணக்கம். உங்களது அரவாணிகள் குறித்த ...அன்புள்ள தாரா,<br />வணக்கம். உங்களது அரவாணிகள் குறித்த பதிவு எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அங்கே எப்படி கமெண்டுவது என்று தெரியவில்லை. நன்றாக எழுதுகிறீர்கள், தொடரட்டும்!<br /><br />- அன்புடன் அருண்Arun Vaidyanathanhttps://www.blogger.com/profile/16821569240737195996noreply@blogger.com